All Episodes

December 4, 2025 61 mins

We have a special Surprise Gift for you today! 🎁 Open up this episode to discover 1 Full Hour (60 Minutes) of non-stop entertainment.

We have hand-picked 5 amazing, long-form stories that we haven't grouped together before. From magical adventures and deadly challenges to witty comebacks and heartwarming moments, this mystery collection has it all.

Close your eyes, press play, and let us surprise you!

🎧 What's inside this Surprise Box? (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:25 - The Cat & The Feather Prince (Poonaiyum Iragu Ilavarasanum)

  • 18:00 - The Talented Youngest Child (Thiramaiyaana Kadaikutty)

  • 35:23 - Koodal Kumaran & The Deadly Vedhalam (Thriller Story)

  • 48:48 - Sesame Gone, Oil Came! (Ellu Pochu Ennai Vanthathu)

  • 58:51 - Why All This, Mom? (Idhellam Edhukku Amma?)

❤️ Love surprises? Please Follow the show and Save this episode to your library so you don't miss our next mystery box!

Keywords: Surprise Stories, Tamil Mystery Tales, 1 Hour Stories, Non-Stop Tamil Podcast, Bedtime Stories, Kadhaineram Special, Kids Story Collection, Vedhalam Story.

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க மொதோ தடவகதை கேக்குறீங்கன்னா மறக்காம
ரேட்டிங் குடுங்க. அதே போல டிஸ்கிரிப்ஷன் ல இருக்குற
ப்ளேலிஸ்ட் பேஜ் விசிட் பண்ணுங்க அதுல. 35 க்கும்.
மேற்பட்ட பிளேலிஸ்ட் ஒரே இடத்துல இருக்கு.
எல்லா கதைகளையும். சுலபமா நீங்க நேவிகேட் பண்ண அது
யூஸ்ஃபுல்லா இருக்கும். சரியா இப்போ இந்த கதைய கேட்கலாம்.

(00:28):
கதை, நேரம். இரகு இளவரசன்.
ஒரு. ஊர்ல வயதான ஒரு கணவன் மனைவி
வாழ்ந்துண்டு வந்தாங்களாம். அவங்க ஒரு பூனைய ரொம்ப அன்பா
வளத்துண்டு வந்தாங்களாம். முதுமையில அவங்களுக்கு ஒரு பையன்
பொறந்தானா? அந்த பையன் குழந்தையா இருக்கும்
போதே அவங்க திடீர்னு ஒரு நாள் இந்த உலகத்துல இருந்து காணாம

(00:52):
போயிட்டாங்களாம். அந்த குழந்தைய அந்த பூனா தான்
வளக்கார ஆரம்பிச்சு தான் எங்கிருந்தோ பறவையோட மெல்லிய
இறகுகளை கொண்டு வந்து அதுல ஒரு மதசெஞ்சு தான் குழந்தையா.
அந்த மேத்தையில படுக்க வச்சு தான்.
கொழந்தையா வேல தவறாம அதுக்கு உணவுகுடுத்து அத வளத்துண்டு வந்து

(01:13):
தான் எப்பொழுதும் மெத்தையிலேயே அந்த குழந்தை இருந்ததால அவன இரகு
இளவரசன் அப்படின்னு கூப்பிட்டு தான் அந்த போன வருஷங்கள் ஓடுச்சா.
குழந்தையும் வளர்ந்து பெரியவன் ஆயிட்டானா?
கட்டழகு வாய்ந்த அவன கண்டு பூனம் மகிழ்ந்து தான் இறகு இளவரசனே
உனக்கு திருமணம் செஞ்சு வைக்கணும்அப்படின்னு நினைச்சிருக்கேன்.

(01:36):
அப்படின்னு சொல்லிச்சா எனக்கு யாரபோய் பெண் கேட்ப அப்படின்னு
கேட்டான் அந்த இளவரசன். இந்த நாட்டு அரசன்கிட்ட போய்
இளவரசிய உனக்காக பெண் கேட்பேன் அப்படின்னு சொல்லி தான் அந்த
பொண்ணு. ஏழையாகிய எனக்கு இளவரசி மனைவியா
நடக்கக்கூடிய விஷயமா இது? என்ன கனவு காணறியா அப்படின்னு
கேட்டான் அந்த இளவரசன் உனக்கு. ஏற்ற வழி, இளவரசி.

(01:59):
தான் நான் முடிவு பண்ணிட்டேன். எப்படியோ இந்த திருமணத்த முடிச்சு
வைப்பேன். பொறுத்திருந்து பார்.
அப்படின்னு சொல்லிட்டு உனக்காக பெண் கேட்டு நாளைக்கு அரசன்கிட்ட
போக போறேன். அப்படின்னு சொல்லுச்சாம் போன
அடுத்த நாள் விடிய கார் தாளே எழுந்து அரசன பாக்குறதுக்காக
புறப்பட்டு தான் காட்டு வழியே போயிட்டு இருந்த போது அதுக்கு

(02:20):
முன்னாடி ஒரு முயல் வந்து தான் முயல பாத்து பயந்து போன போன
ஓட்டம் புடிக்க ஆரம்பிச்சு தான். போனைய பாத்து பயந்த முயலும்
ஓட்டம் புடிச்சு தான் பக்கத்துல இருந்து ஒரு குன்ற சுத்தி சுத்தி
வந்து கடைசில 21 சந்திச்சு தான் எப்பூனைய எங்க போற அப்டின்னு
கேட்டு தான் முயல் நான் அரசன்கிட்ட போறேன்.

(02:43):
ஊர்ல யாரும் என்ன நிம்மதியா வாழ விட மாட்டேங்குறாங்க.
என்ன எப்போதும் தொரத்துறாங்க. நான் பயந்துண்டே வாழறேன்.
இவங்களோட செயல் குறிச்சு அரசன்கிட்ட குறை சொல்ல போறேன்.
நீதி தவறாத அரசன் எனக்கு நல்லது செய்வார்.
அப்படின்னு இனிமையா சொல்லுச்சா போனேன்.
கண்கள் ல நீர் வழிய பூனையே உன் நிலை பரவாயில்ல அரசனோட வீரர்கள்

(03:06):
வேட்டை நாய்களோட இங்க வராங்க. எங்கள விரட்டுறாங்க பொறி வச்சு
புடிக்கிறாங்க. கொஞ்ச நேரம் கூட எங்களால
நிம்மதியா இங்க தங்க முடியல நானும் உன்கூட வரேன்.
அரசன்கிட்ட எல்லாத்தையும் விளக்கமா சொல்லி எங்கள
காப்பாற்றும்படி வேண்டிக்கிறேன். அப்படின்னு சொல்லி சாமுயல் நீ
அரசன் கிட்ட போ ஆனா உன் முயற்சி வெற்றி பெறும் அப்படிங்குற

(03:30):
நம்பிக்கை எனக்கு இல்ல. லட்சம் போன ஏன் அப்படி சொல்ற
அப்படின்னு கேட்டு தான் முயல் எங்க ஊர்ல நான் ஒரே ஒரு பொண்ண
தான் இருக்கேன். நான் சொல்றது அரசர் கேட்டு உதவி
செய்வார். ஆனா உன்ன பாத்ததும் அவர் காட்டுல
நூற்றுக்கணக்கான முயல்கள் இருக்கு.
நீ மட்டும் தான் குறை சொல்ல வந்திருக்க அப்படின்னு

(03:50):
சொல்லுவாரு. கொறஞ்ச பட்சம் 50 முயல்களோட நீ
அரசன் கிட்ட போன அவரு கண்டிப்பா உதவி செய்வார்.
அப்படின்னு சொல்லிச்சா உன்னையே இங்கயே நில் நான் 50 முயல்களோட
வரேன் அப்டின்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த புதருக்குள்ள
மறைஞ்சு தான் அந்த முயல் கொஞ்ச நேரத்திலேயே 50 முயல்களோட வந்து
அது பூனை முன்னால போச்சா. எல்லா முயல்களும் அத

(04:13):
பின்தொடர்ந்து நடந்து தான் விந்தையான இந்த ஊர்வலம் பல ஊர்கள்
வழியா போச்சா. இத பாத்த மக்கள் பூனை தலைமை
தாங்கி 50 முயல்களை கூட்டின் போதுஅப்படின்னு வியப்போட
பேசினாங்களாம். கடைசியா அந்த ஊர்வலம் அரசனோட
அரண்மனை அடஞ்சு தான் அங்க காவலுக்கு இருந்த வீரன பாத்து.

(04:34):
நாங்க அரசன பாக்கணும் அப்படின்னு சொல்லிச்சான் போனேன் அரண்மனை
வாயிலயே எல்லாரும் தங்க வைக்கப்பட்டாங்கலாம் பூனைய
மட்டும் அரசன்கிட்ட கூட்டினு போனாநான் வீரன் அரசன பாத்து பணிவாக
வணங்கின. பூனை இரகு இளவரசன் 50 முயல்கள்
உங்களுக்கு பரிசான அப்பியிருக்கார்.
இளவரசிய திருமணம் செஞ்சு கொள்ள அவர் விரும்பிறார்.

(04:56):
இளவரசியாருக்கு அவரைவிட பொருத்தமானவர் யாரும் இருக்க
முடியாது. அப்படின்னு சொல்லிச்சா வாசலுக்கு
வந்து பாத்த அரசன் 50 முயல்களையும் பார்த்து
வியப்படைந்தாராம் இரகு இளவரசன். மிகவும் திறமையான வேட்டைக்காரனா
இருக்க வேண்டும், இல்லனா 50 முயல்களை எப்படி பிடிக்க முடியும்
அப்படின்னு தனக்கு தானே நினைச்சுந்தாராம் மன்னர்.

(05:17):
என்னோட வீரர்களும் முயல்வேட்டைக்கு போறாங்க.
ரெண்டு அல்லது மூன்று முயல்கள் தான் அவங்களால பிடிக்க முடியுது.
அதுக்கு மேல புடிக்க முடியல. ஆனா உங்க இளவரசன் 50 முயல்கள
அதுவும் உயிரோட புடிச்சிருக்காரு.அப்டின்னு சொன்னார் அந்த மன்னர்
அரசு. இந்த முயல்கள் எல்லாம் ஒரு
அறைக்குள் வச்சு பூட்டணும் அத காவல் காக்கிறவங்க யாருமே

(05:38):
கிடையாது அப்படின்னு சொல்லுச்சா போன.
சமையல் காரண கூப்டரசர் இனி நம்மளோட அரண்மனை இல்ல நல்ல
விருந்து தான் 50 முயல்களையும் அடச்சு வைக்க ஒரு அறைய
திறந்துவிடு. அப்படின்னு கட்டளையிட்டானா?
முயல்கள்கிட்ட வந்த போன நம்ம எல்லாரும் தங்கறதுக்கு அரசர் ஒரு
அறைய தந்திருக்காரு. நமக்கு நல்ல சாப்பாடும் அங்க

(05:59):
இருக்கு அரசர் அப்புறமா வந்து நம்மளோட குறையெல்லாம் கேட்டு உதவி
செய்வார். அப்படின்னு சொல்லுச்சா
சமையல்காரன் ஒரு அறைய திறந்துவிட்டாராம்.
எல்லா முயல்களும் அதுக்குள்ள நுழைஞ்சு தான்.
உடனே அவன் கதவ சாத்தி பூட்டு போட்டானா?
வெளிய காவலுக்கு வீரர்கள் நின்னாங்களாம்.
போன தங்களை நல்லா ஏமாத்திடுச்சு. அப்படிங்கிறத அப்பதான் உணர்ந்து

(06:21):
தான் அந்த முயல்கள் எல்லாம் பாவம்.
அது என்ன செய்யும் தங்களுக்கு ஏற்பட போகும் கதி என்னச்சு அது
ரொம்ப அழுதுதான். பூனைக்கு அரசன் சிறந்த
விருந்தளித்தாராம். இறகு இளவரசன பத்தி ரொம்பவும்
புகழ்ந்து பேசிச்சா? அந்த போன இளவரசர் வந்து என்ன
பாக்க சொல்லுங்க அப்டின்னு சொன்னாரா அரசர் அரசு எங்கள்

(06:42):
இளவரசர் உங்கள சீக்கிரமா சந்திப்பார் ஆனா அவருக்கு இப்போ
ஏராளமான வேலைகள் இருக்கு அப்படின்னு சொல்லுச்சா பூனை
விருந்து முடிஞ்சு தான். அரசன் நிறைய பரிசுப் பொருட்களை
பூனைக்கு தந்தாராம். அரசன்கிட்ட விடை பெற்றுண்டு.
பூனை மகிழ்ச்சியோட தன்னோட வீட்டுக்கு வந்துதான் இளைஞனே
உனக்கு திருமணம் செஞ்சு வைக்க போறேன்.

(07:04):
அப்படின்னு சொல்லுச்சா அந்த போன யார் கூட எனக்கு திருமணம்
அப்படின்னு திருப்பியும் கேட்டானா?
அவன் இளவரசி தான் மணமகள் அப்படின்னு சொல்லுச்சா அது.
ஒரு வாரம் சென்ற பிறகு திருப்பியும் அந்த பூனை அரசரை
பாக்க காட்டு வழியே போச்சா எதிர்ல.
வந்த நிறைய நேருக்கு நேர் பார்த்து தான் அந்த போன ரெண்டும்

(07:24):
எதிர் எதிர்த்தி செய்யல. ஓடிப்போச்சா மழைக்கு பின்னால
ரெண்டும் திருப்பி சந்திச்சு தான்உன்னையே எங்க போற?
அரசன்கிட்ட என்னோட நிலையை எடுத்துசொல்ல போறேன்.
உனக்கு என்ன குறை ஊர்ல எல்லாரும் என்ன அடிச்சு விரட்டுறாங்க?
சரியா சாப்பாடு போடுறது கிடையாது.எனக்கு வாழ்க்கை வெறுத்திருச்சு.
நீதி கேட்டு அரசன் கிட்ட போறேன் அப்டின்னு சொல்லுச்சா பூனை

(07:48):
நிறையோட கண்கள் ல கண்ணீர் வழிந்த தான் இப்போ என்னால இந்த காட்டுல
இருக்கவே முடியல வேட்டைக்காரர்கள்நாய்களோட வந்து எங்கள
விரட்டுறாங்க. குழிக்குள்ள மறைஞ்சாலும்
போகப்போட்டு எங்களை வெளியே வர வைக்கிறாங்க.
அவங்களோட அம்புகளால நாங்க பலர் சாகரம் உன்னோட நானும் சேர்ந்து
அரசன்கிட்ட நீதி கேக்குறேன். என்னையும் கூட்டின் போ அப்படின்னு

(08:10):
சொல்லுச்சு. அந்த நரி நிறைய நீ தனியா வர்றது
நல்லது கிடையாது. எங்க ஊர்ல நான் ஒருத்தன் தான்
போனேன். அதனால நான் சொல்றது அரசர்
கேட்பார் நீ மட்டும் தனியே வந்து குறை சொன்னா அவர் ஏத்துக்க
மாட்டார். காட்டுல ஏராளமான நறிகள் இருக்கே
ஏன் அவைகள் எல்லாம் வந்து குறை சொல்லல அப்படின்னு கேட்பார். 50

(08:31):
நறிகள் ஒன்றாக வந்து அரசர்கிட்ட வந்து நீ முறையிட்ட நீங்க சொல்றது
அவர் நம்புவார். அப்படின்னு சொல்லுச்சா கொஞ்ச
நேரம் காத்திரு அப்டின்னு சொன்ன மாதிரி அங்கேயும் இங்கயும்
ஓடுச்சா 50 நரிகளோட அங்க வந்துதான்.
அரண்மனைக்கு போனதும் யார் எப்படி பேசணும்னு அவங்களுக்கு விளக்கமா
சொல்லுச்சாம் போனேன். நீ சொல்றது போலவே நாங்க

(08:53):
நடந்துக்கிறோம். அப்படின்னு சொல்லுச்சா அந்த
நரிகள் பூனை முன்னால போச்சா எல்லாநறிகளும் அத பின்தொடர்ந்து
நடந்துதான் அதோட ஊர்வலம் வழக்கம் போல பல ஊர்கள் வழியா போச்சா.
இத பாத்த மக்கள் என்ன வேடிக்கையா இருக்கு.
போன வாரம் தான் இந்த போன 50 முயல்களோட ஊர்வலம் போச்சு.

(09:13):
இப்போ 50 நரிகளோட ஊர்வலம் போகிறது.
அப்படின்னு பேசி இருந்தாங்களா? ஊர்வலம் அரண்மனை அடைஞ்சு தான்
காவலுக்கு இருந்த வீரர்கள் பூனைய அரசன்கிட்ட கூட்டிட்டு
போனாங்கலாம். அரசன பணிவாக வணங்கின.
பூனை மன்னர் பெருமானு இரகு இளவரசர் உங்களுக்கு அன்பளிப்பா 50
நரிகள் அமைச்சிருக்கிறார் இளவரசி யார திருமணம் செஞ்சுக்க

(09:36):
விரும்பறார்? அப்படின்னு சொல்லுச்சா
வேலையாட்களை அழைத்தார்சன் நரிகள ஒரு அறையில் அடைச்சு பூட்டி வைங்க
எதுவும் தப்பிச்சு போக கூடாது. பூனைக்கு நல்ல விருந்து தருணம்
அதுக்கும் ஏற்பாடு பண்ணுங்க. அப்படின்னு கட்டளையிட்டாரா நரிகள
அரண்மனைக்குள்ள கூட்டிட்டு வந்துதான் பூனை அங்கே ஒரு அரை
இல்ல முயல்கள கொன்னு தோல் உரிச்சுதொங்கிவிட்டு இருந்தாங்களாம்.

(09:59):
வேலைக்காரர்கள் முயல்கள் அழுது புலம்பின் இருந்துதான் பெரும்
கூச்சலையும் மலரலையும் கேட்ட நறிகள்.
இங்க என்ன சத்தம் அப்படின்னு அந்தபூனைய கேட்டு தான் ஏழு
நாட்களுக்கு முன்னாடி இங்க கொஞ்சம் முயல்கள் வந்திருந்தது.
தங்களோட குறைய அரசர்கிட்ட தெரிவிச்சது கவனமா கேட்ட அவர்
அதுக்கு நீதி வழங்கினார் அது மட்டும் கிடையாது.

(10:21):
பெரிய விருந்துக்கும் ஏற்பாடு செஞ்சார் விருந்து ல முயல்கள்
ஏராளமான மதுவை. குடிச்சது.
மகிழ்ச்சியாள தலைய வெடிச்சிடுறது போல அதுங்க சத்தம் போடுறது அந்த
சத்தம் தான் இது அப்படின்னு சொல்லுச்சா பூனை முயல்கள்
இருக்கும் அறையில எங்கள தங்க வைக்க வேண்டாம்.
அது எப்போதும் இந்த மாதிரி குடிச்சிட்டு சண்டை போடும்

(10:43):
இயல்புடையது. எங்களையும் கெடுத்துணும் வேற
அறையில் தங்க வைங்க அப்படின்னு சொல்லுச்சா நடிகள்.
வேலையாட்கள் பக்கத்தாரே திறந்து விட்டாங்களாம்.
எல்லா நறிகளும் உள்ளே நுழைஞ்சு தான்.
உடனே அவன் கதவ சாத்தி தாப்பா போட்டுட்டானா?
தங்களுடைய தவிர நரிகள் உணர்ந்து தான் தங்களுக்கு ஏற்பட போகும் கதி

(11:03):
நெனச்சு அது வருத்தப்பட்டு தான் விருந்துக்கு வந்த பூனைய அரசு
வரவேற்றாராம். விதவிதமான உணவு வகைகளை மேஜையில
பரிமாற ஏற்பாடு பண்ணி இருந்தாராம்.
உங்கள் இரகு இளவரசன் ரொம்ப சிறந்தவேட்டக்காரனா இருக்கணும்.
ஆற்றல் வாய்ந்தவனாகவும் திறமசாலியாகவும் இருக்கணும்.
இல்லனா 50 நரிகள உயிரோட புடிக்க முடியுமா?

(11:26):
என்னோட வேட்டைக்காரர்களும் நரிவேட்டைக்கு போறாங்க.
பெரும்பாலும் வெறும் கையோட தான் திரும்புறாங்க.
சில சமயம் ஒன்னு இல்ல. ரெண்டு நிறைய மட்டும் கொன்னு
எடுத்துட்டு வருவாங்க. அது மேல இருக்க தோல் எதுக்கும்
பயன்படாத படி கிழிஞ்சு வீணாயிடும்அப்படின்னு சொன்னானா அரசன் அரசே
எங்க இளவரசர் வீரம் கொண்டவர் வலிமை வாய்ந்தவர்.

(11:47):
இந்த உலகத்திலேயே அவர் போன்ற வீரம் யாருக்கும் கிடையாது.
அப்படின்னு புகழ்ந்து தள்ளி சார்ந்த போனேன்.
அவர் எங்களோட அரண்மனைக்கு வந்தா இந்த அரண்மனை பெருமை பெறும்
இளவரசிக்கு அவர் பொருத்தமானவர். நான் அவரை சந்திச்சா திருமணம்
பற்றி பேசலாம். அப்படின்னு சொன்னார் அரசர்.
கண்டிப்பா அவர் கூட்டிட்டு வரேன்.மேன்மை தங்கிய தங்களை

(12:09):
சந்திக்கிறதுல அவருக்கு ரொம்ப மகிழ்ச்சி.
அப்படின்னு சொல்லுச்சா பூனை. விலை உயர்ந்த ஏராளமான பரிசு
பொருட்களை பூனைக்கு வழங்கினார் அரசர்.
திருப்பியும். வீட்டுக்கு வந்து தான் போன
தூங்கிட்டு இருந்த அந்த இறகு இளவரசன் எழுப்பிச்சா உனக்கும்
இளவரசிக்கும் திருமணம் உறுதியாகி விட்டது.
நான் சொல்றபடி நடந்துக்கோ அப்படின்னு சொல்லுச்சா அது

(12:31):
சந்தோஷத்தோட புறப்பட்டானா அவன்? போன வழிக்காட்டின்றே நடந்து தான்
ரெண்டு பேரும் ரொம்ப தூரம் நடந்துபோனாங்களாம்.
வழியில பாலம் ஒன்னு வந்து தான் பாலத்துக்கு அடியில் நீ
ஒளிஞ்சுக்கோ நான் கொஞ்ச நேரத்துல வருவேன்.
அப்படின்னு சொல்லிச்சான். பூனை அவனும் ஒளிஞ்சுண்டானா?
ஊருக்குள்ள போன போனை கவசங்கள், தொப்பிகள் இதெல்லாம் நிறைய

(12:53):
வாங்கிச்சா? எல்லாத்தையும் தூக்கிட்டு வந்து
ஆற்றல போட்டு தான் இறகு இளவரசனே இங்கேயே இரு.
நான் அரசன் கூட இங்க வருவேன். எங்கள பாத்த உடனே வெளிய வந்துடாத
நான் நல்ல ஆடைகள் உன்கிட்ட தரேன்.அதுக்கு அப்புறமா வெளியே வரலாம்
அப்படின்னு சொல்லுச்சா அது அப்படியே செய்கிறேன் அப்படின்னா
நான் அந்த பையன். அரண்மனைக்கு வேகமா ஓடுச்சா பூனை

(13:17):
அத பாத்து அரசன் இப்பயும் இறகு இளவரசர் வரலையா அப்படின்னு
ஆர்வத்தோட கேட்டானா அரசே இளவரசர் உங்கள பாக்க பெரும் படையோட
வந்தார். வழியில ஆற்ற கடந்து வரும்போது
எல்லா வீரர்களும் அதுல மூழ்கிட்டாங்க.
அவங்களோட தலை கவசங்களும் தொப்பிகளும் தான் ஆற்றலை இப்போ
மிதக்குது. நான் எப்படியோ இளவரசர்

(13:38):
காப்பாற்றிட்டேன். அவர் கொண்டு வந்த விலை உயர்ந்த
பொருட்கள் எல்லாம் ஆற்றல போயிடுச்சு.
உடைகள் எதுவும் இல்லாம பாலத்தின் கீழ இருக்கார்.
இப்படி ஒரு கொடுமை நிகழும்னு யாருமே எதிர்பார்க்கல.
அப்படின்னு பரபரப்பா சொல்லுச்சா அந்த பூனை.
இளவரசர் க்கு இப்படி ஒரு. கொடுமை என்னோட நாட்டிலையா
நடக்கணும்? விலை உயர்ந்த ஆடைகளை இப்போதே

(13:59):
கொண்டு போங்க. வீரர்கள் அவருக்கு துணையா
அணிவகுத்து வரட்டும். நானும் பூனையோட வரேன்.
அப்படின்னு சொன்னானா அரசன். வீரர்கள்.
சூழ அரசனும் பூனையும் அந்த பாலத்தை அடைஞ்சாங்கலாம்.
ஆற்றல நிறைய கவசங்களும் தொப்பிகளும் மிதந்து செல்வத
மன்னர் பாத்தாரா. விலை உயர்ந்த ஆடைகள இளவரசன் கிட்ட

(14:20):
தந்துதான் போன அவன் ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தானா
அரசர் அவன சிறப்பாக வரவேற்றாரா? அழகான வண்டில அவன உட்கார
சொன்னாராம். கோலாகலத்தோட இளவரசனோட ஊர்வலம்
தொடங்கிச்சா அரண்மனை வாசல்லயே அரசையும் இளவரசியும்
காத்திருந்தாங்களாம். இளவரசனோட அழகு கண்டு இளவரசி

(14:42):
மகிழ்ந்தால் ரெண்டு பேருக்கும் சீரும் சிறப்புமா திருமணம் நடந்து
தான். சில நாட்கள் கழிஞ்சு தான் பூனைய
கூப்பிட்டா அரசர் உங்க இளவரசரோட செல்வ செழிப்பு பாக்கணும்னு நான்
நினைக்கிறேன். எப்போ உங்க நாட்டுக்கு போகலாம்
நான் பெரிய படை சூழ வரேன் அப்படின்னு சொன்னாரா?
எப்ப வேணும்னாலும் புறப்படலாம் அப்படின்னு சொல்லிச்சான்.

(15:04):
பூனை அடுத்த வாரம் புறப்படுவோம் அப்படின்னு சொன்னாரா அரசர்?
என்ன செய்யலாம் அப்படின்னு யோசிச்சு தான் போனேன்.
சில அரக்கர்களுக்கு சொந்தமான ஏராளமான நிலங்களும் அரண்மனைகளும்
இருக்கிறது. அதுக்கு ஞாபகம் வந்துதான்
எப்படியாவது அத நம்ம இரகு இளவரசனுக்கு சொந்தமானது
அப்படின்னு சொல்லி அரசனை ஏமாத்தணும் அப்படின்னு நினைச்சு

(15:25):
தான் அது. இளவரசர் தேர்ல.
அமர்ந்தாராம். அரசனும் பக்கத்திலேயே
உக்காந்தாராம். பெரும் படை சூழ ஆரவாரத்தோட
புறப்பட்டாங்களாம். போன வழிகாட்டிண்டு முன்னாடி
போச்சா. அங்க வயல்கள்ல நிறைய பேர் வேலை
செஞ்சுட்டு இருந்தாங்களாம். அவங்க கிட்ட வந்த போன இன்னும்
கொஞ்ச நேரத்துல பெரும் படையோடு அரசர் ஒருவர் தரு இங்க.

(15:47):
வருவார். இந்த நிலம் யாரோடது அப்படின்னு
உங்கள கேட்பார் நீங்க இந்த நிலங்கள் எல்லாம் இரகு இளவரசரோடது
அப்படின்னு சொல்லணும். இத கேட்டா அரசர் மகிழ்ச்சியோட
உங்களுக்கு பரிசுகள் வழங்குவார். மாறா இது அரக்கனோடது அப்படின்னு
உண்மையை சொன்னா உங்கள எல்லாம் கொன்னுடுவார் அப்படின்னு
சொல்லுச்சா. அரசனும் அங்க வந்தாராம்.

(16:09):
உழவு வேலை செஞ்சுட்டு இருந்தவங்களபாத்து இந்த நெலம் யாரோடது
அப்படின்னு கேட்டாரா? எல்லாரும் இறகு இளவரசு ரோடுது
அப்படின்னு சொன்னாங்களாம். மகிழ்ந்த அரசன் அவங்களுக்கு
பரிசுகளை வாரி வழங்கினார். வழியில ஏராளமான ஆடுகள நிறைய பேரு
மேச்சின் இருக்குறத பாத்து தான் போனேன்.
அவங்ககிட்டயே ஓடிப்போய் இதையே சொல்லுச்சா அரசன் வந்து கேட்டபோது

(16:34):
எல்லா மந்தைகளும். இரகு இளவரசரோடது.
அப்படின்னு அவங்க சொன்னாங்களாம். தன்னைவிட இளவரசன் கிட்ட அதிகம்
செல்வம் இருக்கு. அப்படின்னு நினைச்சு மகிழ்ந்தானா
அரசன் இனி இளவரசனோட அரண்மனைக்கு போலாம் அப்படின்னு சொன்னானா
அரசன். அரக்கர்கள் தங்கியிருக்கும் அந்த
அரண்மனைக்குள்ள வந்துதான் போனேன்.அவங்கள பாத்து உங்களுக்கு ஆபத்து

(16:55):
வந்துருச்சு. உங்கள எல்லாம் கொல்றதுக்காக அரசர்
பெரும் படையோட வந்துன் இருக்கார்.அப்படின்னு சொல்லுச்சா வெளிய
வந்து பாத்த அவங்களுக்கு பெரும் படை வருது தெரிஞ்சு தான் போனியே
நீ தான் எங்கள காப்பாத்தணும் அப்படின்னு கெஞ்சுனாங்களாம்.
தோட்டத்துல இருக்குற வைக்கோல்க்குள்ள போய் நீங்க
எல்லாம் ஒளிஞ்சுக்கோங்க அப்படின்னு அத சொல்லுச்சா

(17:16):
அவங்களும் அதுக்குள்ள போய் ஒளிஞ்சுட்டாங்களாம் வைக்க
போருக்கு தீ வச்சு தான் போனேன். தீயில வெந்து எல்லா அரக்கர்களும்
இருந்து போயிட்டாங்களாம். ஊர்வலம் அரக்கர்களோட அரண்மனை
அடைஞ்சு தான். எல்லாரையும் வரவேற்ற.
தான் பூனை இளவரசரின் அரண்மனை மிக அழகாக இருக்கிறது.
அப்படின்னு சொன்னாரா அரசர் இளவரசனதனியா கூட்டிட்டு போய் நடந்த

(17:39):
எல்லா விஷயத்தையும் சொல்லிச்சான்.போன அவனும் மகிழ்ச்சி அடைந்தானா?
இரகு இளவரசனும் இளவரசியும் நீண்ட காலம் அந்த அரண்மனைல
வாழ்ந்தாங்கலாம். பூன அவங்களுக்கு எப்பயும்
உறுதுணையாக இருந்து தான். அவ்ளோ தான்.

(18:04):
திறமையான கடைக்குட்டி. ஒரு ஏழை விறகு வெட்டி.
தன் மனைவியோட வாழ்ந்துண்டு வந்தானா?
அவனுக்கு ஏழு பசங்க இருந்தாங்களாம்.
அவன் எவ்வளவோ. கடுமையா உழைச்சோம்.
அவங்க பல நாள். பட்டினி கிடந்தாங்களாம்.
ஒரு நாள் ராத்திரி அவங்களோட பசங்கஎல்லாம் தூங்கிட்டு இருந்த போது

(18:24):
அவனோட மனைவி அவன்கிட்ட வந்து நம்மஎவ்ளோ காலம் இந்த மாதிரி
துன்பப்படுறது. வயிறு ஆர சாப்பிட்டு எத்தன நாள்.
ஆகிறது. நம்ம பசங்கள போய் ஒரு காட்டுல
விட்டுட்டு வந்துருங்க இருக்குறத வச்சு நம்ம வாழலாம் அப்படின்னு
சொன்னாங்களாம் வருத்தமா சரி நீ சொன்னபடியே செய்கிறேன்.
நாளைக்கு அவங்களுக்கு உணவு சமைச்சு வை அப்படின்னு சொன்னான்னா

(18:47):
அவன் கடைசி பையன் ஆனா குமரன் அவங்க பேசுறத கேட்டுட்டு
இருந்தானா? விடியகார்த்தால எல்லாருக்கும்
முன்னாடி எழுந்தானா? அவன் ஆத்தங்கரைக்கு போய் அங்க
இருந்த சின்ன சின்ன குழாங்கள் எல்லாம் எடுத்தானா?
தன்னோட சட்டப்பய் முழுக்க நரம்புரஅளவுக்கு அந்த கல்லெல்லாம்
போட்டுண்டானா? கொஞ்ச நேரம் கழிச்சு வீட்டுக்கு

(19:08):
திரும்பி வந்தானா? தாயும்.
தந்தையும் அவனோட அண்ணன்களும் அவனுக்காக காத்திருந்தாங்களா?
ஏன் இவ்ளோ நேரம் ஆச்சு? எங்க போயிருந்த சீக்கிரமா
அம்மாகிட்ட போய் உன்னோட பங்கு அடைய வாங்கிக்கோ காட்டுல
சாப்பிடலாம். இன்னைக்கு நம்ம எல்லாரும் வறக்கு
வெட்ட போறோம். அப்படின்னு சொன்னா நான் அவனோட
அப்பா எல்லாருமே மகிழ்ச்சியா புறப்பட்டாங்களா?

(19:31):
கடைசியா போனா நான் குமரன் தன்னோட பயிலிருந்த.
கூட அங்க இல்ல. வழி முழுக்க போட்டுண்டே வந்தானா?
ரொம்ப தூரம் நடந்து காட்டோட நடுப்பகுதிக்கு வந்துட்டாங்களாம்.
இனி என்ன முயற்சி பண்ணாலும் தன்னோட பசங்களால வீட்டு அடைய
முடியாது. அவங்கள எப்படியாவது ஏமாத்திட்டு
நம்ம கிளம்பணும் அப்படின்னு நெனச்சா.

(19:52):
நான் அந்த விறகு வெட்டி. நீங்கலாம் விளையாடிட்டு இருங்க.
நான் கொஞ்ச தூரம் போய் நல்ல மரமா பாத்து விட்டுறேன்.
இருட்டுனதும் வீட்டுக்கு புறப்படலாம்.
அப்படின்னு சொன்னா நான் அந்த பசங்களோட அப்பா அந்த பசங்களும்
மகிழ்ச்சியா விளையாட ஆரம்பிச்சாங்க.
அந்த விறகு வெட்டி பக்கத்துல இருந்த ஒரு மரத்துல ஒரு கட்டைய
தொங்க விட்டா காத்தடிக்கும் போதெல்லாம் மரத்துல அது டபால்

(20:17):
டபால் னு. மோதிச்சு விறகு வெட்டுறது போலவே.
சத்தம் கேட்டது பசங்களுக்கு தெரியாம அப்படியே பொறுமையா நடந்து
வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டான்.அவன் ரொம்ப நேரமா விளையாடிட்டு
இருந்த அந்த பசங்க கொஞ்ச நேரம் கழிச்சு இருட்ட ஆரம்பிச்சதும்
அடடா. இருட்ட ஆரம்பிச்சுடுத்தே அப்பாவ
கூப்டுண்டு. நம்ம வீட்டுக்கு போகலாம்
அப்டின்னு சொன்னானா அந்த மூத்த பையன்.

(20:39):
எல்லாரும் வரக்குவெற்ற ஓச கேட்ட இடத்துக்கு போனாங்களாம்.
அங்க போய் பாத்தா அவங்க அப்பாவ காணோம்.
அடடா அப்பாவ காணோமே இந்த காட்டுல இருந்து எப்படி நம்ம.
இப்ப வீட்டுக்கு போகிறது. கொடிய விலங்குகள்லாம் நம்மள
கொன்னுடுமே என்ன செய்யறது அப்படின்னு எல்லா பசங்களும்
பயந்தாங்கலாம். உடனே குமாரன் அவனோட அண்ணன்களை

(21:00):
எல்லாம் பாத்து. கவலைப்படாதீங்க.
இன்னும் கொஞ்ச நேரத்துல நிலா வெளிச்சம் வந்துரும்.
அதுக்கு அப்புறமா நான் உங்கள எல்லாம் வீட்டுக்கு கூட்டிட்டு
போறேன். நான் உங்களுக்கு வழிகாமிக்கிறேன்.
நம்ம எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போயிடலாம் அப்படின்னு
ஆறுதல் சொன்னானா அன்னைக்கு பௌர்ணமிங்கிறதுனால நிலா வெளிச்சம்
நல்லா பட்ட பகல் போல காஞ்சி தான்.வழியங்கியும் குமரன் போட்டுன்னு

(21:24):
வந்த கூழாங்கல்ல பாத்து அடையாளமா கண்டு அவங்க வீட்டு நோக்கி
நடந்தாங்கலாம். அவனோட அண்ணன்களெல்லாம் குமரன்
பின் தொடர்ந்து நடந்தாங்கலாம். வீட்ல தன் மனைவி கிட்ட நம்ம
குழந்தைங்க எல்லாம் காட்டுல எப்படி தவிப்பாங்களோ பாவமா
இருக்கு நினைச்சு பாக்கவே அப்படின்னு சொன்னானா அவன்?
எனக்கு மட்டும் வருத்தம் இல்லையா?நம்ம கண் எதிர்லேயே ஏன் அவங்க

(21:47):
துன்பப்படணும்? அதனால தான் அவங்கள காட்டுல
விட்டுட்டு வர சொன்னேன். அவங்க எங்கயாவது நலமா
இருக்கட்டும். சரி நான் போய் உணவு சமைக்கிறேன்
ரெண்டு பேரும் சாப்பிடலாம் அப்டின்னு சொன்னாலாவோ நள்ளிரவு
நேரம் ஆயிடுச்சா ரெண்டு பேரும் சாப்பிடுறதுக்காக
உக்காந்தாங்களாம் திடீர்னு கதவு தட்ற ஓச கேட்டு தான் இந்த

(22:07):
நேரத்துல யாரு கதவ தரப்போ அப்படின்னு சொன்னானா?
அவன் அவ போய் கதவு திறந்து பாத்தா.
தன்னோட மகன்கெல்லாம் அங்க வந்திருந்தாங்களாம்.
தன்னோட மகன்கள பாத்து அவளுக்கு பயங்கரமான மகிழ்ச்சியா சமைச்சு
வச்சிருந்த உணவ அவங்களுக்கு பரிமாறினாலும் பசங்க எல்லாம்
சாப்பிட்டு முடிச்சாங்களா? நடந்து வந்த கலைப்பாள அவங்க தூங்க

(22:29):
ஆரம்பிச்சாங்களா? விறகு வெட்டிக்கும் அவனோட
மனைவிக்கும் வழக்கம் போல சாப்பாடுகிடைக்கவே இல்லையா?
நம்ம பசங்க வந்துட்டாங்களே. இப்போ என்ன பண்றது அப்படின்னு
கேட்டான். அவன் நிலவு வெளிச்சம் இருந்ததுனால
வழி கண்டுபிடிச்சு வந்துட்டாங்க போல இருக்கு.
நீங்க வேணா ஒன்னு பண்ணுங்க அமாவாசை அன்னைக்கு திருப்பியும்
அவங்கள காட்டுக்கு கூட்டிட்டு போங்க.

(22:50):
இன்னும் அதிக தூரமா போய் கொண்டு விடுங்க அவங்களால கண்டிப்பா
திரும்பி வர முடியாது அப்படின்னு சொன்னாலும் அவ.
அமாவாசயம் வந்து தான் வீடியோ கார்டால தன்னோட மகன்களை
எழுப்பினால் ஆவோ காட்டுக்கு விறகுவெட்டு போகும்போது அப்பாவோட
நீங்களும் போங்க. மத்தியானம் சாப்பாட்டுக்காக
ஆளுக்கு ரெண்டாட சுட்டு வச்சிருக்கேன்.

(23:12):
அப்படின்னு சொன்னாலும் அவங்க அம்மா குமாரனுக்கு என்ன நடக்கப்
போறது அப்படின்றது புரிஞ்சுருச்சா?
கூழாங்கல்ல போர்கிண்டு வரதுக்கு இன்னைக்கு அவனுக்கு நேரமில்லையா?
அடடா என்ன செய்யறது அப்படின்னு கொழம்பு நான் ஆவோம் நேரமும்
ஆயிடுச்சா எல்லாரும் புறப்படுங்க அப்படின்னு அவசரப்பட்டு நான்
விறகு வெட்டி அவங்களோட கடைசியா போனா நான் குமரன் தன்னோட கையில

(23:35):
இருந்து அடைய கொஞ்சம் கொஞ்சமா பிச்சு வழி எங்கயும் போட்டுண்டு
வந்தானா? அவன் போட்டுண்டு வந்த அடைகள
எல்லாம் கொஞ்ச நேரத்துலயே. குருவிகளும் எறும்பு
சாப்பிட்டுச்சா வறுகு வெட்டி அவங்கள வழக்கம் போல விளையாட
சொன்னானா கட்டைய தொங்க விட்டு டப்பு டப்புனு அந்த ஓசையை
ஏற்படுத்திட்டு கொஞ்ச நேரத்துக்கலாம்.

(23:56):
அங்கிருந்து கெளம்பி வீட்டுக்கு வந்து சேர்ந்துட்டானா?
அன்னிக்கும் இருட்ட ஆரம்பிச்சு தான் எல்லாரும் அப்பாவ காணோம்னு
தகிச்சு போயிட்டாங்களாம். நான் வழிகாட்றேன்.
கவலைப்படாதீங்க அப்டின்னு சொன்னானா குமரன்.
ஆனா அவன் போட்டிருந்த அந்த அடைகள்எல்லாம் கீழ இல்லாததுனால வழி
தெரியாம அங்கேயும் எங்கயும் மலஞ்சானா பக்கத்துல இருந்த ஒரு

(24:18):
பெரிய மரத்து மேல ஏறினானா? தொலை தூரத்துல ஒரு விளக்கு
வெளிச்சம் தெரிஞ்சு தான் இத பாத்தானான்.
குமரன் கீழ இறங்கின அவன் அண்ணன்களே கொஞ்ச தூரத்துல ஒரு
வெளிச்சம் தெரியுது. கண்டிப்பா அங்க ஏதோ ஒரு வீடு
இருக்கணும். நம்ம போய் இன்னைக்கு ராத்திரி
அங்க தங்கலாம் அப்படின்னு சொன்னானா எல்லாரும் வெளிச்சம்

(24:40):
வந்த அந்த இடத்தை நோக்கி நடந்தாங்கலாம் அவங்களோட
கண்களுக்கு. ஒரு பெரிய.
வீடு தெரிஞ்சு தான் அது ஒரு அரக்கனோட வீடா அரக்கணும் அவனோட
ஏழு மகன்களும் வெளியே போயிருந்தாங்களா?
அரக்கனோட தாய் மட்டும் அப்ப வீட்லஇருந்தாலாம் குமரன் கதவ தட்டினா
நான் அரக்கி கதவ தொறந்தாலாம் ஏழு பசங்கள பாத்ததும் அவளுக்கு

(25:04):
பயங்கரமா சந்தோஷமாயிடுச்சா. பாட்டி இந்த காட்டுல நாங்க வழி
தவறு எங்கயோ போயிட்டோம். இன்னைக்கு ஒரு நாள் மாத்திரம்
உங்க வீட்ல தாங்குறதுக்கு எங்களுக்கு இடம் கொடுக்கிறீங்களா?
நாளைக்கு காத்தால நாங்க கெளம்பி போயிடுறோம் அப்படின்னு சொன்னா
நான் குமரன் நீங்க இங்கேயே மகிழ்ச்சியா தங்கலாம் இன்னும்
கொஞ்ச நேரத்துல என்னோட மகனும் ஏழுபேரன்களும் வந்துருவாங்க உங்கள

(25:28):
பாத்தா அவங்களும் ரொம்ப மகிழ்ச்சிஅடைவாங்க.
நீங்க ரொம்ப கலைப்பா இருப்பீங்க போல இருக்கு.
அந்த அறை தான் என்னோட பேரண்கள் தங்குற அரை அங்க போய் நிம்மதியா
தூங்குங்க அப்படின்னு இனிமையா பேசினால் அந்த அரக்கி பாட்டி
அவங்களும் அந்த அறையில போய் படுத்துட்டாங்களாம்.
கொஞ்ச நேரத்துல அரக்கணும் அவனோட ஏழு மகன்களும் வீட்டுக்கு

(25:49):
திரும்பி வந்தாங்க. ஏழு பேரன்களோட தலைலயும் கிரீடத்த
அணுவிச்சாலாம் அந்த பாட்டி. நீங்க போயி அந்த பசங்க பக்கத்துல
படுத்து தூங்குங்க. அப்படின்னு சொன்னாலும் அந்த
பாட்டி அந்த பசங்களும் போய் அங்க படுத்து தூங்க ஆரம்பிச்சாங்களாம்.
தன்னோட மகன. பாத்து அந்த பாட்டி.
சொன்னாளா இன்னைக்கு நமக்கு நல்ல வேட்ட ஏழு பசங்க வழி தவறு இங்க

(26:12):
வந்துருக்காங்க. அவங்கள ஏமாத்தி என்னோட பேரண்கள்
தங்குறாரை இல்ல தூங்க வச்சிருக்கேன்.
பெரிய அண்டால கரிக்குழம்பு வைக்கிறேன்.
குழம்பு கொதி வந்ததும் நீ அந்த ஏழு பேரையும் தூக்கிட்டு வந்து
அதுல போடு. அவங்க நல்லா வெந்ததும் நம்ம வயிறு
அற சாப்பிடலாம். மிச்சம் இருக்கிறது பொழுது.
வடிஞ்சதும் என்னோட பேரணிகள் சாப்பிடட்டும் அப்படின்னு

(26:34):
சொன்னால் அந்த பாட்டி அம்மா. எனக்கு பசி உயிர் போறது சீக்கிரமா
அண்டா வடுப்புல வை அந்த அறையில என்னோட பசங்களும் தான
படுத்திருக்காங்க. இருட்டுல எப்படி அந்த பசங்கள
மட்டும் அடையாளம் கண்டுபிடிச்சு தூக்கிட்டு வரது மூச்சுனு தான்
தப்பிச்சு ஓடிருவாங்களே அப்படின்னு கேட்டான் அந்த அரக்கன்
அதெல்லாம் ஒரு பிரச்சனையும் கிடையாது.

(26:55):
நீ எளிதாக உன்னோட பசங்கள அடையாளம்கண்டுபிடிக்கிறதுக்காக தான்.
என்னோட பேரன்களோட தலைல மட்டும் கிரீடமான வச்சிருக்கேன்.
அப்படின்னு சொன்னாளா? அவ குமாரனுக்கு திடீர்னு முழிப்பு
வந்து தான் இந்த பாட்டியோட ஏழு பேரன்களும் தலைல கிரீடத்தோட
படுத்திருக்கிறது. அவனுக்கு தெரிஞ்சு தான் ஏன் இவங்க
மட்டும் கிரீடத்தோட தூங்கணும். இதுல ஏதோ ஒரு சூழ்ச்சி இருக்கு.

(27:18):
அப்டின்னா அவன் புரிஞ்சுண்டானா? அந்த பசங்களோட தலைல இருந்த
கிரீடத்த எடுத்தானா? தன்னோட அண்ணன்களோட தலைல அந்த
கிரீடத்தை அனுபவிச்சானா? தன்னோட தலையிலயும் ஒரு கிரீடத்த
போட்டுண்டானா என்ன நடக்குதுங்கிறது பாப்போம்
அப்படின்னு நினைச்சுண்டு தூங்குற மாதிரி நடிச்சிருந்தானா?
கொஞ்ச நேரத்துல அந்த அரக்கன் அந்தஅறைக்குள்ள வந்தா கிரீடம்

(27:41):
போட்டுக்காத பசங்கள மட்டும் ஒவ்வொருத்தரா தூக்கிட்டு.
போய் கொதிக்கிற குழம்புல. உங்கள போட்டுட்டான் நடந்தத பாத்த
குமரன் திகிச்சு போயிட்டானா? தன்னோட அண்ணன்கள மெதுவா எழுப்பி
அரக்கனோட வீட்ல நல்ல நம்ம மாட்டிட்டோம்.
உடனே நம்ம தப்பிச்சு போகணும். இல்லனா நம்பளையும் கொன்னுடுவாங்க
அப்டின்னு சொன்னானா? இத கேட்ட எல்லாரும் பயந்து

(28:03):
போயிட்டாங்களாம். அங்கிருந்து பொறுமையா சத்தம்
போடாம வீட்டுக்கு வெளியே வந்து ஓட்டம் புடிச்சாங்கலாம்.
சமச்ச கரியெல்லாம் அரக்கணும் அந்தகிழவியும் சுவச்சு
சாப்ட்டாங்களாம். அதுக்கு அப்புறமா ரெண்டு பேரும்
குறட்டை விட்டு நல்லா தூங்க ஆரம்பிச்சாங்களா?
அடுத்த நாள் பொழுது விடிஞ்சு தான்அரக்கன எழுப்பினால் அந்த பாட்டி

(28:25):
போ என்னோட பேரன்களை கூட்டிட்டு வாஅவங்களுக்கு மகிழ்ச்சியா சாப்பாடு
போடலாம் அப்படின்னு சொன்னாலாம் தன் பசங்க இருந்தா அறைக்குள் போன
அந்த அரக்கன் அம்மா இங்க யாருமே இல்லையே அப்படி நாலரி நானா.
அங்க வந்து அந்த. பாட்டிக்கு அப்போ தான் அங்க என்ன?
நடந்திருக்கும்னு புரிஞ்சு தான் அச்சச்சோ.
அந்த சிறுவர்கள் நம்பள நல்லா ஏமாத்திட்டாங்க.

(28:47):
நம்மளோட குழந்தைகளையே கொன்னு நம்மசாப்பிட்டு இருக்கோம்.
அப்படின்னு பயங்கரமா அழுதால அந்த பாட்டி கொதிக்கிற குழம்புல என்னோட
குழந்தைகளை நான் போட்டேன். அவங்கள நான் சாப்பிட்டேன்.
என்ன கொடுமை இது இனி நான் என்ன செய்ய போறேன் அப்படின்னு
சோகத்துலயே மோதிண்ட அழுதானா அவன்?ரெண்டு பேரும் ரொம்ப நேரம்
அழுதுட்டே இருந்தாங்களா? ஒரு விதமா தன்னோட மனச தேத்தி இந்த

(29:10):
அந்த அரக்கன் என் குழந்தைகள கொன்னது அந்த சிறுவர்கள் தான்
என்கிட்ட இருந்து அவங்க தப்பிக்கவே முடியாது.
எங்க இருந்தாலும் அவங்கள தேடி கண்டுபிடிப்பேன்.
அவங்கள கொன்னு என்னோட பழிய நான் தீப்பேன்.
அப்படின்னு கோபத்துல தன்னோட பற்களநேர நாராயணன் கடிச்சானா என்
மந்திர செருப்ப கொண்டு வா அப்படின்னு கத்தினான்.

(29:31):
அவன் அந்த பாட்டியும் அந்த மந்திரசெருப்பு கொண்டு வந்தாலாம்.
போட்டுண்டு புறப்பட்டான் அந்த அரக்கன் அரக்கண் எப்படியும் தேடி
வருவான். நம்மள புடிச்சா கண்டிப்பா
கொன்னுடுவான் வேகமா ஓடுவோம் அப்படின்னு சொன்னா நான் குமரன்
எல்லாரும் ரொம்ப தூரம் ஓடி வந்தாங்களாம் என்னால.
ஒரு அடி கூட. இனிமேல் எடுத்து வைக்க முடியாது.

(29:51):
அப்படின்னு சொன்னான்னா அவங்களோட அண்ணா ஒருத்தன்.
அரக்கனால இனிமே நம்மள தொரத்த முடியாது.
எதுக்கும் பாதுகாப்பா. இங்க இருக்குற அந்த கோகைக்குள்ள
போய் நம்ம பதுங்கிக்கலாம். யாராலும் நம்மள கண்டுபிடிக்க
முடியாது. அப்படின்னு.
சொன்னா நான் குமரன் எல்லாரும் அந்த குகைல போய் பதுங்கிடாங்களா?
அரக்கனோட காலடி வாசு திடீர்னு உங்களுக்கு கேட்டு தான் எல்லாரும்

(30:14):
நடுங்க ஆரம்பிச்சாங்களா? அங்க வந்து அரக்கன் எல்லா
திசைகளையும் சுத்தி பார்த்தானா. அவங்க பதுங்கி இருக்கிறது.
அவனோட. கண்ணுக்கு தெரியலையா?
ஏ மந்திர செருப்பே. இங்க தான் அவங்க இருப்பாங்கன்னு.
என்ன கூட்டிட்டு வந்தேயே இங்க அவங்கள காணமே நீயும் என்ன
ஏமாத்துறியா அப்படின்னு சொல்லிட்டு அங்கயே படுத்தானா?
ரொம்ப நேரமா? நடந்து வந்த கலைப்புல அவன்.

(30:37):
கொறட்ட விட்டு அங்கே தூங்கிட்டானா?
இத பாத்த குமரன் அரக்கன் நல்லா தூங்குறான்.
அவ்ளோ சீக்கிரமா எழுந்திருக்க மாட்டான்.
நீங்க சத்தம் போடாம இங்கேயே இருங்க.
மந்திர செருப்ப நான் போய் அவன்கிட்ட இருந்து எடுத்துட்டு
வந்துடுறேன். அவனோட வீட்டுக்கே போய் அங்க
இருந்து ஏராளமான பொருட்களை கொண்டுவரேன்.

(30:57):
அப்புறமா நம்ம எல்லாரும் நம்ம வீட்டுக்கு போயிடலாம்.
அப்படின்னு சொன்னானா? தன்னோட அண்ணன்கள் எல்லாரும் எங்கள
காப்பாத்த வேண்டியது உன்னோட பொறுப்பு குமரா நீ என்ன
நினைக்கிறியோ அப்படியே. செய்.
அப்படின்னு சொன்னாங்களாம். குகையில் இருந்து வெளிய வந்தானாம்
குமரன் அரக்கனோட கால்ல இருந்த செருப்ப சத்தம் போடாம கழட்டி நானா

(31:18):
அத தன்னோட கால்ல போட்டுண்டானா? ஏ மந்திர செருப்பு நான் அரக்கனோட
வீட்ட அடையணும் அப்படின்னு சொல்லிட்டு பொறுமையா நடக்க
ஆரம்பிச்சானா? மந்திர செருப்பு அவன அரக்கனோட
வீட்டுக்கு முன்னாடி போய் நிறுத்திச்சா.
உடனே அந்த வீட்டு கதவ அவசர அவசரமாதட்டி நானா பாட்டி பாட்டி கதவு தர

(31:38):
உன்னோட பையனுக்கு ஆபத்து அப்படின்னு அவன் கத்தினா நான்
அந்த பாட்டியும் கதவ தொறந்தாலாம்.என் பையனுக்கு என்னாச்சு?
அப்படின்னு கேட்டாலும் உன்னோட பையன் கொடுமையான.
திருடவர்கள்கிட்ட. சிக்கிட்டான் அவங்க உன் பையன
கட்டி வச்சு துன்புறுத்திறாங்க. நிறைய பொருள் கொடுத்தா தான்
உன்னோட பையன் உயிர் பொழப்பான் இல்லனா அவன கொன்னுடுவாங்க

(32:01):
அப்படின்னு சொல்லிட்டு மந்திர செருப்ப அடையாளத்துக்காக உன்னோட
பையன் என்கிட்ட கொடுத்தான். இத காட்டுனா என்னோட தாய் நிறைய
பொருட்கள் தருவாங்க. அதெல்லாம் சீக்கிரமா வாங்கிண்டு
வா? அப்பதான் நான் உயிர் பொழைப்பேன்.
அப்படின்னு சொல்லி உங்களோட பையன் தான் என்ன அனுப்பினா அப்படின்னு
பரபரப்பா சொன்னா நான் அந்த குமரன்.

(32:21):
அடடா மகனே உனக்கு. ஆபத்தா உன்ன விட எனக்கு
பொருட்களா? பெருசு அப்படின்னு அலறினாவோ பெரிய
சாக்கு பயில நிறைய பொற்காசுகளெல்லாம் போட்டு.
வந்தாலாம் அந்த பையன் வாங்கின குமரன் இனி கவலைப்பட வேண்டாம்.
உங்க பையன் கண்டிப்பா வந்து சேர்ந்துருவான் அப்படின்னு
சொல்லிட்டு அங்கிருந்து புறப்பட்டானா?

(32:43):
மந்திர செருப்போட உதவியால தன்னோட அண்ணன்கள் இருந்த இடத்தை அடஞ்சானா
குமரன் அரக்கன் இன்னும் கொறட்ட விட்டு தூங்கிட்டு இருந்தானா?
இனிமேல் இந்த அரக்கனால நம்மள ஒன்னு செய்ய முடியாது.
மந்திர செருப்பை இழந்துட்டேன் அவன்.
அதனால அரக்கனால இனி நம்மள தேடி எங்கயும் வர முடியாது.
அப்படின்னு சொன்னா நான் குமரன் எல்லாரும் என்ன இருக்குமா?

(33:05):
புடிச்சிக்கோங்க அப்டின்னு சொன்ன குமரன் அண்ணன்கள் எல்லாரும்
குமரன் நல்லா புடிச்சிருந்தாங்களாம்.
மந்திர செருப்பு. நாங்க எங்களோட வீட்டுக்கு போகணும்
அப்படின்னு சொன்னானா? குமரன் கொஞ்ச நேரத்துல எல்லாரும்
அவங்களோட வீட்டு அடைஞ்சாங்கலாம். அந்த பசங்களோட தாயும் தந்தையும்
மகன்களே காட்டுல என்ன கஷ்டப்படுறீங்களோ வறுமையால தான்

(33:27):
இந்த கொடுமையான செயல நாங்க செஞ்சுட்டோம் அப்படின்னு அழுது
புலம்பிட்டு இருந்தாங்களாம் திடீர்னு அவங்க.
வீட்ல கதவு தட்ற. ஓசை கேட்டு தான்.
யார் யாருக்கும் அப்படின்னு நினைச்சு அந்த தாயும் தந்தையும்
போய் கதவ தொறந்தாங்களாம். தங்களோட ஏழு பசங்களும் அங்க வந்து
நிக்கிறத பாத்து அவங்க. அழுது கட்டி தழுவி.

(33:48):
அவங்களுக்கு முத்தம் கொடுத்தாங்களாம்.
அம்மா இனிமே நமக்கு வருமே கிடையாது.
பால தலைமுறைக்கு தேவையான பொற்காசுகளோட வந்திருக்கோம்.
அப்படின்னு சொன்னா நான் குமரன் சாக்க பிரிச்சு பாத்தானாம்.
பிறகு வெட்டி அதுக்குள்ள ஏராளமான பொற்காசுகள் இருந்து தான்.
எதிர்பார்க்காம கிடைச்ச இந்த நல்வாழ்வை நினைச்சு எல்லாரும்

(34:09):
மகிழ்ந்தாங்களா? தூக்கம் கலைஞ்சு எழுந்தானா?
அரக்கன் தன்னோட கால்ல மந்திர செருப்பு இல்லாதத பாத்து
வந்துடுகிட்டானா? எப்படியோ கஷ்டப்பட்டு தன்னோட
வீட்டுக்கு வந்து சேர்ந்தானா வாசல்லயே காத்திருந்த அவனோட
அம்மா. மகனே உன்ன விட்டுட்டாங்களா நம்ம
சேத்து வச்ச பொற்காசுகளையெல்லாம் அப்படியே கொடுத்து அனுப்பிச்சேனே.

(34:30):
அப்படின்னு சொன்னாலாம் என்னம்மா சொல்ற நம்ம சேர்த்து வச்ச
பொற்காசுகள்லாம் போயிடுச்சா என்ன நடந்தது?
அப்படின்னு. அதிர்ச்சியோட கேட்டானா?
அவன் நடந்த எல்லா விஷயத்தையும் அவன் கிட்ட சொன்னாலாம்.
அவனோட தாய். அம்மா அந்த பசங்க நம்பள நல்லா
ஏமாத்திட்டாங்க. நம்பளே நம்மளோட அருமை குழந்தைகள
கொன்றுட்டோம் என்னோட மந்திர செருப்பையும் இழந்துட்டேன்.

(34:51):
சேத்து வச்ச பொற்காசுகளும் போயிடுச்சு.
இப்ப என்னதான் செய்யறது அப்படின்னு அழுதுட்டே கேட்டானா
அவன் மகனே ஒரே ஒரு நாள் தான் அவங்க இங்க வந்து தங்கினாங்க
நமக்கு எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டுச்சு.
இனி அவங்களோட வழிக்கே நம்ம போகாம இருக்கிறது தான் நல்லது
அப்படின்னு அறிவுரை சொன்னாலும் அந்த பாட்டி சரிம்மா நீ
சொன்னபடியே நடக்கிறேன் அப்படின்னுசொன்னா நான் அந்த அரக்கன் அதுக்கு

(35:13):
அப்புறமா விறகு வெட்டி தன்னோட குடும்பத்தோட மகிழ்ச்சியா
வாழ்ந்தாங்களாம் அவ்ளோதான். கூடல் குமரனும் கொடிய வேதாளமும்.
கூடல் மாநகரத்துல குமரன் அப்படிங்குற இளைஞன் இருந்தானா?

(35:36):
அவன் பொறக்கிறதுக்கு சில வருஷங்களுக்கு முன்னாடி அவனோட
பெற்றோர்கள் தினமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்
தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும்படி வேண்டி பாக்கலாம்.
இந்த மாதிரி பல வருஷமா வேண்டினதுக்கு அப்பறம் மதுரை
மீனாட்சி அம்மனோட கருணையாளர்களுக்கு அழகான ஆண்
குழந்தை ஒன்னு பொறந்து தான். அந்த குழந்தைக்கு அவங்க குமரன்

(36:00):
அப்படின்னு பேரு வச்சாங்கலாம். குமரன் மத்த குழந்தைங்கள விட
கொஞ்சம் உயரம் கம்மியா இருந்தா நான் அவனோட பெற்றோர்கள் அவன
அன்பும் பண்பும் காட்டி வளத்துண்டு வந்தாங்களா?
குமரனோ படிப்புளையும் விளையாட்டுலயும்
குறும்புத்தனத்திலும் சிறந்து விளங்கினானா?
எல்லாரும் உலகமாக சேட்டக்காரன் அப்படின்னு சொல்ற அளவுக்கு பெயர்

(36:23):
எடுத்தான்னா கூடல் மாநகரத்துல ஆட்சி.
செஞ்சுட்டு வந்த. மன்னரும், ரொம்ப நல்ல வரான்
மக்களும் மகிழ்ச்சியா வாழ்ந்து வந்தாங்களாம்.
இந்த மாதிரி இருந்த போது திடீர்னுஒரு நாள் வெளி தேசத்திலிருந்து
ஒரு வேதாளம் பறந்து வந்து தான். வேதாளம்னா அது ஒரு பெரிய டிராகன்

(36:43):
மாதிரி இருந்துதான் 50 யானைகள் கொண்டு செஞ்ச மாதிரி இருந்தது.
அதோட உடம்பு பறக்கறதுக்கு அதுக்குறெக்கைகள் எல்லாம் இருந்துதான்
நீண்ட வாள் கால் நகங்கள்லாம் பெருசா இருந்துதான் பெரிய யானையவே
தூக்கிட்டு போற அளவுக்கு பலம் படச்சதா இருந்துதான்.
வாய தொறந்ததுன்னா நெருப்பு காக்குற தன்மை கொண்டதாது.

(37:07):
அந்த மாதிரி வந்த வேதாளம் ஆனது மொதல்ல கூடல் மாநகரத்தை
ஒட்டியிருந்த கிராமங்கள்ல வயல்வெளிகளையும், தோப்புகளையும்
தன்னுடைய நெருப்பால் பொசுகிடுச்சா.
மேச்சலுக்கு போன கால்நடைகளை மொத்தமொத்தமா தூக்கி சாப்பிடுச்சா.
மொத்த மாநகரமே நடுங்கிச்சா? பாதிக்கப்பட்ட மக்கள் அரசரை

(37:28):
பார்த்து காதலி அழுதாங்களா? தங்களுக்கு உதவுமாறு மன்னரை
கேட்டுண்டாங்களா? எதுக்கும் அஞ்சாத அரசர் தன்னுடைய
சேனாதிபதிய கூப்பிட்டு உடனே ஆயிரம்வீரர்கள தயார் செஞ்சு அந்த
வேதாளத்தை அழிச்சுட்டு வாங்க. அப்படின்னு உத்தரவிட்டாராம். 1000
பேரும் மலையடிவாரத்துல தங்கியிருந்த அந்த வேதாளத்தை

(37:49):
கொல்றதுக்காக போனாங்களாம். ஆனா அப்படி போனபோது அவங்க
வழியிலேயே வேதாளத்தால் தாக்கப்பட்டு அந்த மலமேல சிறை
வைக்கப்பட்டார்களாம். இந்த விஷயம் தெரிஞ்ச மன்னரும்
பெரும் கவலைலாழ்ந்தாரா? உடனே மன்னரோட உத்தரவின்படி ஊர்
எங்கும் தண்டோரா போட்டு செய்தி சொல்லப்பட்ட தான்.

(38:11):
அதாவது யார் அந்த கொடிய வேதாளத்த உயிரோடவோ அல்லது அத கொன்னுட்டு
வராங்களோ அவங்களுக்கு ராஜ்யத்துல பாதியையும் தன்னுடைய ஒரே மகளான
இளவரசியையும் திருமணம் செஞ்சு வைக்கிறதா சொன்னாரா?
இந்த செய்தியை கேட்டதும் வீர தீர மிக்க இளைஞர் பட்டாளமே
கிளம்பிடுச்சா? ஆனா அதுக்கு முன்னாடியே அந்த

(38:33):
கொடிய வேதாளம் அரசரோட அரண்மனைக்குமேலயே பறந்து வந்து உக்காந்துச்சா
அத பாத்து ஊரே பயந்து நடுங்கிச்சான் அரசரும் அசராம
வெளிய வந்து அந்த கொடிய வேதாளத்தோட மோதறதுக்கு
தயாரானாராம். ஆனா அந்த வேதாளம் எல்லாரையும்
பாத்து ஒரு பாட்டு பாடுச்சா. வந்தேன்டா வேதாளம் வரவேற்க

(38:56):
தைரியம் உண்டா? என்னை வெள்ள வழியும் உண்டு
வெல்லுவது எளிதில்லை. 1000 வாட்கள் கொண்டவனே என்னை வெல்ல
முடியும் இல்லாத பாலமேறி என்னருகேவர முடியும்.
செய்யாத கோப்பையிலே கொடுக்க வேண்டும் அமுதமே அவ்வாறு செய்தால்
நான் ஆவேன் உன் நண்பனாய் அப்படின்னு சத்தமா பாடிட்டு

(39:19):
அங்கேந்து பறந்துடுச்சா. வேதாளம் பாடுன பாட்டுக்கு
அர்த்தம் தெரிஞ்சுக்கிறதுக்கு எல்லாரும் முயற்சி பண்ணாங்களாம்.
அரசவையில் இருந்த புலவர்களோ ஆளுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள்
சொல்ல அரசருக்கு தலைவலியே வந்துருச்சா. 1000 வாழ்க்கைல
ஒருத்தனா வாட்கல்னா போர்வாள். 1000 வாழ்க்கைல ஒருவனால எப்படி

(39:41):
தூக்கிண்டு அத்தன பெரிய வேதாளத்தைவெல்ல முடியும்.
இல்லாத பாலம் ஏறுவதும் செய்யாத கோப்பை அதுலயும் அமுதம் ஒன்னுமே
புரியலையே அப்படின்னு எல்லாரும் முடிச்சாங்களாம்.
நாடும் இளவரசியும் கிடைக்க போறாங்க.
அப்படிங்குற குருட்டு தைரியத்துல வேதாளம் தங்கியிருந்த
மலையடிவாரத்தை நோக்கி ஒரு இளைஞர் பட்டாளமே அந்த வேதாளத்தோட சண்டை

(40:05):
போட போச்சா. ஆனா அது கூட மோதி தோத்துப்போய்
அங்கேயே அடிமையா கிடந்தாங்களாம். அரசருக்கோ இனிமேலும் இந்த
வேதாளத்தை வெல்ல யாரும் வரமாட்டாங்க.
இனிமேல் தானே முயற்சி செய்ய வேண்டியதுதான்.
அப்படிங்கிற நிலைமை வந்த போது அரண்மனைக்கு நம்ம குட்டி குமரன்
வந்தானா? மன்னனை பார்த்து அரசு நான் அந்த

(40:28):
கொடிய வேதாலத்தை கொல்ல போறேன். அதுக்கு முன்னாடி எனக்கு உங்களோட
ஆசீர்வாதம் தேவை. அப்படின்னு சொன்னானா அத்தன
வேதனைலயும் அவையில் இருந்த எல்லாரும் சிரிக்க
ஆரம்பிச்சுட்டாங்களாம். அவங்க குமரன் ஓட சின்ன உருவத்த
பாத்து கேலியா சிரிச்சாங்களா? ஆனா அரசரும் இளவரசியும் மட்டும்

(40:48):
சிரிக்கவே இல்லையா? குமரனோட தன்னம்பிக்கையையும்
தைரியத்தையும் பார்த்து அவங்க வியந்தாங்களாம்.
இத்தகைய தன்மை கொண்டவர்களால் தான்செயற்கரிய செயல்களை செய்ய
முடியும். அப்படின்னு நம்பி நாங்களாம்.
அரசரும் தன்னுடைய ஆசனத்தை விட்டு கீழே இறங்கி வந்து.
குமாரன கட்டி புடிச்சு தன்னுடைய வாழ குமரன் கிட்ட கொடுத்தாரா?

(41:11):
இளவரசியும் ஏதாவது கொடுக்கணுமே அப்படின்னு நினைச்சு திடீர்னு
தன்னுடைய தலைமுடியில ஒன்னு பிடுங்கி குமரன் கிட்ட
கொடுத்தாங்கலாம். குமரனும் வாழையும் இளவரசி அன்பாக
கொடுத்த அந்த தலைமுடியையும் பத்திரமா வச்சுண்டானா?
தைரியமா வீட்டுக்கு போய் தன்னுடையஅப்பா அம்மா கிட்ட ஆசீர்வாதம்
வாங்கினானா? அவனோட பெற்றோர்களோ தங்களோட

(41:34):
பிள்ளையால கண்டிப்பா சாதிக்க முடியும்.
அப்படிங்கிற நம்பிக்கையில அவனுக்கு ஆசீர்வாதம் பண்ணி
அனுப்பி வச்சாங்களாம். குமரன் தன்னோட குட்டி குதிரைல ஏறி
மழையாடி வாரம்மா போக தொடங்கினானா?போற வழியில ஒரு மரத்தடியில் தங்கி
இளைப்பாறலாம். அப்படின்னு நினைச்சு குதிரை அங்கு
நிறுத்தினானா? அங்க ஒரு பெரிய தேன் கூடு தரைல

(41:57):
கடந்து தான் தேனீக்கள் எல்லாம் அங்க இங்க என்ன பறந்து
இருந்துதான் இத பாத்து இறக்கப்பட்ட குமரன் அந்த தேன்
கூட்ட கையில் எடுத்து. மருத்துவ மேல வச்சானா?
உடனே தேன் கூட்டிலிருந்து வெளிய வந்த ராணி தேன் குமரன் கிட்ட
பேசிச்சா இரக்க குணம் படைத்த இளைஞனே நாங்க ரொம்ப நாளா இங்கே

(42:17):
தான் தரை ல தான் கிடக்கிறோம். ஆனாலும் யாரும் எங்கள மரத்து மேல
வைக்க நினைக்கல. அதுக்கு பதிலா எங்களுக்கு
துன்புறுத்த தான் செஞ்சாங்க. பல வீரர்களும் எங்கள தாண்டி தான்
வேதாளத்துகிட்ட சண்டை போட போனாங்க.
ஆனா அவங்க எல்லாம் அது கிட்ட சரணடைந்துட்டாங்க.
ஆனா நீங்களும் அந்த மாதிரி கிடையாது.

(42:38):
அதனால உங்களுக்கு உதவறதுக்கு நாங்களும் தயார்.
அதனால எங்களையும் உங்க கூடயே கூட்டிட்டு போவாங்க.
அப்படின்னு சொல்லுச்சா குமரனும் மகிழ்ச்சியோட அந்த தேன்கூட்ட
தன்னோட பயில வச்சிருந்தானா? குமரன் வரது தெரிஞ்ச வேதாளம்
குமரனோட உருவத்த பாத்து கேள்வியா சிரிச்சு தான் ஏன்டா என்னுடைய

(43:01):
கால் நகத்தோட உயரம் கூட இல்ல நீ எப்படி என்ன ஜெயிக்க போற
அப்படின்னு அவன கிண்டல் பண்ணுச்சான் குமரன்.
எனக்கு நம்பிக்கை இருக்கு. மீனாட்சி அம்மன் ஓட அருளும்
இருக்கு. அப்படின்னு சொல்லி சண்டைக்கு
போனானா? அப்போ அந்த ராணி தேன் குமரன்
பாத்து சொல்லுச்சா 1000 வாட்கள் கொண்டு வெல்ல வேண்டும் அப்படின்னா

(43:24):
என்கிட்ட இருக்கிற 1000 வீர தேனிகளை கொடுக்கிறேன்.
அதுங்க எல்லாம் உங்களுடைய வாழ் மேல.
உக்காந்துக்கும். நீங்க வாழ தூக்கி வேதாளத்தோட
முகத்த பாத்து வீசுங்க. மீதிய என்னுடைய வீரர்கள்
பாத்துப்பாங்க. அப்படின்னு சொல்லிச்சா குமரனும்
தன்னுடைய வாழை உயர்த்த தேன் கூட்டுல இருந்த 1000 தேனிகளும்

(43:45):
அந்த வாழை சுத்தி அது மேல உக்காந்துச்சா உடனே குமாரனும்
தன்னுடைய போர் வாழ தூக்கி வேதாளத்து நோக்கி வீசினானா உடனே.
1000 தேனீக்களும் அந்த வாழ தூக்கிட்டு வேதாளத்தோட முகத்த
நோக்கி போச்சா. அதுங்க எல்லாம் தனித்தனியா
பிரிஞ்சு வேதாளத்தோட கண்ண குறி வச்சு கொட்டுச்சா 1000 தேனிக்கள்

(44:09):
கொட்டினதால கண் பார்வை தெரியாம கண்கள் வீங்கி வழியாள வேதாளம்
துடி துடிச்சு போச்சா. இதுக்கு மேலயும் குமரனோட மோதறது
சரியில்ல அப்படின்னு பயந்த வேதாளம் தன்னுடைய இருப்பிடத்த
நோக்கி பறந்து போயிடுச்சா. வேதாளத்தை கொட்டின. 1000
தேனிக்களும் வீர மரணம் அடைந்து தான் அது குமரனுக்கு ரொம்ப கஷ்டமா

(44:31):
இருந்து தான் கண்கள் ல கண்ணீரும் வந்துடுச்சா.
உடனே ராணித்தேன். குமரா தேனீக்கள் ஓட வாழ்க்கைல
தினம் தினம் எங்களுக்கு வீர மரணம்உண்டு.
கவலைப்பட வேண்டாம். அடுத்த காரியத்த பத்தி
சிந்திப்போம். அப்படின்னு சொல்லுச்சா வேதாளம்
இருந்த மலையொட்டிக்கும் குமரன் இருந்த இடத்துக்கு நடுவுல பெரிய

(44:52):
பாதாளம் இருந்துதான் அத எப்படி தாண்டுறதுன்னு தெரியாம குமரன்
மூச்சுன்னு இருந்தானா? அந்த சமயத்துல ராணித்தேன் நண்பரே.
உங்ககிட்ட நூல் கயறு இது போல ஏதாவது இருக்கா அப்படின்னு
கேட்டுச்சா? உடனே குமரனுக்கு இளவரசி கொடுத்த
அந்த தலைமுடி ஞாபகத்துக்கு வந்து தான்.

(45:15):
அதையடுத்து ராணித்தேன் கிட்ட கொடுத்தானா?
அந்த ராணி தேனியும் தன் தளபதி தேனிய கூப்டு இந்த தலைமுடிய
மலையோட உச்சில போய் கட்டிட்டு வா அப்படின்னு சொல்லிச்சா.
மறுமுனைய குமரன் பிடிக்க சொல்லுச்சா.
என்ன ஆச்சரியம் தளபதி தேனி பறக்க பறக்க இளவரசியோட தலைமுடியானது

(45:36):
நீண்டுண்டே போச்சா கடைசியா அந்த மலை ஊச்சில போய் முடிச்சு போட்டு
வந்துதான் அந்த தளபதி தேனி குமரனோதன்கிட்ட இருந்த மறுமுனைய
தன்னுடைய குதிரை மேல கட்டி அதுக்கப்புறம் அந்த தலை முடிய
புடிச்சு தொங்கிண்டு மழையூச்சி அடைஞ்சானா?
என்ன ஆச்சரியம் அந்த தேனியால் கட்டப்பட்ட கூந்தல் குமரனோட

(45:58):
எடையவே தாங்கிச்சா ஒரு வழியா மலை உச்சில வேதாளம் இருந்த இடத்து
தேடி போன. போது.
வேதாளத்தோட கண்கள் எல்லாம் வீங்கிகடுமையா வழியில
துடிச்சிருந்துதான் இத பாத்த குமரனுக்கு கோபத்துக்கு பதில்
வேதாளத்து மேல இரக்கம்தான் தோணுச்சா.
பாவம் வேதாளம் கெட்ட கோணம் நாளும்வலியால் துடிக்கிறது.

(46:20):
பாக்க மனசு இல்லாம அதுக்கு எப்படிஉதவுறது அப்படி யோசிச்சான்னா உடனே
ராணி தேனி சொல்லுச்சா வேதாளத்தோட வழி நீங்கி அதுக்கு திருப்பியும்
கண் பார்வை வர்றதுக்கு 11 வழிதான்உண்டு.
நாங்க சேமிச்சு வச்சிருக்க தேன குடிச்சா அதுக்கு கண்பார்வை வரும்
அப்படின்னு சொல்லுச்சா உடனே குமரன் தேன புடிச்சு

(46:43):
கொடுக்கிறதுக்கு பாத்திரம் போல எதுவும் இல்லையே.
அப்படி யோசிச்சா நான் தூரத்துல வேதாளம் சாப்பிட்டுட்டு போட்ட ஒரு
பெரிய யானையோட மண்ட ஓடு இருந்துதான்.
அதை எடுத்துண்டு வந்து ராணி தேனி கொடுத்த தேன.
அதுல புடிச்சு வேதாளத்து மேல ஏறி அதோட வாயில அந்த தேன ஊத்தி நானா

(47:04):
உடனே வேதாளத்தோட வழி நீங்கி அதுக்கு கண் பார்வை வந்து தான்
நெருப்பாக இருந்து அதோட கண்கள் கருணை கொண்டதாக மாறிச்சா.
உடனே அந்த வேதாளம் குமரன பாத்து அய்யா நீங்க நம்பிக்கையுள்ள
மாவீரர். மட்டும்.
கிடையாது. ரொம்பவும் இரக்கம் கொண்டவர்.
இனிமேல நான் உங்களோட அடிமை தேவ லோகத்தை சேர்ந்த நான் முன்னாடி

(47:29):
ஒரு காலத்துல தவம் செஞ்ச முனிவர தொந்தரவு செஞ்சதால அவர் எனக்கு
சாபம் விட்டுட்டார். அதோட பரிகாரமா?
உங்களுடைய வீரச் செயலாளையும் அன்பாலயும் என்னுடைய சாபம்
நீங்கும். அப்படின்னு சொல்லி இருந்தார்.
இன்னைக்கு எனக்கு சாப விமோசனம் கிடைச்சிடுச்சு.
உங்களுக்கு இனிமே நான் உதவ போறேன்.

(47:49):
அப்படின்னு சொல்லிச்சா கொஞ்ச நேரத்திலேயே அழகிய தேவ தூதனாக
மாறுச்சு அந்த வேதாளம் தேவ தூதனானபிறகு நிறைய போக்கிஷங்களையும்.
தன்னால உயிரிழந்த அத்தனை உயிர்களையும் 1000 தேனிக்களையும்
சிறைபிடிச்ச வீரர்களையும் திருப்பி கொடுத்தாரா?
உங்களுக்கு உதவி தேவைப்படும் போதுநான் கண்டிப்பாக வந்து உதவுவேன்.

(48:12):
அப்படின்னு சொல்லிட்டு அங்கேந்து விடை பெற்றுண்டு போனாரா குமரனும்
அனைவருடைய வெற்றி மகனாக கூடுதல் நகரம் திரும்பினானா?
ஊரே விழாக்கோலம் பூண்டுதான் அரசரும், இளவரசியும் குமரன்
வரவேற்க நகரத்தோட எல்லைக்கே வந்தாங்களாம்.
குமரனோட பெற்றோரும் ரொம்ப மகிழ்ச்சி அடைஞ்சாங்கலாம்.

(48:33):
மக்கள் எல்லாரும் அவன வாழ்த்தி வரவேற்றாங்கலாம்.
அதுக்கப்புறம்மா கூடல் மாநகரத்துலஎல்லாரும் மகிழ்ச்சியா
வாழ்ந்தாங்களாம். அவ்ளோதான்.
எள்ளு போச்சு. என்னை வந்தது.

(48:54):
ஒரு ஊர்ல உழவன் ஒருத்தன் இருந்தானா?
அவன் பெரிய மீசையோட பாக்குறதுக்குபயங்கரமா இருந்தானா?
நிலத்த உழறதுக்காக அவன் வச்சிருந்த கலப்ப ஒடஞ்சு
போயிருந்துதான். புது கலப்ப செய்யறதுக்காக மரம்
வெட்டுறதுக்கு பக்கத்துல இருந்த காட்டுக்குள்ள நொழஞ்சானா அந்த

(49:14):
காட்டுல இருந்த பெரிய மரம் உன்ன அவன் தேர்ந்தெடுத்தானா?
நல்லா வைரம் பஞ்ச மரம் இதுல கலப்ப.
செஞ்சா நீண்ட. காலம் உழைக்கும் அப்படின்னு
சொல்லிண்டு கோடாரியால அத வெட்ட ஆரம்பிச்சான்னா அந்த மரத்துல.
நாரய்யா பேய்கள் குடியிருந்து தான் அந்த மரத்த அவன் வெட்டுறத

(49:36):
பாத்து அதுங்க பயந்து நடுங்கிச்சா.
மரத்த விட்டு கீழ இறங்கி எல்லா பேய்களும் அவனோட கால்ல விழுந்து
தான். பேய்கள பாத்த அவனுக்கு பயத்தால
மூச்சே நின்னுடும்படி இருந்து தான் அச்சச்சோ.
என்ன நடக்கப் போறதோ அப்படின்னு பயந்தபடி நடுங்கின்னே
இருந்தான்னா. அந்த பேய்களுக்குள்ள இருந்து

(49:58):
வயசான பேய் ஒன்னு அய்யா இந்த மரத்துல நாங்க பரம்பர பாரம்பரிய
வாழ்ந்துண்டு வரோம். எதுக்காக இந்த மறுத்த வெற்றிங்க
எங்களுக்கு தயவு செஞ்சு வாழ்வு கொடுங்க அப்படின்னு அவன்கிட்ட
கெஞ்சிச்சா. இத கேட்டதுக்கு அப்பறம் தான்
அவனுக்கு போன உயிர் திரும்பி வந்துச்சா தன்னோட நடுக்கத்த

(50:19):
மறச்சுட்டானா அவன். அந்த பேய்கள பாத்து அதிகார குரல்ல
சொன்னானா என்னோட நிலத்துல எள்ளு விதைக்கணும் புது கலப்ப
செய்றதுக்காக இந்த மரத்த வெட்டிட்டு இருக்கேன்.
நீங்க என்னோட கால்ல விழுந்தது அளப்பழச்சீங்க இல்லனா உங்கள
எல்லாம் ஒழிச்சு கட்டிருப்பேன். என் வீட்டு தோட்டத்துல 10 பேய்கள

(50:41):
கட்டி வச்சிருக்கேன் அப்படின்னு கண்ணா பின்னானு கதை அளம் தான
அவன். அய்யா தயவு செஞ்சு மரத்த
வெட்டாதீங்க. நாங்க வேற எங்க போவோம் எங்க மேல
தயவு செஞ்சு கொஞ்சம் இறக்கம் காட்டுங்க அப்படின்னு எல்லா
பேய்களும் அவனோட கால புடிச்சுண்டுஅழுதுச்சா.
கலப்பு இல்லாம நான் என்ன செய்வேன்என்கிட்ட இரக்கத்தை

(51:02):
எதிர்பார்க்காதீங்க. மரத்த வெட்டியே தீருவேன்.
அப்படின்னு சொன்னானா அவன்? அந்த வயசான பேய் அவன பாத்து அய்யா
உங்களோட நிலத்துல ஒரு வருஷத்துக்கு எவ்வளவு எள்
விளையுது அப்படின்னு கேட்டுச்சா 50 முட்டை எள்ளு எதுக்காக கேக்குற
அப்படின்னு சொன்னா நான் அவன். வருஷத்துக்கு 100 மூட்டைகள் நாங்க

(51:24):
உங்களுக்கு தரோம். இந்த மரத்த தயவு செஞ்சு
வெட்டாதீங்க. அப்படின்னு கெஞ்சுச்சா அது.
உங்க மேல இறக்கப்பட்டு இந்த மரத்தை வெட்டாம விடுறேன்.
ஒவ்வொரு வருஷமும் அறுவடை நேரத்துல100 மூட்டை எள்ளு வந்தாகணும் வர
தவறுச்சு இந்த மரத்த வெட்டுறதோட நிறுத்த மாட்டேன்.
உங்க எல்லாரையும் அழிச்சு கட்டிடுவேன்.

(51:47):
அப்படின்னு மிரட்டி நான் அவன் எங்களோட வேண்டுகோள நீங்க
ஏத்துண்டதுக்கு நன்றி. நாங்க சொன்ன சொல் தவற மாட்டோம்
அப்படின்னு சொல்லிச்சா அந்த பேய் மகிழ்ச்சியோட ஆவணும் வீட்டுக்கு
வந்து சேர்ந்தானா? அறுவடை காலம் வந்து தான் பல
இடங்கள்ல விளைஞ்சு எல்லாம் இந்த பேய்கள் திருடிச்சா எப்படியோ 100

(52:08):
மூட்டை இல்ல அவன்கிட்ட கொண்டு வந்து சேத்துருச்சா.
பேய்கள பாத்தா அவன் சொன்னபடி எல்லகொண்டு வந்திருக்கீங்களே.
என்ன ஏமாத்த முயற்சி பண்ணா? நான் பொல்லாதவன் ஆயிடுவேன்.
வருஷம் தூரம் இதே மாதிரி வரணும் சரியா அப்படின்னு மெரட்டி அதுங்கள
அனுப்பி வச்சா நான் அவன பாத்து நடுங்கினபடியே இந்த பேய்கள்

(52:30):
எல்லாம் அங்கிருந்து போச்சா. கொஞ்ச நாள் கழிஞ்சி தான் புது
பேய். அப்படிங்கிற ஒரு பேய் தன்னோட
உறவினர்கள பாக்க அங்க வந்து தான் எல்லா பேய்களும் எழச்சு துரும்பா
இருந்து தான் இத பாத்த அந்த புது பேய் போன வருஷம் உங்கள நான் வந்து
பாத்தம்போது நல்லா சந்தோஷமா இருந்தீங்களே.

(52:50):
இன்னைக்கு என்ன இப்படி மெலிஞ்சு போய் சோகத்தோட காட்சி
அளிக்கிறீங்க. என்ன நடந்துச்சுங்க சொல்லுங்க
அப்படி என்னது கேட்டு தான் நடந்த எல்லா விஷயத்தையும் ஒரு பேய் இந்த
பேய்க்கு எடுத்து சொல்லுச்சா 100 மூட்டை எல்ல தேடி அலையறதுலேயே
எங்க காலமெல்லாம் கழியுது அப்படின்னு எல்லா பேய்களும்

(53:11):
வருத்தத்தோட சொல்லுச்சா. இந்த புது பேயால சிரிப்பா அடக்கவே
முடியலையா என்னது நீங்கல்லாம் இவ்ளோ முட்டாளா?
நம்மெல்லாம் பேய் தான நமக்கு தான மனுஷங்க பயப்படணும்.
நாம அவங்களுக்கு பயப்படலாமா அப்படின்னு கேட்டுச்சா?
அவன் சாதாரண மனுஷன் கிடையாது. எத்தனையோ பெரிய பேய்கள் எல்லாம்

(53:32):
அவனோட வீட்ல கட்டி வச்சிருக்கானா?எதுக்கும் பயப்படாத மோரடனா
இருக்கான். அதனால தான் 100 மூட்டையில்
தரதுக்கு நாங்க ஒத்துண்டோம் அப்படின்னு சொல்லிச்சா ஒரு பேய்.
போயும் போயும் ஒரு மனுஷனுக்காக பயப்படுறீங்க.
வெக்கம் வெட்கம் இன்னைக்கே அவன உண்டு இல்ல நான் கேட்டு
திரும்புறேன் அப்படின்னு சொல்லிட்டு புறப்பட்டுச்சா அந்த

(53:53):
புது பேய் வேண்டாம் வேண்டாம் நாங்க சொல்றத கேளு நீ அவன்கிட்ட
போய் மாட்டினு கஷ்டப்பட போற அப்படின்னு மத்த பேய்கள் எல்லாம்
எச்சரிக்கை பண்ணுச்சா. இந்த உழவனோட வீட்டுக்கு போச்சாம்
புது பேய் அவனை ஏதாவது பண்ணனும்னுஒரு வாய்ப்பை எதிர்பார்த்து
மாட்டு தொழுவத்துல பதுங்கி இருந்தது அது.

(54:14):
வெளியூர்லிருந்து வாங்கிட்டு வந்தபல மாடுகள் அந்த மாட்டு
தொழுவத்துல கட்டப்பட்டிருந்துதான்.
புது பேய் அப்படிங்கிற ஊர்ல வாங்கின மாடும்.
அதுக்குள்ள ஒண்ணா அது மொரட்டுமாடாஇருந்துச்சா?
புதுசா வாங்குன மாடுகளை எல்லாம் அடையாளம் கண்டுபிடிக்கிறதுக்காக.
அதுக்கு சூடு. வைக்கணும்னு நினைச்சா நான் அந்த
ஊழவன் தன்னோட வேலைக்காரணம் பார்த்து டேய் அந்த புதுப்பே

(54:38):
இழுத்துட்டு வந்து கட்டு பழுக்க காய்ச்சின இரும்பு துண்டால் பெரிய
சூடு போடணும். அதுக்கு வெளியூர் ங்கிறதுனால
நம்மள பத்தி தெரியாம அது ஆட்டம் போடுது.
சூடு போட்டதுக்கு அப்புறமா? அதுவும் இங்க இருக்குற மற்றது போல
ஆயிடும் ஒழுங்கா பணிஞ்சு நடக்கும்அப்படின்னு சத்தமான குரல்ல
கத்துனானா அவன் பதுங்கி இருந்த புது பேய் இது கேட்டு நடுங்க

(55:00):
ஆரம்பிச்சிடுச்சா அய்யோ எல்லா பேய்களும் அப்பவே சொல்லுச்சு
நம்மதான கேக்காம வந்தோம். என்னோட ஆணவத்தால அவங்கள எல்லாம்
மீறி வந்தேன்னு பெரிய மீசையோட இருக்குற இவன பாத்தாலே பயமா
இருக்கே. கொஞ்சம் கூட இரக்கமில்லாதவன போல
இருக்கே. இவன பாத்தா நம்ம நல்லா
மாட்டிக்கிட்டோம். இப்ப எப்படி நம்ம தப்பிக்க போறோம்

(55:22):
வேற வழியே இல்ல நமக்கு பெரிய சூடுபோட தான் போறான் என்ன செய்யறது
அப்படின்னு பாயங்கரமா குழம்பு சாகு.
மாட்ட கட்டுறதுக்காக உழவன் பெரிய கயரோட வந்தானா?
அவனோட கால்ல விழுந்த இந்த புது பேய் அய்யா என்ன மன்னிச்சிடுங்க
தெரியாம நான் இங்க வந்துட்டேன் எனக்கு தயவு செஞ்சு சூடு

(55:42):
போட்டுடாதீங்க அப்படின்னு அவன்கிட்ட கெஞ்சிச்சா அந்த பேய
பாத்து பயந்த இவன் தன்னோட நடுக்கத்த மறச்சுண்டானா?
என் எதிர்ல வரதுக்கு உனக்கு எவ்வளவு துணிச்சல் உன்ன என்ன
செய்கிறேன் பார் அப்படின்னு கோவத்தோட கத்துனானா?
அவன் கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறது அப்படின்னு
சிந்திச்சு தான் இந்த புது பேய் மத்த எல்லா பேய்களும் என்ன வாங்க

(56:04):
கெட்ட அனுப்பி வச்சது அப்படின்னு இந்த பேய் பொய் சொல்லுச்சா.
எதுக்காக அனுப்புனாங்க உண்மைய சொல் இல்லனா உன் தோல.
உரிச்சுருவேன் அப்படின்னு சத்தமானகுரல்ல மெரட்டினானா?
பேய்கள் உங்களுக்கு வருஷந்தோறும் 100 மூட்டை எள்ளு தருது நீங்க அத
என்னையாக்குறதுக்கு என் கஷ்டப்படணும்.

(56:25):
எல்லுக்கு பதில் 100 பீப்பாய் எண்ணெயை தர்றதாக அதுங்க
முடிவெடுத்திருக்கு. உங்களுக்கு எல் வேணுமா என்னை
வேணுமா? இத தெரிஞ்சு வரதுக்காக தான் என்ன
அனுப்பி வச்சது. உங்களுக்கு என்ன வேணும் அய்யா
சொல்லுங்க அப்படின்னு நடுங்குனபடியே கேட்டுச்சா அது ஓஹோ
அப்படியா சேதி இனிமேல் எனக்கு எள்ளு வேண்டாம் என்னையாவே

(56:47):
குடுத்துருங்க ஏதாவது தவறு நடந்துச்சுன்னா உங்க எல்லாரையும்
தொலைச்சு கட்டிடுவேன் ஓடிப்போ அப்படின்னு விரட்டினா நான்
எப்படியோ தப்பிச்சோம் அப்படின்னு ஒரே ஓட்டமா ஓடிடுச்சு அந்த பேய்.
மூச்சுவாங்க இந்த காட்ட வந்து அடஞ்சு தான்.
அதோட நிலைமைய பாத்த மத்த பேய்களுக்கு அங்க என்ன
நடந்திருக்குங்கறது புரிஞ்சு தான்என்ன?

(57:09):
புது பேய பெருசா வீரமா பேசிட்டு போனியே அவன தொலைச்சு கட்டிட்டியா
அப்படின்னு கேளுயா கேட்டுச்சா ஒருபேய் உங்களோட பேச்ச கேக்காதது
என்னோட தப்பு தான் மனுஷன் அவன் உள்ள பெரிய முரடனா இருக்கானே
அவன். அவன்கிட்ட நான் நல்லா
சிக்கிட்டேன். எனக்கு பெரிய சூடு வச்சிருப்பான்.

(57:30):
அது இப்ப நெனச்சா கூட என்னோட உள்ளம் நடுங்குது அப்படின்னு அந்த
புது பேய் சொல்லுச்சா எப்படியோ அவங்ககிட்ட இருந்து தப்பிச்சு
வந்துட்டேன். அப்படின்னு சொல்லுச்சா.
அவன் பெரிய ஆளாச்சே. அவன்கிட்ட நீ என்னன்னு சொல்லி
தப்பிச்ச அப்படின்னு கேட்டுச்சா அந்த வயசான பேய்.
அவனுக்கு 100 மூட்டை எள்ளு தர்றதாஇல்லனா 100 பீப்பாய் என்னை தருவதா

(57:53):
அப்படின்னு கேட்டுட்டு வர நீங்க அனுப்புனதா சொன்னேன்.
அவனும் இனிமேல் 100 பீப்பா என்னையே தரும்படி கட்டளையிட்டான்
அப்படின்னு நடந்த விஷயத்த சொல்லுச்சா இந்த புது பேய் என்ன
காரியம் செஞ்சிட்ட நீ. 100 மூட்டைஎல்ல குடுத்துட்டு நிம்மதியா
இருந்தோம். இனிமே 100 பீப்பா எண்ணெய் தர்றதா
நீ சொல்லிட்டு வந்திருக்கியே அவ்வளவு என்னைய சேக்கறதுக்கு

(58:17):
நாங்க தூக்கம் இல்லாம துன்ப பாடணும் நாங்க தடுத்து நீ கேக்கல
இனி என்ன செய்யறது அப்படின்னு வருத்தத்தோட பொழம்புச்சா அந்த
பேய்கள் எல்லாம். எல்லா பேய்களும் தங்களோட
தலைவிதியன் வந்துண்டுச்சா. வருஷம் தூரம் அந்த உழவனுக்கு 100
பிப்பாய் என்னைய குடுத்துட்டு வந்துதான்.
தன்னோட அறிவுக்கூர்மை தன்ன நல்லா காப்பாத்திடுச்சு.

(58:38):
வழக்காமலேயே வளமா வாழும் வாய்ப்பும் நல்லா வந்தது.
அப்படின்னு மகிழ்ந்தானா அந்த ஊழவன்?
அவ்ளோதான். இதெல்லாம் எதுக்குமா?
ஒரு தாய் ஓட்டகமும் ஒரு குட்டி ஒட்டகமும் ஒரு மாலை பொழுதுல

(58:59):
நடந்துட்டு இருந்து தான். குட்டி ஒட்டகம் பாடு சுட்டியா சதா
வாய் ஓயாம கேள்வி கேட்டுண்டே இருக்குமா?
அண்ணிக்கும் அப்படி தான். அம்மா நமக்கு மட்டும் முதுகுல
திமில் இருக்கே அது ஏன் அப்படின்னு கேட்டு தான்.
அந்த தாய் ஒட்டகமோ எப்பயும் பொறுமையா பதில் சொல்லுமா?

(59:22):
நாமெல்லாம் இயல்பாகவே பாலைவனத்துலவாழறவங்க தான பாலைவனத்துல தண்ணீர்
பாலைவன சோலைகள் மட்டும் தான் கிடைக்கும் தினந்தனம் கிடைக்காது
கிடைக்கிற தண்ணிய முடிஞ்ச வரைக்கும் நம்மளோட உடம்புல
சேமிச்சு வச்சுண்டு வேணும்ங்கிற போது உபயோகப்படுத்திண்டா?
தண்ணி கிடைக்காத பாலைவனத்துல ரொம்ப நாள் வரைக்கும் நம்மளால

(59:43):
சுத்தி திரிய முடியும். இதனால தான் இயற்கை நமக்குத்
திமில் கொடுத்திருக்கு அப்படின்னு.
சொல்லுச்சா கூட்டி திரும்பவும். கேட்டு தான் அப்போ நமக்கு கண்ணிமை
இவ்ளோ கெட்டியா இருக்கே மூக்க மூடிக்கிறதுக்கும் இவ்ளோ முடி
இருக்கே மத்த மிருகங்களுக்கு அப்படி இல்லையே இது ஏன்?
அப்படின்னு கேட்டு தான். தாய் ஓட்டமா வாயாசை போட்டா

(01:00:07):
மாதிரியே சொல்லுச்சா. பாலைவனத்துல மண் புயல் அடிக்கும்
அப்போ சட்டுனு ஒதுங்குறதுக்கு நமக்கு இடம் கிடைக்காது.
கண்ணுக்கும் மூக்குக்கும் பாதுகாப்பா முடியலன்னா கண்ணுலயும்
மூக்களையும் மணல் போயிடும். அதனால தான் நமக்கெல்லாம் இப்படி
முடி இருக்கு அப்படின்னு சொல்லிச்சா இந்த குட்டி இப்ப

(01:00:28):
அம்மாவோட கால் குழம்பு பாத்து கேட்டு தான்.
இவ்வளவு பெரிய குழம்பு நமக்கு இருக்கே அது எதுக்கு அப்படின்னு
கேட்டுச்சா. அதுக்குன்னு மனல்ல நடக்கும் போது
நம்ம கால் மணல்ல பொதையாம நடக்குறதுக்காக தான் நமக்கு பெரிய
குழம்பு இருக்கு அப்படின்னு பொறுமையா.
பதில் சொல்லுச்சா அந்த அம்மாவட்டக்கும்.

(01:00:48):
சரி பல்லு நாக்கும் இவ்ளோ கெட்டியா தடியா இருக்கே அது ஏன்
அப்படின்னு யோசனையோட இன்னொரு கேள்வி கேட்டு தான்.
அதுக்கு அம்மாவட்டம் சொல்லுச்சா. பாலைவனத்துல செடி கொடியெல்லாம்
மொரட்டுத்தனமா இருக்கும் தான அத எல்லாம் கடிச்சு சுவச்சு
சாப்பிடுறதுக்காக தான் நமக்கு இந்த மாதிரி இருக்கு.

(01:01:08):
அப்படின்னு பதில் சொல்லுச்சா எல்லா கேள்வியும் கேட்டு
முடிச்சிட்டு இப்போ இந்த குட்டி படம் தன்னோட அம்மாவ பாத்து கேட்டு
தான் எம்மா? இதையெல்லாம் வச்சிக்கிட்டு இந்த
குளிர்ல இந்த மிருகக்காட்சி சாலைலநம்ம ரெண்டு பேரும் என்ன
செஞ்சுட்டு இருக்கோம். அப்படின்னு கேட்டு தான் இதுக்கு
என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம அந்த தாய் ஓட்டகம் அமைதியா

(01:01:31):
உக்காந்து தான். இந்த கதையிலிருந்து நம்ம என்ன
தெரிஞ்சுக்கணும். நம்மளால முடிஞ்ச வரைக்கும் எந்த
ஒரு வாயில்லா ஜீவனையும் நம்ம துன்புறுத்த கூடாது.
சரியா அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Stuff You Should Know
Dateline NBC

Dateline NBC

Current and classic episodes, featuring compelling true-crime mysteries, powerful documentaries and in-depth investigations. Follow now to get the latest episodes of Dateline NBC completely free, or subscribe to Dateline Premium for ad-free listening and exclusive bonus content: DatelinePremium.com

The Bobby Bones Show

The Bobby Bones Show

Listen to 'The Bobby Bones Show' by downloading the daily full replay.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.