All Episodes

December 10, 2025 60 mins

Relax, breathe, and listen. 🌿 In this special 1-Hour Compilation (60 Minutes), we explore the world of inner peace and profound wisdom.

We have curated 7 beautiful stories from three distinct traditions: the mindfulness of Zen, the mystical wisdom of Sufi, and the divine ethics of the Mahabharata (and Aanmiga Kadhai). These stories teach children about doing good even to enemies, finding true happiness, choosing the right guru, and the power of kindness.

Perfect for a calm bedtime routine or a peaceful start to the day.

🎧 Stories Included in this Spiritual Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:29 - Do Good Even to Evil (Theemikum Nanmai Sei!) | Spiritual Story

  • 14:32 - The Sufi and The Demon (Sufiyum Arakkanum) | Sufi Wisdom

  • 24:49 - Here is Your Happiness (Indhappa Un Sandhosham) | Zen Story

  • 31:18 - Three Heads (Moondru Thalaigal) | Zen Story

  • 37:09 - Who is Your Guru? (Yaar Ungal Guru) | Sufi Wisdom

  • 45:10 - Three Pearl Stories (Muthana Moondru Kathaigal) | Zen Story

  • 53:08 - Do Good (Nandru Sei) | Mahabharata Story

Keywords: Zen Stories for Kids, Sufi Stories Tamil, Mahabharata Stories, Spiritual Tales, Aanmiga Kathaigal, Mindfulness for Kids, 1 Hour Stories, Bedtime Stories Tamil, Kadhaineram, Moral Values.

❤️ Finding peace in these stories? Please Follow the show and Save this episode to your library for whenever you need a calm moment!

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் வணக்கம் நான்
தான் பேசுறேன். இந்த வருஷம் நம்ம கதைகள் எல்லாம்
எப்படி இருந்துச்சு. அடுத்த வருஷம்.
இன்னும் சுவாரஸ்யமா இருக்கணுமா? என்னென்ன கதைகள்லாம்
எதிர்பார்க்கிறீங்க? இது எல்லாத்தையும் நம்ம.
ப்ளேலிஸ்ட் பேஜ் ல இருக்க. ஃபீட்பேக் லிங்க் ல தெரிவீங்க.
உங்களுடைய கருத்துகள் எல்லாம். வச்சு ஒரு ஸ்பெஷல் எபிசோட்.

(00:21):
நியூ இயர் ல பண்ண காத்திருக்கேன்.அதனால மறக்காம உடனே உங்களோட
ஃபீட்பேக் அ குடுங்க. இப்போ இந்த கதைய கேக்கலாம்.
ஆன் மிகக் கதைகள். தீமைக்கும் நன்மை செய்.
சேத்துல செந்தாமரை பூக்குறது பத்தி எல்லாருக்கும் தெரியும்.

(00:44):
ஆனா பாற்கடல்ல கள்ளி செடி முளைக்குமா?
உயர்ந்த நல்ல குளத்துல மோசமானவர்கள் தோன்றுவார்களா?
ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருத்தர் நல்லவனாக இருக்கிறதும்
கெட்டவனாக இருக்கிறதும் அவங்க அவங்க வளர்ந்த விதத்தாலயும்
நண்பர்களோட சகவாசத்தாலயும் தானே தவிர பிறப்புல என்ன இருக்கு?

(01:07):
பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும் அவரவர் நடத்தை தானே அவரவரோட பண்பு
நலன்கள தீர்மானிக்கிறது. அப்படி தான் பொறந்தான்.
கௌதமன் மிக நல்ல குளத்தில் தோன்றியவன் தான் அவன்.
ஆனா நண்பர்கள் சேர்க்கை சரியில்ல.அதனால மருந்துக்கு கூட அவன்கிட்ட
நல்ல குணம் இருக்கல. ஆனா.

(01:29):
ஆமா இருந்த அதே காலத்துல ராஜசிம்மன் அப்படிங்கிற பேர்ல ஒரு
கொக்கு ஒன்னு வாழ்ந்துண்டு வந்தது.
தேவர்களும் போற்றும் நல்ல குணங்கள் நிறைந்த கொக்கு அது.
பறவைகுலத்துக்கு பெருமை சேர்க்கக்கூடிய பறவை அது.
அதே சம காலத்துல விருபாட்சன் அப்படிங்குற ஒரு அரக்கனும்
வாழ்ந்துண்டு வந்தான். அவன் பிறந்ததோ அரக்கற் குளம்.

(01:52):
ஆனா அவன அவனோட உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும்
கொண்டாடினார்கள். ஒரு மனுஷன் ஒரு பறவை ஒரு அரக்கன்.
அப்படிங்குற இந்த மூணு பாத்திரங்கள் உள்ளடக்கி நன்றி
உணர்வோட பெருமையையும் விருந்தோம்பலின் நேன்மையையும்
விளக்கி மகாபாரதம் ஒரு அழகான கதையசொல்லுது.

(02:15):
கெளதமன் வடிகட்டின சோம்பேறி. அடுத்தவங்களோட உழைப்பில் வாழறதையே
தன்னோட தர்மம் போல கொண்டிருந்தான்.
அவனோட தந்தை பெரிய பண்டிதர். அவர் கஷ்டப்பட்டு சம்பாதிச்சு
பணத்துல உலகத்துல இருந்த எல்லா சுகங்களையும் சந்தோஷமா
அனுபவிச்சானா? அவரோட பையனான கௌதம் அவனோட
அட்டகாசங்கள் தாங்காம. துயரப்பட்டு அந்த துயர கடலிலேயே

(02:40):
மூழ்கி கரை சேர முடியாம ஒருநாள் காசிக்கு போயிட்டாராம்.
அவனோட அப்பா தந்தையோட உழைப்பிலேயேஇத்தன வருஷமா சொகுசா வாழ்ந்துட்டு
வந்த கெளதமனுக்கு இப்போ சாப்பாட்டுக்கு என்ன செய்றதுன்னே
தெரியலையா? வேட்டைய அடிப்பழக்க ஆரம்பிச்சானா?
உயர்ந்த குளத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம்

(03:00):
அப்படிங்கிறதுயும் பொருட்படுத்தலையா?
உயிர்களை கொல்றது அவனுக்கு ஒரு விளையாட்டு போல இருந்து தான்
வெளியூர்ல இருந்த அவனோட அப்பாவோட நண்பர்.
ஒரு நாள் அந்த ஊருக்கு வந்தாராம்.கெளதம்னோட செயல்கள பாத்தாராம்.
அவர் அடைந்த துயரத்துக்கு அளவே இல்லையா?
எப்பேர்ப்பட்ட தந்தையோட மகனப்பாணிஉயிர்கொலை செய்யலாமா?

(03:24):
ஏதாவது வியாபாரம் செஞ்சு பொழைக்க பார் அப்படின்னு கெளதம் க்கு அவர்
அன்போட அறிவுரை சொல்லிட்டு போனாராம் பூர்வ ஜென்ம நல்வினை
காரணமோ என்னமோ. கெளதம் மனோட மனசு அந்த
அறிவுரையைப் பத்தி சிந்திச்சு தான்.
சரி உயிர்க்கொலைய விட்டுடுவோம். அப்படின்னு முடிவெடுத்தானா?
வியாபாரம் பழகணும் அப்படின்னா முதல்ல ஏதாவது வியாபாரிகளோட

(03:47):
கூட்டத்தோட இணைந்து தொழில் கத்துக்கணுமே அப்படின்னு
நினைச்சானா? அந்த ஊருக்கு தற்செயலாக
வியாபாரிகள் குழு ஒன்னு வந்துச்சா?
அவங்க காட்டு வழியா வேற எங்கயோ போயிட்டு இருந்தாங்களாம்.
அவன் அவங்ககிட்ட அனுமதி வாங்கி அவங்களுடைய நடக்க ஆரம்பிச்சானா?

(04:07):
என்ன துரதிருஷ்டம் கானகத்துல மதம்பிடிச்ச யானைக் கூட்டம் அவங்கள
துரத்தி தாக்கிச்சான் உயிர் பொழச்சா போதும் அப்படின்னு
எல்லாரும் ஓட ஆரம்பிச்சாங்களாம். கெளதமன் ஒரு மரத்து மேல ஏறி நடு
நடுங்கின. வாரே ராத்திரி முழுக்க கழிச்சானா?
பொழுது விடிஞ்சதும் கண்முழிச்சு பாத்தானா யானை கூட்டம் எங்கேயோ

(04:30):
போயிருந்துதான் அந்த வணிகர்கள் பலரும் காட்டு யானை தாக்கினதால
உயிர் விட்டிருந்தாங்களாம். கெளதம் க்கு உயிர் நான் என்ன
வாழ்க்கை என்பது என்ன அப்படிங்குறபோன்ற பல கேள்விகள் மனசுல
எழுந்திருந்தது தான். அவன் பொறுமையா நடந்து பக்கத்துல
ரொம்ப அபாயம் இல்லாத நந்தவனம் போலஒரு காட்டுக்கு வந்து சேர்ந்தானா?

(04:54):
அங்க இருந்த மரங்கள்ல பழுத்திருந்த பழங்கள் பறிச்சு
சாப்பிட்டானா? எங்கேயாவது இளைப்பாருணம்
அப்படின்னு தேடினம்போது பிரம்மாண்டமான ஒரு ஆலமரம் அவன்
கண்ணுல பட்டுதான். பறவைகளுக்கு எல்லாம் அடைக்கலம்
தரும் அந்த ஆலமரத்தோட நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும்
அப்படின்னு நினைச்ச மாதிரி அந்த நிழல்ல அப்படியே காலோய்ந்து

(05:17):
படுக்க மெல்ல கண்ணா இருந்தானா? கொஞ்ச நேரம் கழிச்சு கண்முழிச்சு
பாத்தம்போது ஒரு பெரிய கொக்கு. அவன் பக்கத்துல அமைதியா
உக்காந்திருந்தான். அது தன்னோட மாபெரும் சிறகுகளால
அவனுக்கு காத்து வரும் படி விசிறிண்டிருந்து தான் பறவையோட
செயல பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன் யார் நீ அப்படின்னு அந்த

(05:41):
கோக்குகிட்ட விசாரிச்சானா? அவன ஆசையோட பாத்த அந்த கொக்கு
அய்யா என் பேர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம்.
இந்த மரம் தான் என்னோட. வீடு.
இதுல நான் கூடு கட்டி பல வருஷமா இங்க வாழ்ந்துட்டு இருக்கேன்.
இந்த மரணல நீங்க இளைப்பாறுவதற்கு தேர்ந்தெடுத்தது என்னோட

(06:03):
பாக்கியம். இப்போ நீங்க என் வீட்டுக்கு வந்து
விருந்தாளியாகிறீர்கள். விருந்து நிற மனம் கோணாமல்
உபசரிக்க வேண்டியது தர்மம் அல்லவா?
காத்தில்லாம உங்க நெத்தி முத்து முத்தா வேர்த்திருக்கிறது
மேலேந்து பாத்தேன். அதுதான் கீழ இறங்கி வந்து
சிறகுகளை கொண்டு உங்களுக்கு விசிறிண்டிருக்கேன்.

(06:24):
உங்களோட பேர் என்னவோ நீங்க எதன் பொருட்டாக இங்க வந்திருக்கீங்க
அப்படின்னு அன்போட கேட்டு தான் அந்த பறவை.
ஒரு கொக்கு இவ்வளவு பண்போடையும் மதுரமோடையும் பேசுறது கௌதமன
ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் வாழ்த்தியது தான்.
பறவை குளத்தை சேர்ந்த ராஜசிம்மா என் பெயர் கௌதமன்.

(06:46):
நான் வறுமைல வாடறேன். பணம் இல்லாம கஷ்டம் என்ன ரொம்ப
வதைக்குது எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா அப்படின்னு தான்
எல்லா இடத்துலயும் அழிஞ்சு இருக்கேன்.
நான் இந்த காட்டுக்கு வந்ததும் பணத்தை தேடித்தான் அப்படின்னு
பரிதாபமா? பதில் சொன்னானா?
கொக்கு கொஞ்ச நேரம் ஏதோ யோசிக்க ஆரம்பிச்சு தான் அப்பறம் எதையோ

(07:09):
கண்டுபிடிச்சது போல அப்படியே முகமலர்ச்சியோட சிரிச்சு தான்.
அப்பறம் கெளதம்ன்கிட்ட கெளதம் நீங்க என்னோட விருந்தாளி மட்டும்
கிடையாது. இப்போ என்னோட நண்பராகவும்
ஆகிட்டீங்க. உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ
வேண்டியது என்னோட கடமை. உங்களோட வறுமையை என்னால போக்க

(07:29):
முடியும். என்னோட மிக நெருங்கிய நண்பர்
ஒருத்தர் இருக்கார். விருபாட்சன் அப்படிங்கிறது.
அவரோட பேர் அரக்கர் குளத்தை சேர்ந்தவர் அவர் நற்பண்புகளோட
மொத்த வடிவம் அவர் நாளைக்கு காலைலபுறப்பட்டு அவர்கிட்ட போங்க.
என்னோட நண்பர் தான் நீங்கள் அப்படின்னு சொல்லுங்க.

(07:50):
உங்களுக்கு தேவையான செல்வத்தை அவர் கொடுத்து உங்கள வழிய
அனுப்புவார். அப்படின்னு சொல்லுச்சா கவுதமன்
ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சானா அரக்கன் விருபாட்சனோட இருப்பிடம்
எங்க இருக்கு அப்படின்னு கேட்டு தெரிஞ்சுண்டு அப்போவே புறப்பட்டு
போய் அந்த அரக்கன சந்திச்சானா? தன்னோட நண்பனும் பரவயுமான அந்த

(08:11):
கொக்கால அனுப்பப்பட்டவர் கௌதமன் அப்படின்றது.
தெரிஞ்சதும் விருபாட்சன் அடைஞ்ச மகிழ்ச்சிக்கு ஆளவே இல்லையா?
பொன்னும் மணியும் வாரி கொடுத்தா நான் அந்த அரக்கன் இத்தன
செல்வத்தையும் தூக்க முடியாம தூக்கி சுமந்துண்டு திரும்பி வர
வழியில மீண்டும் ராஜசிம்ம கோக்க சந்திச்சாங்க கௌதமன்.

(08:32):
இந்த கௌதமன் அந்த கொக்கு இருந்த இடத்துக்கு வரதுக்குள்ள ராத்திரி
ஆக ஆரம்பிச்சிருந்துதான் கொக்கு. அவன அன்போட வரவேற்பு தான்.
அவனுக்கு செல்வம் கிடைச்சது பத்திரொம்ப மகிழ்ச்சி அப்படின்னு
தெரிவிச்சு தான் அன்னிக்கு ராத்திரி அவன் படுத்து
தூங்குறதுக்காக மரத்துல இருந்து இலை தழைகள பறிச்சுண்டு வந்து

(08:52):
சுகமான படுக்கையை தயாரிச்சு தான்.இன்னைக்கு ராத்திரி இங்கேயே
தூங்கிட்டு நாளைக்கு புறப்படுங்க அப்படின்னு அவன சொல்லுச்சா.
கெளதமன விலங்குகள் தாக்காம இருக்ககொஞ்சம் தூரத்துல நெருப்பும்
மூட்டி கொடுத்து தான் அப்பறம் தூங்கும் கௌதம் ஓட பக்கத்திலேயே
தானும் படுத்து தூங்க ஆரம்பிச்சு தான்.

(09:13):
கொஞ்ச நேரத்திலேயே தூக்கம் களஞ்சுஎழுந்தான்.
நான் கெளத்தமன் பக்கத்துல வெள்ள வெள்ளேன்னு மாமிச கொழு போட
சலனமற்று தூங்கும் அந்த பெரிய கொக்க கொஞ்ச நேரம் உத்து
பாத்தானா? கொஞ்சம் தூரத்துல அந்த பறவை
மூட்டி இருந்த நெருப்பு எரியறுதியும் பாத்தானா.
நாம நம்ம ஊருக்கு போகறதுக்கு இன்னும் ரொம்ப தூரம் நடந்து

(09:36):
போனோம். நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன
செய்யறது அப்படின்னு அவனோட பழைய கிராதகமானம் மூழிச்சுண்டு தான்
வேட்டையாடு வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ அப்படின்னு அது அவன
உசுப்பேத்தி விட்டுச்சா? தீய சக்திகளோட கட்டளைக்கு
பணிந்தவன் போல அவன் திடீர்னு எழுந்தானா?

(09:56):
நல்லா அமைதியா ஆழ்ந்த தூக்கத்துல இருந்து அந்த கொக்க திடீர்னு
அள்ளி எடுத்தானா? தடாள் நான் அந்த பறவைய நெருப்புல
போட்டு அதோட மாமி சுத்த உரிச்சு எடுத்து சாப்பாட்டுக்கு
வச்சுண்டானா? காலங்காத்தால அந்த இடத்த விட்டு
புறப்பட்டு வேகமா நடக்க ஆரம்பிச்சானா?
இத எல்லாத்தையும் தேவ லோகத்திலிருந்து பாத்துண்டிருந்த

(10:18):
தேவேந்திரன் பயங்கர திகைப்பில ஆழ்ந்தாராம்.
இப்படி கூட மனிதர்கள் நடந்து கொள்ள முடியுமா?
அப்படின்னு நினைச்சு அவரோட கண்கள்இருந்து கண்ணீர் ஆறா ஓடுச்சா.
நாள் தோறும் ராஜசிம்ம கொக்கு ஒரு தடவையாவது பறந்து போய் தன்னோட
அரக்கண்ணன்பணான விருபாட்சன் கூட பேசிட்டு வரது வழக்கமா என்னது

(10:39):
இது. 12 நாளா இந்த கொக்க காணோமே அதுவும் கொக்கு என்கிட்ட அனுப்பின
அந்த மனுஷன் கௌதமன் அவ்வளவு நல்லவனாகவும் தெரியலையே.
இந்த கொக்கோட மனசு அதோட உடல் போல ரொம்ப வெளுத்தது.
அது எல்லாரையுமே நல்லவர்களாக நினைக்கிறது இந்த கௌதமன் அது
கொள்ளாம இருக்கணுமே அப்படின்னு வேதனப்பட்ட விருபாட்சன் தன்னோட

(11:03):
படைவீரர்கள அனுப்பி கொக்கு குறிச்சு தெரிஞ்சுண்டு வர சொல்லி
அனுப்பினானா? கொக்கோட பிஞ்சு போன இறகுகளை தான்
அவர்கள் கொண்டு வந்தார்களாம். தன்னோட நண்பனான அந்த கொக்கோட
எருகுகளை பார்த்த அந்த அரக்கனோட கண்ணுல கண்ணீர் பயங்கரமா வழிஞ்சு
தான் எங்க அந்த கௌதமன் பிடிச்சுடுவாங்க.
அவன அப்படின்னு கர்ஜித் தான் அந்தஅரக்கன் கௌதமன் உடனடியாக

(11:27):
கண்டுபிடிக்கப்பட்டு இழுத்துண்டு வரப்பட்டானா?
இவன வெட்டி அந்த மாமி சுத்த சமைச்சு சாப்புடுங்க.
அப்படின்னு பயங்கரமா கோவப்பட்டான்.
அந்த அரக்கன் விருபாட்சன் அரசே இவனோட உடல்ல வெட்றோம்.
ஆனா நன்றி இல்லாதவனோட மாமிசத்த சாப்பிடுற அளவுக்கு நாங்க
கேவலமானவர்கள் இல்ல அப்படின்னு அரக்கர்கள் அவனோட உடம்ப வெட்டி

(11:49):
நாங்கலாம். காட்டு விலங்குகளுக்கு அந்த உடல்
எரியப்பட்ட தான் இந்த நன்றி கெட்டவனோட மாமிசத்த நாங்களும் தொட
மாட்டோம். அப்படின்னு அந்த விலங்குகள்
எல்லாம் அங்கிருந்து விலகி போச்சா.
தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனோட எஞ்சின உடல்ல சந்தன சிதையில வச்சு
கண்ணீர் மல்க அதை எரிக்க முற்பட்டானா விரூபாட்சன்.

(12:11):
அப்போ அங்க தேவேந்திரன் தோன்றினாராம்.
விருந்தோம்பல்லில் சிறந்த இந்த அற்புதமான பறவைய.
நான் திருப்பியும் உயிர்ப்பிக்கிறேன்.
அப்படின்னு சொல்லி அந்த பறவைக்கு உயிர் கொடுத்தாரா என்ன ஆச்சர்யம்
அடுத்த. நொடியே.
எரியப்படவிருந்த சந்தன சீதையிலிருந்து ராஜசிம்ம கொக்கு
சிறுககளை செலுத்து விரிச்சுண்டே எழுந்து நின்னுதான்.

(12:34):
விரூப் ஆட்சன் ஓடோடி போய். அந்த பறவை கட்டி புடிச்சிட்டு
அதோட சிறகுகளை கோதி விட்டானா? நடந்த எல்லா விஷயத்தையும்
கேட்டறிஞ்சு தான் இந்த கொக்கு தேவேந்திரர் கொக்க பாத்து நட்பை
போற்றும் என் அன்பு பரவையே உனக்குஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்.
நீ வேண்டியத கேட்டு வாங்கிக்கோ உனக்கு செல்வம் வேண்டுமா நீண்ட

(12:57):
ஆயுளா இன்னும் அழகிய உடலா இனிமையான குரலா சொல் உனக்கு
வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வருத்தம் மட்டும் கேள் அப்படின்னு அன்போட
சொன்னாராம். தேவேந்திரன கம்பீரமாக பார்த்த
ராஜசிம்ம கோ க்கு தேவேந்திரரே என்னுடைய விருந்தாளையும்
நண்பனுமான கௌதமன் திருப்பியும் உயிர் பிழைக்குமாறு நீங்க வரம்

(13:20):
தரணும். நான் மறுபடியும் பொழச்சது மாதிரி
என்னை கொன்ற என்னுடைய விருந்தினனும் புழைக்கணும்.
அப்படிங்கிறது தான் நான் கேட்கும்ஒரே ஒரு வாரம் அப்படின்னு
சொல்லுச்சா. தேவேந்திரன் கொக்கோட அற்புதமான
பண்பை பார்த்து ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அடைந்தாராம்.
வானுலகத்திலிருந்து எல்லா தேவர்களும் கோக்கின் மேல் பூமாரி

(13:42):
பொழிதாரர்களாம். பூமாரினா பூ மழை திருப்பியும்
உயிர் பெற்று எழுந்த கெளதமன் அந்தகொக்குகிட்ட மன்னிப்பு வேண்டி
கண்ணீர் ஊகுத்த போது அந்த கொக்கு அதோட சிறகுகளால அவனோட கண்ணீர்
தொடச்சுவிட்டு தான் அவன கட்டி புடிச்சுண்டு தான்.
விருபாட்சனோட கண்களில் இருந்தும் கண்ணீர் பயங்கரமா கொட்டுச்சா?

(14:04):
ஒரு மனிதரோட குணம் அப்படிங்கிறது.பல நேரங்கள்ல அவரோட குளத்தை
பொறுத்து அமைவதில்லை. குளம் எதுவானால் என்ன குணத்தால்
உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் அப்படிங்கிற உண்மைய
மனுஷ குளம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிஞ்சுள்ளது.
மனசாந்தி தரும் இந்த கதை மகாபாரதத்துல சாந்தி பருவத்துல

(14:25):
அமையிறது. அவ்ளோதான்.
சூஃபி ஞானி கதைகள். சூஃபியும் கூடிய அரக்கணும்.
பல வருஷங்களுக்கு முன்னாடி சூஃபி ஞானி ஒருத்தரோ ஆள் அரவ மற்ற

(14:49):
மலைப்பாங்கான பகுதில தனிப்பயணம் போயிட்டு இருந்தாரு.
அப்படியே இவரு தன்னோட பயணத்தை மேற்கொண்டு இருக்கும் போது
திடீர்னு அவருக்கு முன்னாடி ஒரு அரக்கன் வந்தான்.
அங்க வந்தவனோ இந்த சூஃபி ஞானிய பாத்து.
ஏய் சூஃபி ஞானியே. நானு இப்போ ஒன்னு என்ன பண்ண

(15:12):
போறேன் பார். உன்ன உண்டு இல்லன்னு ஆக்கிடுறேன்.
அப்படின்னு அவர பயங்கரமா மிரட்டுறபடி சத்தமா கத்திச்சு.
இத கேட்ட இந்த சூஃபி ஞானியோ கொஞ்சம் கூட பதட்டப்படாம கொஞ்சம்
கூட நிதானத்தையும் இழக்காம ஓஹோ அப்படியா?

(15:32):
சரி உன்னால முடிஞ்சா அதனை முயற்சிபண்ணி பாரு.
ஆனா நானு உன்ன ரொம்ப எளிதாக ஜெயிச்சிட முடியும்.
நீ நினைக்கிறது போல் இல்லாம நானு உன்ன விட ரொம்ப அதிக பலசாலி
அப்படின்னு அந்த அரக்கன் கிட்ட பதில் சொன்னாரு.
அதுக்கு இந்த அரக்கணும் நீ சொல்றது.

(15:56):
சுத்த முட்டாள் தனமான பேச்சு நீயோஒரு சூஃபி உனக்கு ஆன்மிக
விஷயங்கள்ல தான் அக்கறை இருக்கும்.
நீனு என்ன எல்லாம் ஜெயிக்க முடியாது என்கிட்ட அசுர மிருக
பலம். இருக்கு.
உன்ன விட 30 மடங்கு பெரியவன் அப்படின்னு கண்ணா பின்னனு அவரு

(16:16):
மெரட்டுறபடி பதில் சொல்லிச்சு. ஆனா இதையெல்லாம் கேட்ட இவரோ, அந்த
அரக்கன பாத்து இந்த பாரு உனக்கு பல பரிசு செஞ்சு பாக்குற ஆசை
இருந்துச்சுன்னா இதோ இந்த கல்லு இருக்கே.
இதை எடுத்து சாறு போல புழி பாக்கலாம் அப்படின்னு சொல்லிட்டு
தன் பக்கத்துல இருந்த ஒரு சின்ன பாராங்கள் எடுத்து.

(16:39):
இந்த அரக்கன் கிட்ட கொடுத்தாரு. சூஃபி அத வாங்கிக்கிட்ட இந்த
அரக்கணும் அந்த கல்ல எவ்வளவு தான்புரிஞ்சு பாத்தோம்.
எவ்ளோ முயற்சி பண்ணியும் இந்த ஞானி சொன்னபடி அந்த அரக்கனால அத
புரிய முடியல. உடனே இந்த அரக்கணம் சூஃபி ய
பாத்து இந்த பாரு இதெல்லாம் சாத்தியம் கிடையாது.

(17:02):
இந்த கல்லுல ஒரு தண்ணியும் இல்ல ஒன்னும் இல்ல அப்படி இருந்தா அது
எனக்கு நீ காட்டு பாக்கலாம் அப்படின்னு சொன்னா.
இந்த சூஃபியோ அந்த அரை இருட்டு நேரத்துல இந்த கள்ள அரக்கன் கிட்ட
இருந்து வாங்கினாரு. அப்படி வாங்குன அதே சமயத்துல
தன்னோட இன்னொரு கையால தன் பையில இருந்த ஒரு எலுமிச்சம்பழத்த

(17:24):
எடுத்தாரு. அப்பறம் இந்த அரக்கன் கிட்ட
இருந்து கல்ல வாங்கி முடிச்சதும் அது புளியரபடி இந்த எலுமிச்சம்
பழத்தையும் அது கூட சேர்த்து வச்சு கல்ல அப்படியே புழியது போல
அப்படியே போட்டு அமுக்கினார் பாத்தா.
அதுல இருந்து அப்படியே ஏதோ சாறு வழியிறது போல தெரிஞ்சுச்சு.

(17:44):
இத கவனிச்சு இந்த அரக்கோணம் அத பாத்து அப்படியே
ஆச்சரியப்பட்டுட்டா. அய்யோ இது என்னடா இது ஏதோ சூஃபி
ஞானி புத்திசாலியான ஆள் தான் வீரமான இருக்க மாட்டானு பாத்தா
ஒரு கல்லு நம்மகிட்டே இருந்து வாங்கி அத புளிஞ்சு ஏதோ சாரே வர
வைக்கிறானே. பயங்கரமான ஆளா இருப்பான் போல

(18:06):
இருக்கு. அப்படின்னு தன்னோட மனசுலயே
நெனச்சுகிச்சு. அதுக்கு அப்புறமா இந்த சூஃபி ய
பாத்து இந்த பாரு நானு இத பத்தி கொஞ்சம் யோசிக்கணும்.
அதனால நீ என்ன இன்னைக்கு என்னோட விருந்தாளியாக என்னோட குகைலையே
தங்கு அப்படின்னு இந்த சூபிக்கு உபசார வார்த்தைகள் சொல்லுச்சு

(18:26):
இந்த அரக்கன். சூபியும் கூட வேற வழி இல்லாததால
இந்த அரக்கன் கூட அதோட கோகைக்கு போனாரு.
அப்படியே இந்த கோகைக்குள் நுழையும் போது இந்த அரக்க நாள்
கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான வழி போக்கர்களோட வயிறும்
வைடூல்யங்களால் அலங்கரிக்கப்பட்டுஇருந்துச்சு.

(18:47):
அந்த கோக இந்த மாயக்கதைகளான அலாவுதீன் அற்புத விளக்கெல்லாம்
ஒரு கொகவருமே அது போலவே இருந்துச்சு.
அப்புறமா இந்த ஞானிய பாத்து. இந்த பாரு என் பக்கத்துலேயே
படுத்து தூங்கு. நம்ம காலைல மத்த விஷயங்கள எல்லாம்
பேசிக்கலாம். அப்படின்னு இந்த சூஃபி கிட்ட

(19:08):
சொல்லிட்டு பக்கத்துல படுத்த உடனே.
அப்படின்னு பயங்கர கொறட்டு விட்டுதூங்க ஆரம்பிச்சுடுச்சு இந்த
அரக்கன். தூங்க ஆரம்பிச்சுச்சா இல்ல
தூங்குறது போல நடிச்சுச்சா. ஆமா ஏன்னா இந்த சூஃபி தான்

(19:28):
எப்படியும் இந்த அரக்கனால ஏமாற்றப்படுவோம்.
அப்படிங்கிறத உள்ளுணர்வால் நல்லா தெரிஞ்சு வச்சிருந்தாரு.
அதனால தந்திரம்மா தன்னோட படுக்கையில அவர் இருக்குறது போல
ஏற்பாடுகள் பண்ணிட்டு கொஞ்சம் தூரமா?
போயி ஒளிஞ்சு நின்னுகிட்டாரு. அவரு போனதுதான் தாமதம்.

(19:50):
இந்த அரக்க தூங்குறது போல பாவல பண்ணிக்கிட்டு நடிச்சுக்கிட்டு
இருந்தா அவனோட படுக்கையில் இருந்து உடனே எழுந்து ஒரு பெரிய
மரக்கட்டையை எடுத்து இந்த சூபி படுத்திருந்த இடத்த பாத்து
தப்புன்னு 156 அடி அடிச்சா. அத பண்ணிட்டு அப்பறம் திரும்பவும்
படுத்து தூங்குறபடி அப்படியே தூங்க ஆரம்பிச்சுட்டான்.

(20:14):
இது நடந்து கொஞ்ச நேரம் கழிச்சு இந்த சூஃபியோ திரும்பவும் தன்னோட
படுக்கைக்கு வந்து படுத்துக்கிட்டாரு.
அப்படி படுத்தது மட்டுமில்லாம இந்த அரக்கன பட்டு பட்டுன்னு
தட்டி எழுப்பினாரு. ஏன்?
அரக்கனே உன்னோட கோக ரொம்ப சௌரியமாஇருக்கு.
ஆனா ஒரு சின்ன பிரச்சன தான்யா. ஒரு கொசு மட்டும் ஒரு அஞ்சாறு தடவ

(20:39):
கொய்ங்கி கொய்னு கடிச்சுட்டு இருந்துச்சு.
அத மட்டும் போக்குறதுக்கு நீ எதாவது செஞ்சா நல்லா இருக்கும்
அப்படின்னு ஏதோ பாவமா சொல்றது படிசொன்னாரு.
என்னடா இது மரக்கட்டையால நம்மளோட முழு பலத்த கொண்டு அஞ்சாறு தடவ
அடிச்சத பாத்து இந்த சூஃபி எது கூசு கடிச்சுன்னு சொல்றான்

(21:01):
அப்படின்னு தன்னோட மனசுக்குள்ளயே பயங்கரமா அதிர்ச்சி ஆயிடுச்சு.
இந்த அரக்கன் ஆஹா. என்னடா பண்றது அப்படின்னு
யோசிச்சுக்கிட்டு திரும்பவும் நல்லா தூங்கிடுச்சு.
இதுக்கு அடுத்த நாள் காலை பொழுதும் பொலர்ந்துச்சு.
இந்த அரக்கனோ தன்னோட குகைல இருந்தஎருமை தோளால ஆன ஒரு பையன் எடுத்து

(21:24):
இந்த சூபியை நோக்கி விட்டுருஞ்சா இந்த பாருங்க.
சூபி போய் இந்த பையில கொஞ்சம் தண்ணி எடுத்துட்டு வா காலைல
சமையல் சமைக்கலாம். அப்டின்னு சொன்னா.
ஆனா. அதுவோ ரொம்ப கனமாவே இருந்துச்சு.
இந்த சூஃபி அந்த பையன் எடுக்காம பக்கத்துல இருந்த நீர் சுனைக்கு

(21:45):
அப்படியே நடந்து போனாரு. அங்க போனவரோ அந்த நீர் சுனையில்
இருந்து குகைக்கு ஒரு சின்ன கால்வாயை தோண்ட ஆரம்பிச்சாரு.
இந்த அரக்கணும் தாகத்தால துடிச்சான்.
ஏன் இன்னும் தண்ணி சுமந்துகிட்டு வரல அப்டின்னு கேட்டான் இந்த
அரக்கன் கொஞ்சம் பொறுமையா இரு அரக்கண்ணன் வா வசந்த கால

(22:05):
நீரூற்றில் இருந்து தண்ணீர் உன் கோகையோட முக துவாரத்துக்கு
நிரந்தரமாக வரதுக்கு நானு கால்வாய் வெட்டி இருக்கேன்.
அதனால உனக்கு தண்ணீர் சுமந்துட்டுவரவேண்டிய அவசியமே இனிமே
இருக்காது. அப்படின்னு சொன்னாரு.
சூஃபி ஆனா தாகத்த தாங்க முடியாத இந்த அரக்கனும் தன்னோட பையன்

(22:28):
எடுத்துக்கிட்டு நேர ஆற்றுக்கு போய் தண்ணிய நிரப்பிக்கிட்டு கடகட
கடனு மடக்கு மடக்கனு குடிக்க ஆரம்பிச்சா.
அதுக்கப்புறம் காலை தேநீரும் தயாரிக்கப்பட்டுச்சு.
அத பால பீப்பாய்கள் ல ஊத்தி மட மடமடன்னு குடிச்சா இந்த அரக்கன்
இந்த தேநீர் குடிச்சதுக்கு அப்பறம் தான் அவனுக்கு.

(22:49):
புத்தி. இல்லே ச வேலை செய்ய
ஆரம்பிச்சுச்சு. ஆமா சூபி நீங்க அவ்ளோ பெரிய
பாலசாலியா இருந்தா ஏன் இந்த கால்வாய அங்குலாங்குளமா வட்டு
நீங்க ஒரே வாட்டி பெருசா வெட்டி இருக்கலாமே அப்படின்னு கேட்டான்.
அதுக்கு இந்த சூஃபியோ இந்த அரக்கனபாத்து இந்த பாரு செய்ய வேண்டிய

(23:12):
அர்த்தம் மிக்க வேலைகள. அதுக்கு உரிய உழைப்ப போடாம அத
நம்பளால செஞ்சு முடிக்க முடியாது.எந்த ஒரு வேலையாக இருந்தாலும்
அதுக்கு ஏற்ற முயற்சிகள் தேவை. நானு கால்வாய தோண்ட எவ்வளவு
அத்தியாவசியமான முயற்சி தேவைப்படுமோ அத மட்டும்
செலவிட்டேன். ஆனா சோம்பலுக்கு அடிமையான நீயோ

(23:35):
இதையெல்லாம் யோசிக்காம உன்னோட பையில தான் தண்ணி கொண்டு வருவ
அப்படின்னு அதே செஞ்சுக்கிட்டு இருக்க.
அப்படின்னாரு ஞானி இப்படி பல விஷயங்கள்ல இந்த சூஃபி ஞானி
தன்னோட பலசாலி புத்திசாலி அப்படிங்கிறத நிரூபிச்சத நினைச்ச
இந்த அரக்கணம் ஆகா இதுக்கு மேலயும் இவர நம்ம கூட

(23:58):
வச்சிருக்கிறது இல்ல அர்த்தமே கிடையாது.
எப்படி இருந்தாலும் நம்பள ஏதாவது ஒரு விதத்துல இவர்
ஜெயிச்சுக்கிட்டு தான் இருக்காரு.சரி பரவாயில்ல நமக்கு நிரந்தரமா
குடிக்கிறதுக்கு தண்ணியாவது கிடைச்சது.
இவரை இங்கிருந்து நம்ம அனுப்பிவிடலாம்.
அப்படின்னு நினைச்சு அவர தன்னோட குகையிலிருந்து கெளம்பி போகும்படி

(24:21):
சொல்லி. அவருக்கு நிறைய பழங்களையும்,
காய்கறிகளையும் கொடுத்து அனுப்பிச்சு இந்த அரக்கன்.
இந்த சூஃபி ஞானியோ எந்த ஒரு சமயத்துலயும் பயம் இல்லாம
பதட்டப்படாம தன்னோட நிதானத்தாலயும் பொறுமையாலையும்
இந்த அரக்கன் கிட்ட இருந்து தப்பிச்சாரு.

(24:42):
அவ்ளோதான். ஜென் தத்துவக் கதைகள்.
இந்த அப்பாவும் சந்தோஷம். நம்ம இந்தியாவுல குஜராத்.
அப்படின்னு ஒரு மாநிலம் இருக்கு. அங்க சூரத்.

(25:05):
அப்படின்னு ஒரு ஊர் இருக்கு. இந்த.
ஊர்ல இருந்து தான் உலகத்துல. இருக்குற 90 சதவீதமான வைரமெல்லாம்
வெட்டப்பட்டோம். பாலிஷ்.
பண்ணப்பட்டு அனுப்பப்படுது. அதே போல இந்த ஊரு துணிகளுக்கும்
ரொம்ப பிரபலம். அந்த மாதிரி இந்த.
சூரத்துல பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு கோடீஸ்வரன் இருந்தா.

(25:29):
அவன்கிட்ட இல்லாத விஷயங்களே இல்ல.நகை, பணம், வைரம்.
வைடுல்யும் அப்படின்னு அவ்ளோவும் கொட்டி கடந்தது.
ஆனா. அவன்கிட்ட சந்தோஷமும் நிம்மதியும்
தான் இல்ல. சரி உள்ளூர்ல தான் நமக்கு
சந்தோஷம் கிடைக்கல. வெளியிருக்கோ இல்லனா விதவிதமான

(25:51):
நாடுகளுக்கோ போனா மகிழ்ச்சி கிடைக்குமா?
அப்படின்னு தேடி தேடி போனா. நிம்மதி கிடைச்ச பாடு இல்ல
மனசுக்குள்ள எப்பவும் இவனுக்கு. ஒரே பரபரப்பு.
எந்த ஊருக்கு? போனாலும் அடுத்த நாளே.
ஆஹா. நம்ம வீட்ல என்ன?
ஆச்சோ அப்படிங்குற ஒரே கவல அவனோட டிரம்ப் க்கு.

(26:13):
பெட்டி. ட்ரங்க் பெட்டின்னா இப்போ நம்ம.
வீட்ல எல்லாம் சூட்கேசு. டிராலி லாம் இருக்கும்ல அந்த
மாதிரி. தாத்தா பாட்டி காலத்துல ஒரு.
பெரிய போட்டி இருக்கும். அது பேரு தான் ட்ரங்க் போட்டி அது
மரத்துல. இல்லனா இரும்பால செஞ்சிருக்கும்
நல்லா பெருசா இருக்கும். நீங்களே அதுக்குள்ள

(26:36):
உக்காந்துக்கலாம். அவ்வளவு பெருசா.
இருக்கும் அப்பா அம்மா கிட்ட அத பத்தி கேட்டு பாருங்க.
இந்த மாதிரி. அவனோட அந்த ட்ரங்க் பட்டி.
பத்திரமா இருக்குமா? அப்படிங்குற பயம்.
யாராவது அக்கம் பக்கத்துல இருக்குறவங்களே.
ஆமிக்கிடுவாங்களோ அப்படின்னு இவனுக்கு ஒரு சந்தேகம்.
சரி இது. எப்படியாவது மறக்கலாம்

(26:57):
அப்படின்னு. என்ன என்னமோ இவன் செஞ்சு.
பாத்தா ஆனா அப்பவும் அவனுக்கு. நிம்மதி கிடைக்கவே இல்ல.
ச என்னடா பண்றது என்ன பண்ணாலும் நிம்மதி கிடைக்க மாட்டேங்குதே
அப்படின்னு இவன் குழம்பி போயிருந்த சமயத்துல யாரோ.
ஒருத்தரு. இந்த பருப்பா பேசாம நீ துறவரத்துல
இறங்கி சன்னியாசி ஆயிட அப்ப உனக்கு நிம்மதி கிடைக்கும்

(27:21):
அப்படின்னு யாரோ சொன்னாங்க. அத கேட்டதும்.
அதையும் தான் பண்ணி பாத்துரலாமே. அப்படின்னு இவன் துரவரத்துலயும்
இறங்கினான். உடனே அவனோட ஊருக்கு போய் அவன்
வீட்ல இருந்த தங்கம் வைரம் வைடுயும் எக்கச்சக்கமான பணம்

(27:41):
அப்படின்னு இது எல்லாத்தையும் ஒருமூட்டையா?
கட்டி அதை எடுத்துகிட்டு ஒரு துறவிய பாக்க போனா.
அப்போ அங்க துறவி ஒருத்தரு மரத்தடியில உக்காந்து தியானம்.
பண்ணிக்கிட்டு இருந்தாரு. அவர பாத்த இவன் அவரோட கால் அடி
இல்ல. இந்த மூட்டைய வச்சுட்டு.
குருவே இதோ என்னோட மொத்த. சொத்தும் இதுல இருக்கு.

(28:05):
இனிமே இது எதுவும் எனக்கு தேவையே இல்ல.
ஆனா எனக்கு அமைதியும். சந்தோஷமும் தான் வேணும்.
இதுக்கு அப்புறமா நான் என்ன பண்ணனும்.
நீங்களே சொல்லுங்க அப்படின்னு சொல்லி அவர வணங்கினார்.
இவன் சொன்ன எல்லா விஷயத்தையும் கேட்ட இந்த துறவி.
உடனே. அந்த மூட்டைய வேக வேகமா?

(28:26):
பிரிச்சு பாத்தாரு அதுல. கண்ண பறிக்கிற அளவுக்கு
பளிச்சின்னு. வைரம் வைடுல்யும் கட்டுக்கட்டா
பணம். அப்படின்னு இதெல்லாம் இருந்தது.
அத பாத்த இந்த துறவியோ சடார்னு அந்த மூட்டைய கட்டி தன்னோட தலைல
வச்சுக்கிட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சுட்டாரு.

(28:47):
அத பாத்ததும் இந்த கோடீஸ்வரனுக்குஇன்னும் பயங்கரமான அதிர்ச்சி.
அச்சச்சோ யார்ரா இந்த ஆளு காவி கட்டின போலீசாமியார் போல இருக்கு.
அப்படின்னு பதறி போயிட்டான். பயங்கர கோவம் வந்துச்சு.
இவனுக்கு உடனே அந்த துறவிய. துவரத்து துரத்துன்னு துரத்த.
ஆரம்பிச்சுட்டா இந்த ஆளு. இந்த துறவியோட ஓட்டத்துக்கு இந்த

(29:11):
கோடீஸ்வரனால ஈடு கொடுக்கவே. முடியல.
அவரோ மேடு. பள்ளம் மரத்தோட சந்துகள்
அப்படின்னு. இதுல எல்லாம் சர்வ சாதாரணமா
வாழ்றாரு. தாவி தாவி குதிக்கிறாரு இவனால.
ஒன்னுமே பண்ண முடியல. ஆனா இந்த துறவி.
இந்த எல்லா இடங்களையும் ஓடி முடிச்சிட்டு கடைசில அந்த மரத்த

(29:34):
அடிக்க வந்து நின்னாரு. இந்த கோடீஸ்வரனும் ஒரு வழியா அங்க
வந்து சேர்ந்தான். அவன பாத்த இந்த துறவியோ.
என்ன? கண்ணா பயந்துட்டியா இந்தா உன்னோட
மூட்ட. இத நீயே வச்சுக்கோ அப்படின்னு அத
திரும்பிக் கொடுத்தாரு. அவனோட அந்த மூட்ட.

(29:55):
தன்னோட கைக்கு திரும்ப வந்ததும். இந்த கோடீஸ்வரன் அடைஞ்ச
சந்தோஷத்துக்கு ஆளவே இல்ல. பயங்கரமா குதூகலமாயிட்டான் அவனோட
முகம் எல்லாம் சிரிப்பு. தாண்டவம் ஆடுச்சு.
இப்போ இந்த. துறவி அவன பாத்து கேட்டாரு.
என்னப்பா இது புதுசா சிரிக்கிற. இதுக்கு முன்னாடி இந்த செல்வம்

(30:18):
எல்லாம் எங்க இருந்தது? உன்கிட்ட தான இருந்துச்சு.
ஆனா அப்ப உன்கிட்ட மகிழ்ச்சி இல்ல.
இப்பவும். நீ வச்சிருக்கிறது அதே செல்வம்
தான். ஆனா சந்தோஷமும் நிம்மதியும் உன்
முகத்துல. நல்லாவே தெரியுது அப்படின்னு.
சொல்லிட்டு சட்டுனு திரும்ப பாக்காம அங்க இருந்து நடந்து

(30:39):
போயிட்டாரு. இந்த.
கோடீஸ்வரனும் திடீர்னு எல்லாமே புரிஞ்ச ஒரு தெளிவோட தன்னோட
வீட்டுக்கு நிம்மதியா. போனா.
இந்த கதையிலிருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்.
எப்பயும் நம்ம கிட்ட என்ன இருக்கோஅத வச்சு நம்ம சந்தோஷமா
இருக்கணும். சந்தோஷம் நம்ம கிட்டயே தான்

(31:01):
இருக்கும். நம்ம சோகமா இருக்குமா
சிரிச்சிட்டு இருக்கோம் மா அப்டிங்கறத.
நம்ம தான் முடிவு பண்ணிக்கணும் சரியா.
அவ்ளோதான். மூன்று தலைகள்.

(31:22):
மாமன்னர் அசோகர் குடிமைப்பணிகளை பார்வையிட்டு அரண்மனைய நோக்கி
திரும்பி போயிட்டு இருந்தாராம் போரே வேண்டாம் போறதா மன்னனோட
தொழில் அப்படின்னு இருந்த அவர் புத்தரோட பாதையில அன்பு வழியே
போதும். அப்படின்னு மனசளவுல மாற்றம்
அடைந்திருந்த நேரமாவது. அப்போ அவர் அரண்மனை நோக்கி

(31:44):
போயிட்டு இருக்கும் போது அவருக்குஎதிர்ல வந்து இருந்த ஒரு வயதான
துறவையும் அவரோட சீடர்களும் மன்னருக்கு வழி விட்டு ஒதுங்கி
நின்னாங்களா? அவங்கள தாண்டி தேர்ல போகும்போது
அசோகரோட பார்வை ஒதுங்கி நின்ன அந்த துறவி மேல பட்டுதான்.
உடனே தம்மோட ரதத்தை நிறுத்த. சொல்லிட்டு.
அதுல இருந்து இறங்கி வந்து அந்த புத்த பிக்சுவோட கால்ல அந்த

(32:08):
சாலைலேயே சாஷ்டாங்க மா விழுந்தாராம்.
மன்னரோட தலைமுடி துறவியோட கால்ல பட்டுதான் ஒரு புன்னகையோட துறவி
தன்னோட கைகளை உயர்த்தி மன்னர் ஆசீர்வதிச்சாரா?
இத பக்கத்துல இருந்து பார்த்துட்டு.
இருந்த அமைச்சருக்கு ஒரே சங்கடமா?எவ்ளோ பெரிய ராஜ்யத்தோட அதிபதி.

(32:28):
உலகமே வியக்கும் ஒரு பேரரசன் போயும் போயும் இந்த வயசான.
புத்த பிக்சியோட கால்ல விழுந்தா முடி வேற அவரோட கால்ல.
பட்டுச்சு அப்படின்னு நினைச்சு தனக்கு.
உள்ளுக்குள்ளே. கொஞ்சம் கோவமும் எரிச்சலும்
அடைந்தாராம். அதுக்கு அப்புறமா மன்னரோட
அரண்மனைக்கு வந்து அடைஞ்சதும் அசோகர் கிட்ட தன்னோட வருத்தத்தை

(32:50):
வெளிப்படுத்தினார். அந்த அமைச்சர் அவரோட பேச்ச கேட்ட
மன்னர் சிரிச்சாரம். ஆனா அமைச்சரோட கேள்விக்கு பதில்
சொல்லலையா அவர்கிட்ட. இருந்து.
ஒரு விசித்திரமான உத்தரவு வந்துதான்.
மந்திரியாரே. ஒரு ஆட்டுத்தலை ஒரு புலித்தலை ஒரு
மனுஷனோட தலை இது மூணும் எனக்கு உடனே வேண்டும்.

(33:12):
ஏற்பாடு பண்ணுங்கள் அப்படின்னு சொன்னார் மன்னர்.
நாம என்ன சொல்லிட்டு இருக்கோம் இவர் என்ன உத்தரவிட்டு இருக்காரு
அப்படின்னு தனக்கு உள்ளுக்குள்ளே ஒரு திகை போட அந்த கட்டளையை
ஏத்துண்டு. தன்னோட ஏவலாட்களை விட்டு
நாடெங்கும். இந்த மூன்று தலைகளையும்.
கொண்டு வர சொன்னானா அந்த அமைச்சர்ஆட்டு தலைக்கு அதிகமா கஷ்டப்பட

(33:33):
தேவை இருக்கு இல்லையா? சந்தையில ஒரு கடைல அது
கிடைச்சிருச்சா? புளியோட தலைக்கு ரொம்ப அலைய
வேண்டி இருந்து தான் ரொம்ப ஊரெல்லாம் சுத்திட்டு கடைசில ஒரு
வேட்டைக்காரன் கிட்ட அது கிடைச்சுதான்.
ஆனா மனுசனோட தலை உயிரோட இருக்கிறவன வெட்டி தலையை எடுத்தா.
அது கொலை குற்றம். அது ரொம்பவே தப்பு.

(33:54):
என்ன செய்யலாம் அப்படின்னு. யோசிச்சும்போது வழியில ஒரு
இடுகாடு. தென்பட்டு தான் அங்க
புதைக்கிறதுக்காக எடுத்துட்டு வந்த ஒரு சடலத்தோட.
தலையை. எடுத்துண்டாங்களாம்?
மன்னர்கிட்ட இந்த மூணு தலையையும் கொண்டு வந்தாங்களாம்.
இத பாத்த மன்னர் தன்னோட அமைச்சர பாத்து சரி.
இந்த மூன்று தலைகளையும் சந்தையில போய் வித்து அத பொருளா கிடுவாங்க

(34:17):
அப்படின்னு உத்தரவு போட்டாராம். மன்னரோட கட்டளைப்படி சந்தைக்கு
போன உங்களுக்கு. ஆட்டுத்தலைய விக்கிறது இல்ல எந்த
சிக்கலும் இல்லையா அத வித்து அதுக்கு பதிலா ஒரு பண்டமம்
கிடைச்சு தான் அந்த காலத்துல. காசு கொடுத்து பொருள்.
வாங்க மாட்டாங்க பண்ண மாற்ற முறை அப்படின்னு நம்ம கிட்ட இருக்க ஒரு
பொருள் கொடுத்து. அடுத்தவங்க கிட்ட இருக்க வேற.

(34:40):
ஒரு பொருள வாங்கிட்டு வருவாங்க. அந்த மாதிரி இந்த ஆட்டோட.
தலைய வித்து அதுக்கு பதில் வேற ஒரு பொருள்.
வாங்கிட்டாங்களாம். புலியோட தலைய வாங்குறதுக்கு
யாரும் முன் வரலையா? பல பேர் அத வேடிக்க தான்
பாத்தாங்களாம். ஆனா யாரும் அத வாங்கிக்கவே
நினைக்கலையா? ரொம்ப நேரம்.
கழிச்சு கடைசில ஒரு பெரிய. பணக்காரர்.

(35:03):
தன்னோட வேட்டை மாளிகை அலங்கரிக்க அத நல்ல வேலை கொடுத்து
வாங்கிட்டாராம். இப்போ மனுஷனோட தலை தான் மிச்சம்.
இருந்துதான் அத பாக்கவே. யாரும் விரும்பலையா?
அருவருத்து அந்த இடத்துல இருந்தே ஓடினாங்கலாம்.
வேற வழி இல்லாம மனுஷ தலையை எடுத்துண்டு அரண்மனைக்கே திரும்பி
வந்தாங்களாம். மன்னர்கிட்ட போய் நடந்த விபரத்த

(35:24):
சொன்னாரா அமைச்சர்? அப்படியா?
சரி யார்கிட்டயாவது அத இலவசமா கொடுத்துட்டு வந்துருங்க.
அப்படின்னா ராம் மன்னர். ஒரு நாள் எல்லாம் அலஞ்சும் கூட
இலவசமா கூட அந்த தலைய யாரும் வாங்க முன் வரலையாம்.
பொறுத்து பொறுத்து பாத்துட்டு திருப்பியும் அரண்மனைக்கே
திரும்பி வந்து நடந்த விஷயத்த மன்னர்கிட்ட சொன்னார்.

(35:47):
அமைச்சர் விஷயத்தை கேள்விப்பட்ட அசோக மன்னர் புன்சிரி போட மந்திரி
யாரே நடந்த இந்த விஷயங்களில் இருந்து?
நீங்க தெரிஞ்சுண்ட விஷயம் என்ன அப்டின்னு கேட்டாராம் அமைச்சர்.
எந்த பதிலும். சொல்லாம மௌனமானின் இருந்தாராம்.
உடனே அசோக மன்னர் மனிதனோட உயிர். தன் உடல விட்டு போயிட்டா?

(36:09):
இந்த உடம்புக்கு மரியாதை ஏது சக மனுஷன் தான அவனோட தலைய வாங்கி
வச்சுக்கலாம் தான ஆனா. நடைமுறைல இலவசமா கொடுத்தாலும்
அறுவர் தோடுறாங்க. இந்த யாரும் தொடக்கூட மாட்டாங்க.
இருந்தாலும் இந்த உடம்பு உயிரும் துடிப்புமா இருக்கும் போது என்ன
நாட்டம் போடுது? இறந்த பிறகு நமக்கு மதிப்பில்லை.

(36:31):
அப்படிங்கிறது நமக்கு தெரியும் ஆனா.
உடல்ல உயிர் இருக்கும் போதே தம்மிடம் எதுவும் இல்லை.
அப்படின்னு உணர்ந்தவர்கள் தான் ஞானிகள்.
அத்தகைய ஞானிகள விழுந்து வணங்குவது ஞானத்தை பெறுவதற்கான
முதல் வழி. அப்படின்னு சொன்னா ராம் மன்னர்.
இத கேட்ட அமைச்சர் தலைகுனம். இந்த கதைல இருந்து நம்ம என்ன

(36:53):
தெரிஞ்சுக்கணும். எப்பவும் நம்மளுடைய தாய் தந்தை
தான் நம்மளுடைய முதல் கடவுள், வயதானவங்கள எப்பவும் மதிச்சு
நடக்கணும் சரியா அவ்ளோதான். சூஃபி ஞானி கதைகள் யார் உங்கள்?

(37:14):
குரு. மிகச் சிறந்த சூபி ஞானிகள்ல
ஒருவரான ஹாசன் அப்படிங்கிறவர்கிட்ட தான்
இறக்கும் சமயத்துல உங்களோட குரு யார் அப்படின்னு.
ஒருத்தர் கேட்டாராம் அதுக்கு. அவர் மிக தாமதமா?
இந்த கேள்வியை கேட்டு இருக்கீங்க.இதுக்கு பதில் சொல்றதுக்கு.
என்கிட்ட நேரம் இல்ல நான். இந்த உலகத்த விட்டு போயிட்டே.

(37:35):
இருக்கேன் அப்படின்னு சொன்னார் அவர்.
அந்த கேள்வி கேட்டவர் நீங்க பேர மட்டும் சொன்னா போதுமானது.
நீங்க இன்னும் உயிரோடு தான். இருக்கீங்க.
இன்னும் சுவாசிச் சுண்டோம் பேசிண்டு தான் இருக்கீங்க.
நீங்க பேர மட்டும் சொன்னா போதும்.அப்படின்னு கேட்டாராம்.
அதுக்கு ஆசன். எனக்கு ஆயிரக்கணக்கான குருகள்

(37:56):
இருக்காங்க. நான் அவங்களோட பேர சொல்றதுக்கு
எனக்கு பல மாதங்கள் ஆகும் அவங்கள பத்தி.
பேச பல வருஷங்கள். ஆகும்.
ஆனாலும் மூணு பேர்கள மட்டும் குறிப்பிட நான் விரும்புறேன்.
அப்படின்னு சொன்னாராம். அந்த மூணு.
பேர்ல ஒருத்தர் ஒரு திருடர். ஒரு தடவ நான் பாலைவனத்துல
தொலைஞ்சு போய் வழி கண்டுபிடிக்க முடியாம ஒரு கிராமத்து நோக்கி

(38:20):
போயிட்டு இருந்தேன். அங்க போகும்போது நடு ராத்திரி
ஆயிடுச்சு. பாதி ராத்திரி ஏற்கனவே
முடிஞ்சிடுச்சு. கடைகள் எல்லாம் மூடி கடந்தது.
கதவுகள் எல்லாம் அடைக்கப்பட்டு கடந்தது சாலையில மனித நடமாட்டமே
இல்ல. நான் விசாரிக்கிறதுக்காக யாராவது
இருக்காங்களான்னு. தேடி பாத்தேன்.
கடைசில ஒரு செவர் இல்ல ஏறி குதிக்கிறதுக்காக தயாரா?

(38:43):
இருந்த ஒரு திருடன் வர்த்தனம் பாத்தேன்.
நான் அவன்கிட்ட போய் நான் இங்க தங்கறதுக்கு ஏதாவது இடம்
கிடைக்குமா அப்படின்னு. கேட்டேன்.
அதுக்கு அந்த நபர் நான் ஒரு திருடன்.
நீங்களும் ஒரு ஞானி போல இருக்கீங்க.
இந்த நேரத்துல தங்க இடம் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம்.
ஆனா நீங்க விருப்பப்பட்டா என்னோட வீட்டுக்கு வரலாம்.

(39:06):
திருடன் கூட தங்கறதுக்கு உங்களுக்கு எந்த ஆட்சேபனையும்
இல்ல அப்படின்னா என் கூட வாங்க அப்படின்னு தன்னோட வீட்டுக்கு
என்ன கூப்பிட்டார்? நான் கொஞ்சம் ஒரு வினாடி
தயங்கினேன். அப்பறம் தான் எனக்கு.
உரைச்சது ஒரு திருடன் ஞானிய. பாத்து பயப்படாத போது.
ஒரு ஞானி திருடன பாத்து எதுக்காக பயப்படணும் உண்மையில.

(39:28):
அவன் தான் என்ன பாத்து. பயப்படணும்.
ஆனா நான் அவன்கிட்ட சரி நான் உன் வீட்டுக்கு வரேன்.
அப்டின்னு சொன்னேன். நான் அவன் கூட.
போய் அவன். வீட்ல தங்கின அந்த மனுஷன்
ரொம்பவும் அன்பானவன் ரொம்பவும் அருமையான மனிதர்.
நான் அவனோட வீட்ல ஒரு மாசம் தங்கின ஒவ்வொரு இரவும்.

(39:49):
அவர் திருடுறதுக்கு கிளம்பும்போதுசரி.
நீங்க உங்க வேலைய பாருங்க. நீங்க தியானம் செய்யுங்க.
ஓய்விடுங்க நான் என்னோட வேலைய பாக்க போறேன்.
அப்படின்னு. சொல்லுவார்.
அவரு திரும்பி வரும்போது. ஏதாவது கிடைச்சுதா அப்படின்னு
நான் கேப்பேன். இன்னைக்கு எதும் கிடைக்கல.
ஆனா நாளைக்கு திரும்பவும் முயற்சிபண்ணுவேன்.

(40:09):
அப்படின்னு சொல்லுவார். ஒரு நாளும் அவர் நம்பிக்கை இழந்து
நான் பார்த்ததே. கிடையாது.
ஒரு மாசம் முழுக்க அவர் வெறும் கையோட தான் வீடு திரும்பி
வந்தார். ஆனாலும் அவர் மகிழ்ச்சியா தான்
இருந்தார். நாளை முயற்சி செய்வேன்.
கடவுள் விருப்பப்பட்டா நாளை ஏதாவது கிடைக்கும் அப்படின்னு.
சொல்லுவாரு. நீங்களும் எனக்காக பிரார்த்தனை

(40:31):
செய்யுங்க. இந்த ஏழை திருடனுக்கு உதவி
செய்யுங்கள். அப்படின்னு நீங்களும் கடவுள்கிட்ட
சொல்லுங்க அப்படின்னு என்கிட்ட சொல்லுவார்.
மேலும் தொடர்ந்து ஹாசன் சொல்லும்போது நான் பல வருஷங்கள்
தொடர்ந்து. தியானம் செஞ்சுட்டு இருக்கும்போது
எதுவும் நடக்கல. நான் ரொம்பவும் மனம் உடைஞ்சு
நம்பிக்கை இழந்து இது எல்லாத்தையும் நிறுத்திடலாமா?

(40:52):
அப்படின்னு பல சமயங்கள் நினைச்சிருக்கேன்.
கடவுளும் பிரார்த்தனைகளும் மடத்தனம் அப்படின்னு.
எல்லா தியானங்களும் போய் அப்படின்னு நினைச்சிருக்கேன்.
அப்போ திடீர்னு அந்த திருடனோட ஞாபகம் தான் வரும்.
அவர் ஒவ்வொரு நாள் ராத்திரியும் கடவுள் விருப்பப்பட்ட நாளைக்கு
ஏதாவது கிடைக்கும் அப்படின்னு சொன்னது தான் நான்
நினைச்சுப்பேன். அதனால இன்னொரு நாள் முயற்சி

(41:14):
செஞ்சு பாக்கலாம். அப்படின்னு நினைச்சுப்பேன்.
திருடன் கூட அந்த அளவுக்கு நம்பிக்கையோட அந்த அளவுக்கு
நம்பிக்கை வினர்வோட இருக்கும் போது நான் ஏன் இன்னும் ஒரு நாள்
முயற்சி செஞ்சு பாக்க கூடாது. அப்படின்னு எனக்கு தோணும்.
பல தடவ. இந்த மாதிரி நடந்துருக்கு அந்த
திருடனும் அவன பத்தி நினைவுகளும் நான் இன்னும் ஒரு நாள் ஏன்
முயற்சி செஞ்சு பாக்க கூடாது. அப்படிங்கிற எண்ணத்த எனக்கு

(41:37):
ஊக்குவிக்கும் நான் எதிர்பார்த்த அந்த அற்புதம் ஒரு நாள் எனக்கு
நடக்கவும் நடந்தது. நான் அந்த திருடன் விட்டும்
அவனுடைய வீட்டை விட்டோம். பல, 1000.
மைல் தூரத்துக்கு அப்பால். இருந்தேன்.
ஆனாலும் நான் அந்த திசை நோக்கி வணங்கினேன்.
அவன் தான் என்னுடைய முதல் குரு. என்னோட ரெண்டாவது குரு.
ஒரு நாய். நான் ரொம்பவும் தாகமா இருந்தேன்.

(42:00):
தண்ணி குடிக்கிறதுக்காக நதியை நோக்கி போயிட்டு இருந்தேன்.
அப்போ நாயும் தண்ணி குடிக்கிறதுக்காக நதியை நோக்கி
அங்க வந்தது. அதுக்கும் ரொம்ப உந்தாகமா
இருந்தது அந்த நாய் நதிய நோக்கி. உள்ள எட்டிப்.
பார்த்தது அங்க வேற ஒரு நாய் இருக்கிற மாதிரி ஒரு பிம்பம்
தெரிஞ்சுது. அத பாத்து அது.
பயந்தது அந்த பிம்பத்த பாத்து இந்த நாய் குறைத்த.

(42:24):
போது அந்த பிம்பமும். திரும்பி குறைத்தது அந்த நாய்
ரொம்ப பயந்து போய் தயங்கிண்டு திரும்ப போயிடுச்சு.
ஆனா தாகம் ரொம்ப அதிகமா இருந்ததாலதிரும்பி வந்துருச்சு.
தண்ணீல திரும்பி எட்டி பாத்தது. அந்த நாய் அங்கே இருக்கிற மாதிரி
தெரிஞ்சதால என்ன பண்றதுன்னு யோசிச்சுட்டு அந்த.

(42:44):
தண்ணியிலேயே தபால் நீ எட்டி. குடிச்சுடுச்சு.
அது எட்டி குதிச்சதுக்கு அப்பறம்.அதோட பிம்பம் அந்த
தண்ணியிலிருந்து. காணாம போயிடுச்சு.
தண்ணிய நல்லா குடிச்சிட்டு. அது ஒரு கோடை.
காலமா இருந்ததால தண்ணிலேயே நீச்சல்.
அடிச்சு. ஆனந்தப்பட்டது நான் அத பாத்துட்டே
இருந்தேன். அது மூலமா கடவுள்கிட்ட இருந்து
எனக்கு ஒரு செய்தி வந்தத புரிஞ்சுட்டேன்.

(43:06):
ஒருவர் எல்லா பயங்களையும் எதிர்கொண்டு அத நேருக்கு நேர்
சந்திக்கணும். அப்படிங்கிற விஷயத்த நான்
புரிஞ்சுட்டேன். எனக்கு தெரியாத புதிய.
விஷயங்களுக்குள்ள குதிச்சிடும் சமயம் ஒன்னு வந்து.
அப்போ எனக்கு பயமாவும் இருந்தது. அந்த எல்லை வரைக்கும் போயிட்டு
தாய்க்கப்பட்டுண்டு. அத நான் கத்துக்காமே திரும்பி
வந்துருவேன். அப்போ அந்த நாயோட நினைவு தான்

(43:26):
எனக்கு ஞாபகம் வந்தது. அந்த நாய் எட்டி பாத்து.
குதிச்சு. தன்னுடைய பயத்த தானே நீக்கின்றது
போல. நானும் நான் அறியாத புது
விஷயங்களுக்குள்ள எட்டி குதிச்சு.நான் ஏன் அப்படி?
செய்ய கூடாது அப்படிங்கிறது எனக்கு.
தோனி நான் கத்துக்க பயந்த அந்த. புது விஷயத்த கத்துக்க.
ஆரம்பிச்சு என்னுடைய பயத்த அதுல இருந்து நீக்கிட்ட அப்படின்னு

(43:47):
சொன்னாராம். அதனால அந்த நாய் தான் என்னோட
இரண்டாவது குரு. என்னோட மூன்றாவது குரு.
ஒரு சின்ன குழந்தை. நான் ஒரு நகரத்துக்குள்ள
போனம்போது அந்த குழந்தை ஒரு மெழுகுவத்தை ஏத்திண்டு போச்சு.
மசூதி ல. வைக்கிறதுக்காக ஏற்றப்பட்ட அந்த
மெழுகுவத்திய கைகள்ல எடுத்துண்டு போய் இருந்தது அந்த குழந்தை.

(44:08):
ஒரு. கிண்டலுக்காக நான் அந்த குழந்தைய.
நீயா இந்த மெழுகுவத்தி ஏத்தின? அப்படின்னு கேட்டேன்.
அவனும் ஆமான்னு சொன்னா நான் தொடர்ந்து அந்த மெழுகுவத்தி ஒளி
எங்கேந்து வருதுன்னு உனக்கு தெரியுமா?
உன்னால சொல்ல முடியுமா அப்படின்னு.
கேட்டேன். அந்த மெழுகுவர்த்தி ஏத்தினும்
போது நீ பார்த்ததான அந்த. ஒளி எங்கேந்து வந்தது சொல்லு.

(44:30):
அப்படின்னு திரும்பவும் கேட்டேன்.அந்த பையன்.
சிரிச்சுட்டு மெழுகுவர்த்தியா? உப்புன்னு ஊதி அணைச்சுட்டு இப்போ
இந்த ஒளி எங்க போச்சுன்னு நீங்க பாத்தீங்க தான அது எங்க போச்சு
எனக்கு. மொதல்ல சொல்லுங்க.
அப்படின்னு கேட்டான். என்னுடைய ஆணவம்.
அப்பவே சுக்கு. நூறாச்சு எனது அறிவு எல்லாம்.
பொடி பொடியானது அந்த. வினாடியிலேயே நான் என்னது

(44:53):
முட்டாள் தனத்தை உணர்ந்தேன். அப்போலிருந்து நான் காற்று
அறிந்தவன். அப்படிங்கிற எண்ணத்தை
விட்டுட்டேன். அப்படின்னு.
தன்னுடைய குருக்கள் பத்தி சூபி ஞானி எடுத்துரைத்தாரா?
அவ்ளோதான். நாம் எவ்வழியோ மக்களும் அவ்வழி.

(45:16):
அது ஒரு அழகிய நகரம். அந்த நகரத்தோட நுழைவு வாயில்ல.
எப்பயும் ஒரு வயசான பெரியவர் வெளியாட்கள் யாரும் அந்த
ஊருக்குள்ள வந்துடாம காவல் காத்துண்டு இருப்பாராம்.
ஒரு நாள் வாலிபன் ஒருத்தன் நகரத்தோட வாயில நோக்கி குதிரைல
வந்து இருந்தா அப்ப அங்க இருந்த அந்த வயசான காவலாளி கிட்ட.

(45:37):
அய்யா பெரியவரே இந்த ஊர் மக்கள் எப்படி அப்படின்னு கேட்டான்.
அதுக்கு அந்த காவலாளி ஏன் கேக்குறதம்பி இந்த ஊருக்கு குடி வர
போறியா அப்படின்னு சந்தேகத்தோட கேட்டாராம்.
ஆமா பெரியவரே நான் இதுக்கு முன்னாடி இருந்த ஊர் ரொம்ப மோசம்
எதுக்கு எடுத்தாலும் சண்டைக்கு வருவாங்க.

(45:58):
ஒருத்தர் பத்தி ஒருத்தர் எப்பயும்தப்பா பேசிக்கிட்டோம்
திட்டிக்கிட்டோம் எப்படா அந்த ஊருவிட்டு வருவோம்னு இருந்துச்சு.
அதான் கேட்டேன் இந்த ஊரு எப்படி அப்படின்னு கேட்டானா?
அட நீ வேற தம்பி இந்த ஊர் உன்னோட ஊரவோட ரொம்ப மோசம் போட்டி பொறாம
சண்டை கலவரம்னு ஏதாவது ஒரு பிரச்சன.

(46:19):
இருந்துகிட்டே இருக்கும் நீ ஏன்? நிம்மதிய தேடி வர உனக்கு இந்த ஊரு
சரிப்பட்டு வராது. தம்பி.
அப்படின்னு சொல்லி அந்த வாலிபன வெளியேவே வழியனுப்பி
வச்சிட்டாராம். கொஞ்ச நேரம் கழிச்சு அதே வழியா
வேற ஒரு ஆள் அந்த காவலாளி கிட்ட வந்து அதே கேள்விய கேட்டானா அய்யா
இந்த ஊர்ல தங்கி வியாபாரம் பண்ணலாம்னு இருக்கேன்.

(46:42):
இந்த ஊர் மக்கள்லாம். எப்படி?
அப்படின்னு கேட்டானா? பெரியவர் சிரிச்சுண்டே.
என் தம்பி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா அப்படின்னு கேட்டாராம்
ரெண்டு குழந்தையா இருக்குங்கய்யா அப்படின்னு சொன்னா நான் தான்
அப்பறம் ஏன் இந்த ஊருக்கு வர உங்கஊர்ல வியாபாரம் பண்ணலாம்ல
அப்படினார் அந்த காவலர் எங்க ஊரு மாதிரி வராதுங்க அந்த ஊரு மக்கள்

(47:05):
ரொம்ப பாசக்காரங்க. என் குடும்பம் இப்போ வறுமைல
இருக்கு. சம்பாதிக்க தான் இந்த ஊருக்கு
வந்தேன். நல்லா சம்பாதிச்சுட்டு மறுபடியும்
அங்கேயே போயிடுவேன். அப்படின்னு கண் கலங்கினபடியே
சொன்னானா அழாத தம்பி இந்த ஊர் மக்களும் ரொம்ப நல்லவங்க தைரியமான
வியாபாரம் பண்ணலாம். அப்படின்னு சொல்லி அந்த ஊரோட

(47:26):
எல்லை கதவ தொறந்து அந்த அளவுள்ள அனுப்பி வச்சாரா?
காவலாளி பக்கத்துல இருந்த இன்னொருத்தர் இந்த ரெண்டு
சம்பவங்களையும் கவனிச்சு இருந்தாரா?
உடனே அந்த வயதான காவலாளி கிட்ட மொதல்ல வந்தவர்கிட்ட இந்த ஊர்
பொல்லாததுன்னு சொன்னீங்க. இவர்கிட்ட மட்டும் நல்ல ஊருன்னு
சொல்றீங்களே. ஏன் அப்படின்னு சந்தேகத்தோட

(47:48):
கேட்டாராம். அதுக்கு அந்த பெரியவர் இந்த உலகம்
கண்ணாடி மாதிரி நாம எப்படி இருக்கோமோ அப்படி தான் கண்ணாடி
நம்பள காட்டும் மொதல்ல வந்தவன் அவங்க ஊர் மக்கள பத்தி தப்பா
சொன்னா. அதனால அவனுக்கு நான் வழி விடல
ரெண்டாவது வந்தாள் அவங்க ஊரு அவங்க ஊர் மக்களும் அவனுக்கு

(48:09):
ரொம்ப புடிக்கும் வேற வழி இல்லாம தான் கொழைப்பு தேடி இந்த ஊருக்கு
வரேன்னு சொன்னா. அதுக்காக.
தான் அவனுக்கு கதவ தொறந்து. விட்டேன் அப்படின்னு விளக்கம்
தந்தாராம். இன்னொரு கத கேக்கலாமா?
நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்.
ஒரு வயதான விவசாயி தன்னோட வயல்ல பாடுபட்டு உழைச்சு அதுல வர சொற்ப

(48:31):
வருமானத்துல வாழ்ந்து இருந்தாராம்.
ஒரு நாள் அவர் வளர்த்துண்டு வந்த குதிர திடீர்னு காணாம போயிடுச்சா?
தகவல கேள்விப்பட்ட அக்கம் பக்கத்துல வசிக்கிறவங்க அடடா என்ன
ஒரு துரதிருஷ்ட நிலை அப்படின்னு பரிதாபமாக விசாரிச்சாங்களாம்.
இருக்கலாம் அப்படின்னு ஒரே வார்த்தை இல்ல.
அவங்களோட ஆறுதலுக்கு அந்த விவசாயிபதில் அளிச்சாராம்.

(48:55):
அடுத்த நாள். தொலைஞ்சு போன குதிர.
தன் கூட மூணு குதிரைகள கூடவே கூட்டிட்டு வந்துதான் இது
ஆச்சரியமா பாத்து அக்கம்பக்கத்தினர் நீ ரொம்ப
அதிர்ஷ்டசாலி. இப்ப நாலு குதிரை உனக்கு
கிடைச்சிடுச்சு. அப்படின்னு சொன்னாங்களாம்.
தனக்கு கிடைச்ச அந்த அதிர்ஷ்டத்த பெருசா எடுத்துக்காம மறுபடியும்
இருக்கலாம். அப்படின்னு சொல்லி அவர் பதில்

(49:17):
சொன்னாரா? ஒரு வாரத்துக்கு அப்பறம் அந்த
விவசாயியோட மகன் குதிரைய வேகமா ஓட்டிட்டு போய் தவறுதலா?
கீழ விழுந்து கால உடைச்சுட்டானா? அது என்னப்பா உனக்கு ஒரு நல்லது
நடந்தா? அடுத்து ஒரு கெட்டதும் நடக்குது
நடக்குது உன் பையன் எழுந்து நடக்கஆறு மாசத்துக்கு மேலாகும் போல
இருக்கு. ரொம்ப கஷ்டமான நிலைமை அப்படின்னு

(49:39):
சொல்லி ஆதங்கப்பட்டாங்களாம். அந்த விவசாயி பெருசா வருத்தப்படாம
இருக்கலாம். அப்படின்னு அதே பதிலை சொன்னாரா?
ஒரே வாரத்துல நாட்டுல போர் வந்துருச்சா.
வீட்ல இருக்குற எல்லா இளைஞர்களும்கட்டாயம் போர் ல கலந்துக்கணும்
அப்படின்னு கட்டளை பிறப்பிக்கப்பட்ட தான் வீடு வீடா

(49:59):
ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை கூட்டிட்டு போனாங்கலாம்.
ஆனா அந்த ஏழை விவசாயியோட மகனுக்குகால் உடைஞ்சிருந்ததால அவன மட்டும்
கூட்டிட்டு போகலையா? இதை மக்கள்.
அந்த விவசாயியோட அதிர்ஷ்டத்தை கண்டு புகழ்ந்த புகழ்ந்தாங்கலாம்.
இப்பயும் அந்த விவசாயி இருக்கலாம்.
அப்படின்னு பதில் சொன்னாராம். அவர் ஏன் எல்லா சூழ்நிலையிலும்

(50:22):
ஒரே மாதிரியான சமமான நிலை ல இருந்தார்.
அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அந்த விவசாயி வாழ்க்கையோட
இயல்புகளை புரிஞ்சுண்டவர் நாள்கள நல்ல நாள், கெட்ட நாள் அப்படின்னு
எதுவும் கிடையாது. ஒவ்வொரு நாளும் நமக்கு மறைமுகமா
பல பாடங்களை உணர்த்தின் இருக்கு. நல்லது கெட்டது ரெண்டுமே ஒரு

(50:43):
நாணயத்தோட ரெண்டு பக்கங்கள் கஷ்டமான சூழ்நிலைகள்ல இது
நிரந்திரம் கிடையாது. நாளை ஒருநாள் நல்லபடியா அமையும்.
அப்படிங்கிறத நம்ம மறக்க கூடாது. சந்தோஷமான சூழ்நிலையில தலைகால்
புரியாம ஆட கூடாது. யாருக்கு என்ன வேணும்னாலும் எப்ப.
வேணாலும் நடக்கலாம். எதையும் தலைக்கு எடுத்துக்காம எத

(51:04):
பத்தியும் விமர்சிக்காம இருக்கிறது.
நல்லது சுகம் துக்கம். இந்த ரெண்டுமே ஒன்னுக்கு ஒன்னு.
தொடர்புடையவை அப்படிங்கிறது உணர்ந்தாலே போதும்.
இன்னொரு கதையும் கேட்கலாம். அனைத்தையும் சுமக்காதே.
ஜென். துறவிகள் ரெண்டு பேர் தொடர்ந்து
பெஞ்ச மழையால ஒரு குடிசைக்கு கீழ.ரொம்ப நேரமா நின்னு இருந்தாங்க.

(51:27):
மழை நின்னதும் தங்களோட இருப்பிடத்தை நோக்கி அங்கேந்து
நடந்து போகும்போது வழியில ஒரு இளம் பெண்.
சாலை கடக்க முடியாம தவிச்சிட்டு. இருந்தாங்களாம்.
இத பாத்த துறவிகள்ல ஒருத்தர் என்னாச்சு பெண்ணு ஏதேனும் உதவி
தேவையா அப்படின்னு கேட்டாங்களாம்.பதிலுக்கு அந்த பெண் நான் என்னோட
தோழியோட திருமணத்துக்கு போக. போறேன்.

(51:48):
ஆனா இந்த சாலை முழுக்க சேரும் சகதியுமா இருக்கு.
இதுல நடந்து போன நிச்சயம் என்னோட அழகான பட்டுப்பாவாட பாழாகிடும்
அப்படின்னு சொல்லி வருத்தப்பட்டாலாம்.
கவலைப்படாத என்னோட தோள் மேல. ஏறிக்கோ நீ சேர வேண்டிய
இடத்துக்கு உன்ன சேர்த்துடுறேன். அப்படின்னு சொல்லிட்டு அந்த
பெண்ணுக்கு உதவி செஞ்சாராம். திரும்பி வரும் வழியில தன் கூட

(52:11):
இருக்கிற மற்றொரு துறவி கோவமா இருக்கிறது போல அவருக்கு தோணுச்சா
ஏன் என் மேல கோவமா இருக்கீங்க அப்படின்னு இந்த துறவி அவர பாத்து
கேட்டாரா? அதுக்கு அவர் நாம் ஒரு துறவி
அப்படிங்கிறத மறந்துட்டு அந்த பெண்ண நீ எப்படி தொட்டு தூக்கலாம்
அது தவறு அப்படின்னு உனக்கு தோணலையா அப்படின்னு கேட்டாரா?

(52:32):
உதவி செஞ்ச துறவி அவர பாத்து நான்தூக்கி சென்ற அந்த பெண்ண அப்போவே
இறக்கி விட்டுட்டேன். நீங்க தான் அந்த சம்பவத்த உங்க
மனசுல இருந்து இறக்காம. இன்னும் சுமந்து இருக்கீங்க
அப்படின்னு. பதில் சொல்லிட்டு அங்கேந்து
கெளம்பிட்டாராம். இதே மாதிரி தான் நம்மளும்
வாழ்க்கைல அடுத்தவங்க ஏற்படுத்தின.
காயங்கள மனசுல தூக்கிண்டு போறோம்.எது முக்கியம்?

(52:55):
எது தேவையில்லாதது அப்படிங்கிறத பகிர்ந்து பாக்க தெரிஞ்சா
வாழ்க்கை எண்ணிக்கும் ஆனந்தமே. அவ்ளோதான்.
மகாபாரத. கதைகள்.
நன்றுசை நன்றி நடக்கும். ஒரு தடவ கிருஷ்ணரும், அர்ஜுனனும்

(53:21):
மெதுவா நடந்து போயிட்டு இருந்தாங்க.
அப்படி இவங்க நடந்து போற வழியில சாமியார் ஒருத்தர் மக்கள்கிட்ட
யாசகம் பண்ணிக்கிட்டு இருக்கிறது பாத்தாங்க.
அத பாத்த உடனே அர்ஜுனனும் தன் கையிலிருந்து 100 தங்க காசுகள்
இருக்குற பையன் உன்ன எடுத்து அவர்கிட்ட குடுத்தாரு.

(53:41):
அது ரொம்ப மகிழ்ச்சியோட வாங்கின. இந்த சாமியாரோ தன்னுடைய வீட்ட
பாக்க நடக்க ஆரம்பிச்சாரு. அப்படி அந்த பையன்
எடுத்துக்கிட்டு. இவரு போற வழியில.
வேற ஒரு நபர் இவர பாத்து யாசகம் கேட்டாரு.
ஆனா அவர் கேட்ட. உதவிக்கு இவரு செவி சாய்க்காம
எந்த ஒரு பதிலும் கூட சொல்லாம அப்படியே தன்னோட வீட்ட நோக்கி

(54:04):
நடக்க ஆரம்பிச்சாரு. அப்படி இவரு தன்னுடைய வீடு கூட
போய் அடையல. அதுக்குள்ள வழியில ஒரு திருடன்
வந்து இவர் கையில இருந்த அந்த பணப்பைய புடிங்கிட்டு போயிட்டான்.
அத பாத்ததும் அச்சுச்சோகைக்கு கிடைச்சது.
வாய்க்கு கிடைக்காம போச்சே அப்படின்னு ரொம்ப ஏமாற்றம்

(54:25):
அடைந்தாரு. அன்னைக்கு ராத்திரி முழுக்க
தூக்கமே வராம தவிச்சாரு. அடடா பய் முழுக்க தங்க காசு
கிடைச்சுச்சு இப்படி தவற விட்டுட்டோமே யாரோ இப்படி போய்
திருடிட்டு போயிட்டாங்களே அப்படின்னு வருத்தப்பட்டுக்கிட்டு
தூங்காம தவிச்சுக்கிட்டு இருந்தாரு.
மறுநாள் முழிச்சதும் திரும்பவும் அதே இடத்துக்கு போய் யாசகம் கேட்க

(54:48):
ஆரம்பிச்சாரு. அப்படி இவரு அங்க உக்காந்திருந்த
சமயத்துல திரும்பவும் கிருஷ்ணரும்அர்ஜுனனும் வந்தாங்க.
நடந்ததை இவர்கிட்ட இருந்து கேள்விப்பட்ட அர்ஜுனனோ ஒரு வைர
மோதிரத்த அவர்கிட்ட கொடுத்தாரு. அப்படி தனக்கு கிடைச்ச இந்த வைர
மோதிரத்தோட தன் வீட்ட நோக்கி நடக்க ஆரம்பிச்சாரு இந்த

(55:10):
முதியவர். அப்படி இவர் வீட்டுக்கு போயிட்டு
இருக்குற வழில சில முதியவர்கள். இவர பாத்து.
அய்யா ரொம்ப பசிக்குதுய்யா. ஏதாவது சாப்பாடு இருந்தா
குடுங்களேன். அப்படின்னு கேட்டாங்க.
ஆனா இன்னைக்கும் கூட அதெல்லாம் கண்டுக்காம இவர் பாட்டுக்கும்
தன்னுடைய வீட்ட நோக்கி போனாரு. வீட்டுக்கு போனவரு ஒரு

(55:33):
பாத்திரத்துல இந்த வைர மோதிருத்த பத்திரமா வச்சிட்டு தூங்க போனாரு.
அடுத்த நாள் காலைல எழுந்த இவரோட மனைவியோ அந்த பாத்திரத்த
எடுத்துக்கிட்டு ஆத்தங்கரக்கு தண்ணி எடுக்க போனாங்க.
அப்படி போன போது அந்த மோதிரம் ஆற்றங்கரையில் விழுந்துடுச்சு.
இப்படி தனக்கு கிடைச்ச வயிறு மோதிரம் ஆற்றங்கரையில தொலைஞ்சு

(55:57):
போச்சு. அப்படின்னதும்.
ரொம்ப மனசுடஞ்சு போயிட்டாரு இந்த பெரியவரு.
அதனால திரும்பவும் அதே இடத்துக்குஇன்னைக்கும் அவர் யாசகம் கேட்க
போனாரு. அவர பாத்த அர்ஜுனனும் கிருஷ்ணரும்
இந்த சமயம் அவருக்கு ஒரு செம்பு காசு மட்டும் கொடுத்தாங்க.
அத ரொம்ப சந்தோஷத்தோட வாங்கிக்கிட்டு தன்னுடைய வீட்ட

(56:21):
நோக்கி வழக்கம் போல நடக்க ஆரம்பிச்சாரு.
அப்படி ஒரு போயிட்டு இருக்கும்போது வழியில ஒரு
ஏழப்பட்ட பையன் ஒரு பாத்திரத்துல மீன் உன்ன வச்சுக்கிட்டு அத
விக்கிறதுக்காக முயற்சி பண்ணிக்கிட்டு இருந்தா.
அத பாத்த. இந்த வயதானவரோ தம்பி இங்க வா.
இந்த மீன் என்ன வள? அப்படின்னு.

(56:42):
கேட்டாரு இந்த பையனோ அய்யா இது கொஞ்சம் பெருசா இருக்குறதுனால ஒரு
செப்பு காசு கொடுத்தா ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும் ஐயா
அப்படின்னு ரொம்ப பணி ஓட கேட்டான்.
இந்த பையன் இப்படி சொன்னதும் இந்தமுதியவரோ தன்கிட்ட இருந்த அந்த
ஒரு செம்பு காசு கொடுத்து அவன் கிட்ட இருந்து அந்த மீஞ்சாடிய

(57:04):
வாங்கிக்கிட்டாரு. அத வாங்கி தன்னோட வீட்டுக்கு
எடுத்துட்டு போனாரு. இப்படி இந்த மீன் ஜாடிய தன்
வீட்டுக்கு எடுத்துட்டு போனதுக்குஅப்புறமா அத கவனிச்சு இவரோ அதுல
இருக்குற மீன் ரொம்ப தவிச்சுகிட்டு இருக்கிறது
கவனிச்சாரு. அதனால அந்த மீனை எடுத்து தன்
வீட்ல இருக்குற ஒரு பெரிய தொட்டியில போட்டாரு.

(57:27):
அப்படி தொட்டில போட்டதும் இந்த மீனோ மெதுவா தன் வாயில் இருந்து
ஒரு வயிறு மோதல் தக்கச்சு அதை எடுத்து பாத்தா அடடா இதுதான்
நேத்திக்கு நமக்கு யாசவம் கிடைச்சவைர மோதிரம் இன்னைக்கு.
காலைல கூட இது ஆத்தங்கரையில. தொலைஞ்சு போச்சு.
இப்ப இது திரும்பவும் நம்மகிட்டயேவந்துருச்சு.

(57:47):
அப்படின்னு ரொம்ப ஆச்சரியப்பட்டாரு.
அது மட்டுமா இப்படி ஆச்சரியப்பட்டுக்கிட்டே
இருக்கும்போது. டுக் டுக் டக்.
அப்படின்னு தன் வீட்டு கதவ யாரோ தட்டுறது தெரிஞ்சுது.
ஆஹா யாருது இவ்வளவு அவசரமா கதவு தட்டுறது அப்படின்னு வேகமா போய்
கதவ தொறந்தாரு இந்த பெரியவரு அங்கபோய் பாத்தா ரெண்டு நாளைக்கு

(58:09):
முன்னாடி தன்கிட்ட இருந்து பையன் திருடிகிட்டு போன அந்த திருடன்
வந்து நிக்கிறான். அந்த திருடனோ இந்த வயதானவர பாத்து
அய்யா என்ன? தயவு செஞ்சு மன்னிச்சிருங்க நானு
எதோ தெரியாம வாழ்த்து பொழப்புக்காக திருடிட்டேன்
அப்படின்னு மனசு மாறி இந்த தங்க காசுகள் இருந்த பையன் அவர்கிட்டயே

(58:29):
திரும்ப குடுத்துட்டான் அத திரும்ப வாங்கிக்கிட்ட இந்த
பெரியவரோ ரொம்ப மனசு உருக்கி கடவுள்கிட்ட போய் அழ
ஆரம்பிச்சாரு. கடவுளே தொலைஞ்சு போன என்னுடைய
பொருட்களை என்கிட்டே கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி
அன்னைக்கு என்கிட்ட சாப்பாடு கேட்ட முதியவர்களையும் என்கிட்ட
யாசகம் கேட்ட நபரையும் நான் கண்டுக்காம வந்துட்டத நினைச்சு

(58:51):
ரொம்ப வருத்தப்படுறேன். இனிமே எப்பயும் அது போல நடந்துக்க
மாட்டேன். அப்படின்னு கடவுள்கிட்ட மன்னிப்பு
கேட்டு அழ ஆரம்பிச்சாரு. அந்த சமயத்துல அர்ஜுனன் கிட்ட
கிருஷ்ணர் சொன்னாரு. அர்ஜுனா.
இதோ இந்த முதியவர் நடந்துகிட்ட விஷயத்த பாத்தியா?

(59:11):
எப்பயும் அடுத்த உங்களுக்கு குடுக்கறதுக்கு நமக்கு பொருளும்
நேரமும் இருக்கும் போதே அந்த வாய்ப்ப எப்பையும் தவற
விடக்கூடாது. இப்ப தான் இந்த மோதியவருக்கு அந்த
விஷயம் புரிஞ்சிருக்கு. அப்படின்னு சொன்னாரு.
இந்த கதையிலிருந்து நம்ம என்ன தெரிஞ்சுக்கணும்.
நம்மளும் அர்ஜுனன்கிட்ட கிருஷ்ணர்சொன்னது போல தான் நடந்துக்கணும்.

(59:35):
ஒருத்தவங்களுக்கு உதவி எப்ப தேவைப்படுதோ அந்த சமயத்துல நான்
உங்களுக்கு நம்ம உதவி பண்ணனும். அது மட்டும் இல்லாம நம்ம கிட்ட
பொருளும் நேரமும் இருக்கிற சமயத்துல அந்த வாய்ப்பு நம்ம தவிர
விடக்கூடாது. ஒருத்தங்களுக்கு எப்ப தேவையோ அந்த
சமயத்துல தான உதவி பண்ணனும். அப்புறமா எப்பயோ உதவி பண்றதுனால

(59:56):
எந்த ஒரு பலனும் இல்ல தான. அதனால ஒருத்தங்களுக்கு
தேவைப்படும்போது அந்த உதவி பண்றதுக்கு தயங்க கூடாது.
சரியா? அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

Betrayal: Weekly

Betrayal: Weekly

Betrayal Weekly is back for a brand new season. Every Thursday, Betrayal Weekly shares first-hand accounts of broken trust, shocking deceptions, and the trail of destruction they leave behind. Hosted by Andrea Gunning, this weekly ongoing series digs into real-life stories of betrayal and the aftermath. From stories of double lives to dark discoveries, these are cautionary tales and accounts of resilience against all odds. From the producers of the critically acclaimed Betrayal series, Betrayal Weekly drops new episodes every Thursday. Please join our Substack for additional exclusive content, curated book recommendations and community discussions. Sign up FREE by clicking this link Beyond Betrayal Substack. Join our community dedicated to truth, resilience and healing. Your voice matters! Be a part of our Betrayal journey on Substack. And make sure to check out Seasons 1-4 of Betrayal, along with Betrayal Weekly Season 1.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.