All Episodes

December 9, 2025 60 mins

It’s time to sharpen your brain! 🧠 In this 1-Hour Special (60 Minutes), we bring together the three greatest geniuses of Indian folklore: Mariyadhai RamanAppaji, and Akbar Birbal.

This non-stop compilation features 7 thrilling stories involving courtroom justice, tricky puzzles, spies, and logic challenges. Watch how Mariyadhai Raman solves the hardest cases, how Appaji outsmarts the foolish, and how Birbal brings a pot of wisdom!

Perfect for developing critical thinking and problem-solving skills in children.

🎧 Stories Included in this Genius Collection (Timestamps):

  • 00:00 - Intro

  • 00:31 - Mariyadhai Raman Becomes Judge (Mariyadhai Raman Neethipathiyagiraan)

  • 09:12 - The Rice Fraud (Nel Mosadi) | Mariyadhai Raman

  • 19:09 - The Spy in the Demon’s Cage (Bootha Koondil Ottran) | Mariyadhai Raman

  • 26:58 - The Three Puzzles (Moondru Puthir) | Mariyadhai Raman

  • 35:14 - The Sixth Fool (Aaravathu Muttaal) | Appaji

  • 41:20 - Who is the Best? (Siranthavar Yaar) | Appaji

  • 50:06 - The Pot of Wisdom (Arivu Paanai) | Akbar Birbal

Keywords: Mariyadhai Raman Stories, Appaji Stories, Akbar Birbal Stories, Tamil Kids Podcast, Mystery Stories, Detective Stories for Kids, Logic Puzzles, 1 Hour Stories, Non-Stop Tamil, Kadhaineram.

❤️ Love these clever stories? Please Follow the show and Save this episode to your library!

Mark as Played
Transcript

Episode Transcript

Available transcripts are automatically generated. Complete accuracy is not guaranteed.
(00:00):
நம்ம பாட்காஸ்ட் ல நீங்க கதைகள் கேக்குறது தாண்டி கமெண்ட்
பண்ணலாம். போலீஸ் ல கலந்துக்கலாம்.
வாட்ஸ்அப் சேனல்ல இணைஞ்சுக்கலாம் நீங்களே கூட கதைகள் சொல்லி
அனுப்பலாம். நம்ம ப்ளேலிஸ்ட் பேஜ்ல இருக்குற ஏ
ஐ சாட் பாட் கூட. சாட் பண்ணலாம்.
ஈமெயில் அனுப்பி புது கதைகளுக்கானசஜஸ்ஷன் கொடுக்கலாம்.
இப்படி பல இன்டராக்டிவ்வான விஷயங்கள் நம்ம பாட்காஸ்ட் ல

(00:24):
உண்டு. எல்லாம்.
மறக்காம உபயோகப்படுத்திக்கோங்க சரியா.
இப்போ இந்த கதைய கேக்கலாம். மரியாதை ராமன் கதைகள்.
மரியாதை ராமன் நீதிபதி ஆகிறான். நாலு திருடங்க ஒண்ணா சேர்ந்து

(00:46):
எப்பையும் திருடி இருந்தாங்களா? அப்பப்போ?
அவங்ககிட்ட சேர்ற பொருள எல்லாம் ஒரு தோண்டில போட்டு நிரப்பிண்டு
வந்தாங்களாம். தோண்டிங்கிறது ஒரு பெரிய.
கோடம் மாதிரி. அந்த தோண்டி நிறைய பொண்ணும்
பொருளும் சேர்ந்து வந்துதான் அத பத்திரமா ஒரு இடத்துல சேமிச்சு

(01:06):
வைக்கணும். அப்படின்னு ஆசைப்பட்டாங்களாம்.
ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்த சொன்னாங்களாம்.
ஒருத்தன் கூட இன்னொருத்தன் சொன்ன யோசனைய ஏத்துக்கவே இல்லையா?
என்ன ஒருத்தனுக்கு கூட இன்னொருத்தன் மேல நம்பிக்கை
கிடையாதாம். கடைசில நாலாவதா இருந்தவன் நம்ம
வழக்கமா சாப்பிட்டு இருக்கோம் இல்ல.

(01:27):
அந்த இடத்துல இருக்க அந்த பாட்டி கிட்ட கொடுத்து வைப்போம்.
அதுவும் நல்ல பாட்டி பத்திரமா காப்பாத்தி வைப்பாங்க.
நம்ம நாலு பேரும் போய் ஒண்ணா சேர்ந்து கேட்டா மட்டும் தோண்டிய
கொடுக்க சொல்லலாம். அப்படின்னு சொன்னானா?
மத்த மூணு பேரும் அந்த நாலாவது ஆள் சொன்ன கருத்த
ஏத்துண்டாங்களாம். நாலு பேரும் பாட்டிகிட்ட

(01:49):
போனாங்களாம். பாட்டி நாங்க நாலு பேரும் பல நாளா
உழைச்சு பாடுபட்டு கொஞ்சம் பொருள்.
இதுல சேர்த்து வச்சிருக்கோம். அத இந்த தோண்டில போட்டு இங்க
எடுத்துட்டு வந்திருக்கும். இன்னும் கொஞ்ச நாள் இந்த ஊர்ல
தங்க வேண்டிய வேலை இருக்கு. அதுக்கப்புறம் இந்த ஊர விட்டு
நாங்க போயிடுவோம். அது வரைக்கும் இந்த குடத்த

(02:10):
பத்திரமா காப்பாத்தி வச்சுக்கோங்க.
நாங்க போகும்போது எங்ககிட்ட குடுங்க.
ஆனா ஒரு நிபந்தனை. நாங்க நாலு பேரும் வந்து கேட்டா
மட்டும்தான் இந்த தோண்டிய நீங்க குடுக்கணும் தனியா வந்து யாரு
கேட்டாலும் நீங்க கொடுக்க கூடாது.என்ன இதுல இருக்குற பொருள்
எல்லாம் எங்க நாலு பேருக்கும் சொந்தம் அப்படின்னு

(02:32):
சொன்னாங்களாம். பாட்டியும் அந்த கொடத்த வாங்கி
வச்சுட்டாங்களாம். அவங்க சொன்ன மாதிரியே நாலு பேரும்
வந்து கேக்கும்போது குடத்த தரேன் அப்படின்னு சொன்னாங்களாம்.
கொஞ்ச நாள் போச்சா. ஒரு நாள் பாட்டி வீட்ல நாலு
பேரும் சாப்பிட்டுட்டு அந்த பாட்டி வீட்ல இருந்து கொஞ்சம்
தூரம் இருந்தா ஒரு மரத்தடியில இளைப்பாறு இருந்தாங்களாம்.

(02:54):
அப்போ அந்த வழியா மோர் விக்கிற ஒரு பெண்மணி அந்த பக்கம்
வந்தாங்களாம். அவங்க ஒரு பானை நிறைய மோர்
வச்சிருந்தாங்களாம். அவங்கள பாத்ததும் திருடங்கள்ல
ஒருத்தன் அண்ணன் எனக்கு கொஞ்சம் தாகமா இருக்குன்னு மோர்
சாப்பிடலாமா? அப்படின்னு கேட்டாங்க.
மத்தவங்களும் சரி. அதுக்கு என்ன அப்டின்னு சொல்லி

(03:17):
அந்த மோர் காரிய கூப்டு ஆளுக்கு ஒரு கோவளை மோர் வாங்கி
குடிச்சாங்களாம். அண்ணே மோர் ரொம்ப நல்லா
இருக்குல்ல இந்த அம்மாகிட்ட இருக்குற மொத்த முறை நம்ம வாங்கி
வச்சுண்டா தாகம் எடுக்கும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா
குடிக்கலாமே அப்படின்னு சொன்னான்னா ஒருத்தன் அது சரி
மொத்தமுடியும் வாங்குறதுக்கு நம்மகிட்ட பானை எதுவும் இல்லையே.

(03:39):
அப்படின்னா ஒரு திருடன். ஏன் நம்ம வழக்கமா சாப்பிடுற
பாட்டி கிட்ட ஒரு தோண்டி வாங்கிட்டு வர சொல்லுவோம்
அப்படின்னு சொன்னா இன்னொரு திருட அவன் பக்கத்துல இருந்த
இன்னொருத்தன்கிட்ட நீ போய் பாட்டிக்கிட்ட ஒரு தோண்டி
வாங்கிட்டு வா அப்படின்னு சொன்னானா?
அந்த நொடியில பாட்டி வீட்டுக்கு போன திருடன் மனசுல ஒரு சூழ்ச்சி

(03:59):
ஏற்பட்டு தான். பாட்டி நாங்க உங்ககிட்ட கொடுத்து
வச்சிருந்தோமே அந்த தோண்டிய வாங்கிட்டு வர சொன்னாங்க.
அப்படின்னு சொன்னானா உன்கிட்ட எப்படிப்பா தர முடியும் நீங்க
நாலு பேரு வந்து கேட்டா தான கொடுக்க சொன்னீங்க இப்போ நீ
மட்டும் தனியா வந்து கேக்குறியே அப்படினாங்களா அந்த பாட்டி என்
பேச்சுல நம்பிக்கை இல்லையா பாட்டி.
அதான். அந்த மரத்த அடியில தான் எங்க

(04:22):
நண்பர்கள் எல்லாரும் உக்காந்திருக்காங்க.
நீ வேணும்னா கொஞ்சம் வெளிய வா அவங்களே சொல்ல சொல்றேன்.
அப்படின்னு சொன்னான்னா அந்த திருடன் பாட்டியும் கூட சேவிட்டு
வெளிய வந்தாங்களாம். இந்த திருட மரத்தடி ல உக்காந்து
இருக்க மத்த மூணு திருடங்களையும் பாத்து பாட்டி தர
மாட்டேங்குறாங்க. அப்படின்னு கத்தி சொன்னானா

(04:45):
மரத்தடில உக்காந்திருந்த மூணு பேரும் அவன்கிட்ட கொடுத்த அன்பு
பாட்டி அப்படின்னு கத்தினாங்கலாம்இந்த பாட்டியும்.
தோண்டியா அப்படின்னு கேட்டாங்களாம்.
ஆமா பாட்டி தோண்டி தான் சீக்கிரம்கொடுத்து அனுப்புங்க அப்படின்னு
அந்த மூணு பேரும் பாட்டிக்கு கேக்குற மாதிரி கத்தினாங்களாம்.
பாட்டி உள்ள போய் அந்த பொண்ணும் பொருளும் இருக்கிற தோண்டிய கொண்டு

(05:08):
வந்து இந்த ஏமாத்துக்காரன் திருடன் கிட்ட கொடுத்தாங்களாம்.
தோண்டிய வாங்கிட்டு ஏமாத்துக்காரர் திருடன் வேற வழியா
ஓடி போயிட்டான்னா என்னடா இது தோண்டி வாங்கிட்டு வரேன்னு போனவன்
இவ்ளோ நேரம் ஆயும் திரும்பி வரலையே அப்படின்னு மத்த மூணு
பேருக்கும் ஒரு சந்தேகம் ஏற்பட்டுதான் அந்த மூணு பேரும் பாட்டி

(05:28):
வீட்டுக்கு வந்தாங்களா? எங்க பாட்டி அவன் அப்படின்னு
கேட்டாங்களாம். அவன் அப்பவே தோண்டி வாங்கிட்டு
போயிட்டானே அப்டின்னாங்களாம் பாட்டி எந்த தோண்டி அப்படின்னு
கேட்ட திருடங்கள்ல ஒருத்தங்க கிட்ட ஏன் நீங்க.
என்கிட்ட குடுத்து வச்சிருந்த தோண்டி.
தான் வாங்கிட்டு போனா அப்படின்னு சொன்னாங்களா?
அந்த பாட்டி இத கேட்டதும் அந்த மூணு திருடங்களுக்கும் பயங்கரமா

(05:51):
கோவம் வந்துருச்சா. அது எப்படி நீ அவன்கிட்ட தோண்டிய
கொடுக்கலாம். நாங்க நாலு பேரும் வந்து
கேட்டாதான கொடுக்கணும் எங்க நாலு பேருக்கும் சொந்தமான ஒரு பொருள நீ
ஒருத்தங்கிட்ட மட்டும் எப்படி கொடுக்கலாம்?
எங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்த நீங்கதான் ஈடுகட்டணும் வா
நீதிமன்றத்துக்கு அப்படின்னு பாட்டிய நீதிமன்றத்துக்கு
கூப்பிட்டாங்களாம். நீதிபதி கிட்ட திருடங்க அவங்களோட

(06:15):
வழக்கு பத்தி சொன்னாங்களாம். வழக்கு கேட்ட நீதிபதி, பாட்டி
இவங்க நாலு பேருக்கும் சொந்தமான ஒரு பொருள் தான் அந்த தோண்டி
இவங்க நாலு பேரும் வந்து கேட்டா தான் அத கொடுக்கணும் அப்படின்னு
ஆரம்பத்திலேயே இவங்க சொல்லி இருக்காங்க.
நீங்களும் அதுக்கு ஒத்துண்டு இருக்கீங்க.
ஆனா கடைசில நீங்க ஒத்துண்டதுக்கு மாறா ஒரே ஒரு ஏமாத்துக்காரன்கிட்ட

(06:38):
மட்டும் அந்த பொதுவான தோண்டிய குடுத்துட்டீங்களே.
அதனால நீங்க தான் இந்த மூணு பேருக்கும் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு
பண்ணனும் அப்படின்னு தீர்ப்பு கொடுத்துட்டாராம்.
நீதிபதி கொடுத்த இந்த தீர்ப்ப கேட்ட பாட்டிக்கு பயங்கரமா அழகு
வந்துருச்சா. ஓ நான் ஆரம்பிச்சுட்டாங்களாம்.
நான் இப்ப என்ன பண்ணுவேன். இவங்க மூணு பேருக்கும் சேர

(06:59):
வேண்டிய தொகையா? நான் எப்படி குடுப்பேன்
அப்படின்னு பாவமா போலாம்னா மாதிரிவீதி வழியா நடந்துட்டு
வந்தாங்களாம். அப்போ மரியாதை ராமன் அப்படிங்கிற
சிறுவன். ரீதியில கோலி விளையாடிட்டு
இருந்தானா? அவன் அழுதுண்டே வர இந்த பாட்டிய
பாத்துட்டானா? தன்னோட ஆட்டத்த பாதியிலேயே
நிறுத்திட்டு ஏன் பாட்டி ஏன்றீங்கஅப்படின்னு கேட்டானா?

(07:24):
பாட்டி அழுதா மாதிரியே எல்லா விவரத்தையும் மரியாதை ராமன்கிட்ட
சொன்னாங்களாம். முழு கதையும் கேட்ட ராமன் இது
என்ன தீர்ப்பு? இந்த அநியாய தீர்ப்பு வழங்கினவன்
வாய்ல மண்ணு வளர்த போல இந்த கோலிகள் இந்த குழியில விழட்டும்
அப்படின்னு சொல்லி தன் கையிலிருந்த.
கோலிய வீசி. எறிஞ்சானா இத பாத்துட்டு இருந்த

(07:46):
அரசாங்க சேவகர்கள் இந்த செய்திய அப்படியே அரசர்கிட்ட போய்
சொன்னாங்களாம். அரசனும் மரியாதை ராமன கூட்டிட்டு
வர சொன்னாங்களாம். மரியாதை ராமன் அரசவைக்கு வந்ததும்
சிறுவனே பாட்டியோட வழக்குல நீதிபதி அநியாயமா தீர்ப்பு
வழங்கிட்டதா? சொன்னியாமே நீயா இருந்திருந்தா
இந்த வழக்குல எப்படி தீர்ப்பு வழங்குவ அப்படின்னு

(08:08):
கேட்டாங்களாம். அரசு.
நாலு பேரும் ஒண்ணா வந்து கேட்டா தான பாட்டி தோண்டிய கொடுக்கணும்.
ஆனா இப்போ மூணு பேரு தான் வந்து தோண்டிய கேக்குறாங்க.
இவங்க மூணு பேரு போய் அந்த நாலாவது ஆன ஆசாமி தங்களோட
கூட்டிட்டு வரட்டும். அப்போ பாட்டி நிச்சயமா அவங்க
கொடுத்த தோண்டிய திருப்பி கொடுப்பாங்க அப்படின்னு சொன்னானா

(08:30):
சிறுவன் மரியாதை ராமன் கொடுத்த இந்த தீர்ப்ப கேட்டு மன்னர்
ரொம்பவும் வியந்து போயிட்டாராம். ராமன அப்போவே நீதிபதியா
நியமிச்சுட்டாராம் மரியாதை ராமன்கிட்ட அன்னிலிருந்து பல
வழக்குகள் வந்துதான் அதுல பல வழக்குகளுக்கு யாராலும்
தீர்ப்பளிக்க முடியாத வகை இருந்துதான் நீதிபதிகளே குழம்பி

(08:51):
போகக்கூடிய பாலத்தீர்ப்புகளையும் மரியாதை ராமன்.
தன்னோட அறிவு திறமையால. ரொம்ப சிறப்பா தீர்ப்பு
வழங்கியிருக்கிறாராம். இனிமேல் அந்த கதைகள்லாம் நம்ம
கேக்கலாம் சரியா இப்போ இந்த கதை முடிஞ்சது அவ்ளோதான்.

(09:13):
நெல் மோசடி. தேன்கனிக்கோட்டை அப்படிங்கிற ஊர்ல
சசிதரன் அப்படிங்கிற வியாபாரி வாழ்ந்து வந்தாராம்.
அவர் தன்னோட பையனுக்கு கல்யாணம் செய்யணும் அப்படின்னு
திட்டமிட்டாராம். அவருக்கு உற்றார் உறவினர்கள்,
நண்பர்கள். இவங்கெல்லாம் ரொம்ப அதிகமா
இருந்தாங்களாம். கல்யாணத்தும்போது அதிக பேருக்கு

(09:37):
சாப்பாடு போட வேண்டி வரும். அப்டிங்கறதால மொத்தமா நெல்ல
வாங்கி அத அரிசி ஆக்கி பயன்படுத்தலாம்.
அப்டின்னு நெனச்சாரா அவரு. அதே ஊர்ல நிலம் வச்சு விவசாயம்
செய்யும் பண்ணைக்காரர் ஒருத்தர் இருந்தாரா?
அவர்கிட்ட போன வியாபாரி அய்யா என்பையன் கல்யாணத்துக்காக ஒரு மூட்ட

(09:59):
நெல்லு வேணும். நல்ல நெல்லா கொஞ்சம் மலிவான வேலைல
கொடுங்க அப்படின்னு கேட்டாராம். நல்ல நல்லா தாரேன் அப்படின்னு
சொன்ன அந்த பண்ணைக்கார வீட்டுக்குள்ள போய் ஒரு கூட இல்ல
கொஞ்சம் நெல்ல எடுத்துட்டு வந்து அத காமிச்சாராம்.
இந்த நெல் ரொம்ப உயர்ந்த ரகம் இதையே வாங்கிக்கோங்க அப்படின்னு

(10:21):
சொன்னாராம். அது நல்ல நெல்லாவே இருந்து தான்.
அதனால வியாபாரி அதையே வாங்கிக்கிறது அப்படின்னு
தீர்மானிச்சு அதோட வேலைய கேட்டாராம்.
அந்த பண்ணைக்காரர் கூட இல்ல இருந்த நெல்ல காமிச்சு இந்த
நெல்லோட வேல ₹1000 அப்படின்னு சொன்னாரா?
அந்த வியாபாரி உடனே ₹1000 பணத்த கொடுத்து அய்யா நெல்லு மூட்டைய

(10:46):
உடனே வீட்டுக்கு அனுப்பிடுங்க. அப்படின்னு சொல்லிட்டு தன்னோட
வீட்டுக்கு புறப்பட்டாராம். கொஞ்ச நேரம் ஆனதுக்கு அப்பறம்
அந்த பண்ணைக்காரர் அனுப்பினால் இந்த வியாபாரியோட வீட்டுக்கு
வந்தானா? கையில ஒரு சின்ன கூட நல்ல அந்த
வியாபாரி கிட்ட கொடுத்து இத நீங்ககொடுத்த பணத்திற்காக பண்ணையார்
உங்ககிட்ட கொடுத்து அனுப்பினார். அப்படின்னு சொன்னானா?

(11:10):
நான் ஒரு மூட்ட நெல்லுக்கான பணத்ததான குடுத்துட்டு வந்தேன்.
ஒரு சின்ன கூட நெல்ல மட்டும் குடுத்து அனுப்பி இருக்காரு.
அப்படின்னு விய போட கேட்டார் அந்தவியாபாரி.
அத பத்தி இல்ல எனக்கு தெரியாது. எதாவது பேசணும்னா நீங்க
பண்ணையார்கிட்டே நேரம் வந்து பேசிக்கோங்க அப்படின்னு
சொல்லிட்டு தான் கொண்டு வந்த அந்தகூட நல்ல மட்டும் அந்தால்

(11:32):
வச்சிட்டு போயிட்டாராம். உடனே இந்த வியாபாரி அந்த
பண்ணைக்காரர் வீட்டுக்கு வேக வேகமா போனாராம்.
அவர போய் சந்திச்சாரா? என்னங்க இது?
நான் ஒரு மூட்ட நெல்லுக்கு தான் ₹1000 பணத்த கொடுத்துட்டு போனேன்.
ஆனா நீங்களும் என்கிட்ட மாதிரிக்காக காமிச்ச அந்த சின்ன
கூட நெல்லைய கொடுத்து அனுப்பிச்சிருக்கீங்களே

(11:53):
அப்படின்னு கேட்டாராம். மூட்டைய பத்தி நான்.
எதுவும் பேசலையே. கூட நல்ல உங்ககிட்ட காமிச்சு இந்த
நெல்லோட வேல 1000 ரூபான்னு சொன்ன நீங்க ஒத்துண்டதுக்கு அப்புறமா
பணத்த குடுத்துட்டு போனீங்க. அதுபடி ஒரு கூட நல்ல கொடுத்து
அனுப்பினேன். அப்படின்னாரு அந்த பண்ணைக்காரர்
நீங்க பேசுறது கொஞ்சம் கூட நியாயமாவே இல்ல ஒரு சின்ன கூட

(12:15):
நெல்லு ₹50 கூட போறது. இது உங்களுக்கு தெரியும்.
அந்த நெல்லுக்கு போய் ₹1000 பணம் கொடுத்து வாங்குறது மோசடி இல்லையா
அப்படின்னு கோபத்தோட கேட்டார் அந்த வியாபாரி.
இந்த பாருங்க. நான் ஒரு சின்ன கூட நல்ல
உங்ககிட்ட காமிச்சு இதோட வேல 1000ரூபான்னு சொன்னேன்.
உங்களுக்கு வேலை ஒத்து வரலன்னா வேண்டாம் அப்படின்னு திரும்பி

(12:38):
போயிருக்கணும் வேலைய ஒத்துன்னுட்டு பணத்தையும்
கொடுத்துட்டு இப்ப வந்து தகராறு பண்றது எப்படி நியாயம் அப்படின்னு
கேட்டார் அந்த பண்ணைக்காரர். ரெண்டு பேருக்கும் நடுவுல
சாச்சரவு அதிகமாயிட்டே போச்சா. அந்த பண்ணைக்காரர் தான் சொன்னது
தான் சரி அப்படின்னு விடாப்புடியாசாதிச்சாராம்.
அவர்கிட்ட மேற்கொண்டு பேசுறதால ஒரு பயணம் ஏற்படாது.

(13:01):
அப்படின்றத உணர்ந்த வியாபாரி மரியாதை ராமன்கிட்ட போய்
முறையிட்டு தனக்கு நீதி வழங்கும்படி கேட்டுண்டாராம்.
மரியாதை ராமன் பண்ணையார வரவழிச்சுவிசாரணை செஞ்சாராம்.
நீதிபதி அவர்களே நான் தவறு எதுவும் செய்யல.
ஒரு கூட நெல்ல காமிச்சு இதோட வேல ₹1000 அப்படின்னு சொன்னேன்.

(13:23):
அதுக்கு ஒத்துண்ட வியாபாரி எனக்குபணம் கொடுத்தாரு.
இப்ப வேல ரொம்ப அதிகம்னு சொல்றாரு.
அதுக்கு நான் என்ன செய்ய முடியும்அப்படின்னா அந்த பண்ணையார்
மரியாதை ராமன் அவர்களே நான் ஒரு மூட்ட நெல் தேவைப்படும் அப்படின்ற
விஷயத்த சொல்லி தான் வேலையவே கேட்டேன்.
இவர் நெல்லோட மாதிரிக்காக சின்ன கூட இல்ல.

(13:44):
கொஞ்சூண்டு நல்ல எனக்கு காமிச்சாரு.
அவர் சொன்ன வேல ஒரு மூட்டை நெல்லுக்கான வேலை தான் அப்படின்னு
நான் நெனச்சுட்டேன். அப்படின்னா வியாபாரி பண்ண யாரு
சாதாரணமா? தற்சமயம் ஒரு மூட்டை நெல்லோட வேல
₹1000 க்கு விக்குது. அப்படி இருக்க ஒரு சின்ன கூடை
நெல்லுக்கு ₹1000. அப்படின்னு எப்படி நீங்க

(14:06):
தீர்மானம் செஞ்சீங்க அப்படின்னு மரியாதை ராமன் கேட்டாராம்.
இந்த பாருங்க நெல்லு வெளிய என்ன விலைக்கு வேணும்னாலும் விக்கலாம்.
ஆனா வியாபாரி கிட்ட நான் ஒரு கூட நல்ல காமிச்சு இதோட வேலை 1000
ரூபான்னு சொன்னேன். இவர் சரின்னு ஒத்துண்டு எனக்கு
பணத்த கொடுத்தார். அதிகம்ன்னு தோனிருந்தா அப்பவே அத

(14:29):
செஞ்சிருக்கலாம். அவரு வேல பிடிக்கலன்னா பணம்
கொடுக்காம திருப்பி போயிருந்திருக்கலாம்.
இப்ப வியாபாரி ஆட்சேபனை செய்றதால என்ன பிரயோஜனம் அப்படின்னு அந்த
பண்ணையார் ஏதோ சாமர்த்தியமா பேசுறதா நினைச்சுட்டு பதில்
சொன்னாராம். சரி சரி இந்த பண்ண யாரு வெறும்
வார்த்தை ஜாலத்த செஞ்சு அது அடிப்படையில வியாபாரிய வஞ்சிக்க

(14:50):
நினைக்கிறார். அப்படிங்கிறத மரியாதை ராமன்
புரிஞ்சுண்டாராம். இந்த பண்ணையார் செய்யறது போலவே
வார்த்தை ஜாலம் செஞ்சு அவரு எப்படியாவது மடக்கனும் அப்படின்னு
மரியாதை. ராமன் தன் மனசுக்குள்ளே
நெனச்சுட்டாராம். அப்புறமா ரெண்டு பேரையும் பாத்து
இந்த பாருங்க. இந்த வழக்க பத்தி நான் முழுசா
ஆராய்ஞ்சு ஒரு முடிவுக்கு வர்றதுக்கு ஒரு மாசம் ஆகும்.

(15:13):
அது வரைக்கும் நீங்க ரெண்டு பேரும் ஒரே வீட்டுல தங்கணும்.
அண்ண யாரு இந்த ஒரு மாசத்துக்கு உங்களுக்கு வியாபாரி தன்னோட
செலவுல சாப்பாடு போடணும். சாப்பாட்டு விஷயத்துல வியாபாரி
எந்த அளவுக்கு சாப்பிடுறாரோ அதே அளவு சாப்பாட்ட தான்.
அவர் உங்களுக்கு போடணும். நீங்க ரெண்டு பேரும் வெளிய வேற

(15:34):
எங்கயும் சாப்பிட கூடாது. அப்படின்னு சொன்னாராம்.
நிபந்தனைய அந்த ரெண்டு பேரும் ஒத்துண்டாங்களாம்.
மரியாதை ராமன் அந்த வியாபாரிய தனியா கூப்ட்டு இத பாருங்க
பண்ணையார் கூட சேர்ந்து சாப்பிடுறதுக்கு முன்னாடி சமையல்
அறையில வயறு நிறைய நீங்க சாப்பிடுங்க.
பண்ணையார் கூட சாப்பிட உக்காரும்போது உங்களோட எல்லையில

(15:56):
ஒரே ஒரு சோத்து பற்கை மட்டும் போட்டுக்கோங்க.
அதே போல ஒரே ஒரு சோத்து பற்கையை மட்டும் பண்ணையாரோட எல்லையிலும்
போட்டுடுங்க. நான் சாப்பிடுற அளவு ஒரு பருக்கை
சோறு தான். இத தான் உங்களுக்கும்
போட்டுருக்கேன். அப்படின்னு சொல்லிடுங்க
அப்படின்னு மரியாதை ராமன் வியாபாரி கிட்ட தனியா சொல்லி
அனுப்பினாராம். ரெண்டாவது நாளே அந்த பண்ண யார்

(16:19):
மரியாதை ராமனு தேடி வந்தாராம் அய்யா இந்த வியாபாரி ஒவ்வொரு
வேலையும் ஒரே ஒரு சோத்து பருக்கியத்தான் எனக்கு
பரிமாறுறார். ஒரு சோத்து பருக்கை மட்டும்
சாப்பிட்டு ஒரு மனுஷனால எப்படி உயிர் வாழ முடியும் இல்ல பசி தான்
அடங்குமா? பசியும் பட்டினியுமா?
ரெண்டு நாளா நான் அவதிப்படுறேன். தயவு செஞ்சு வேற ஏதாவது ஏற்பாடு

(16:40):
செய்யுங்க. வியாபாரிய வயிறு நிறைய சோறு போட
சொல்லுங்க அப்படின்னு சொன்னாராம் நீங்க சொல்ற மாதிரி எப்படி செய்ய
முடியும் வியாபாரி உங்களுக்கு சோறு போடணும் அப்படிங்கிறது
மட்டும் தான் நீங்க ஒத்துண்டீங்க.வயிறு நிறைய சோறு போடணும்.
அப்படிங்கிறது நீங்க கேக்கல. அதனால மிச்சம் இருக்கும் நாட்கள

(17:01):
அந்த ஒரே ஒரு சோற்று பருக்கு சாப்பிட்டு தான் நீங்க வாழணும்
அப்படின்னு சொன்னாராம். மரியாதை ராமன்.
ஐயா சோறுன்னு சொன்னாலே வயிறு நிறைய சோறுன்னுதான அர்த்தம் ஒரு
பருக்கை சோற்ற போட்டுட்டு முன்னாடியே சொல்லலயேன்னு
கேக்குறது நியாயமா? அப்படின்னு பரிதாபமான குரல்ல
கேட்டார் அந்த பண்ணையார் ஐயா பண்ணையாரே வியாபாரி தனக்கு ஒரு

(17:23):
மூட்ட நெல் வேணும்னு கேட்டுட்டு தான விலை விசாரிச்சாரு.
நீங்க வேலையும் சொன்னீங்க. ஆனா ஒரே ஒரு சின்ன கூட நெல்ல
மட்டும் குடுத்துட்டு ஒரு மூட்ட நெல்லோட வேலைய வாங்கிட்டீங்க.
இத கேட்டா விதண்டாவாதம் பேசுறீங்க.
வியாபாரி விஷயத்துல நீங்க நடந்து இருந்தது நியாயம்னா சாப்பாட்டு
விஷயத்துல அவர் நடந்துக்கறது நியாயம் தான்.

(17:45):
நீங்களே ஒத்துண்டா மாதிரி ஒரு மாசகாலத்திற்கு ஒரு பருக்கை சோட்டர்
தான் நீங்க சாப்பிட்டு ஆகணும். நீங்க இந்த நிபந்தனைய பூர்த்தி
செஞ்சாகணும் அப்படின்னு கண்டிப்பான குரல்ல மரியாதை ராமன்
சொன்னாராம் உடனே பண்ணையார் தான் செஞ்ச தவற உணர்ந்து நீதிபதி
அவர்களே வியாபாரியோட விஷயத்துல நான் நடந்துண்டது தவறு தான்

(18:07):
அப்படிங்கிறது ஒத்துக்குறேன். கொஞ்சம் தயவு செஞ்சு என்ன நீங்க
மன்னிக்கணும் அப்படின்னு கேட்டுண்டாராம் பண்ண யாரு?
உங்கள போல ஆளுங்கள மன்னிக்கிறது. சரி கிடையாது.
வசதி வாய்ப்பு படச்ச நீங்க ஒரு அப்பாவி வியாபாரிய ஏமாத்தி மோசடி
செய்ய துணிஞ்சது. ஒரு பெரிய குற்றம் அறியாமல் செஞ்ச
குற்றத்த மன்னிக்கலாம் ஆனா. தெரிஞ்சுண்டு வேணும்னே ஒருத்தர்

(18:31):
மோசடி செய்யிற நோக்கத்துல திட்டமிட்டு குற்றமளிக்கிறதுக்கு
கடுமையான தண்டனைதான் கொடுத்தாகணும்.
இருந்தாலும் நீங்க மொதோ தரவையா இந்த குற்றத்த செஞ்சு இருக்கிறதால
உங்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்காம விடுறேன்.
வியாபாரிக்கு நீங்க ஒரு மூட்ட நெல்லுக்கு.
பதிலா. ரெண்டு மூட்ட நெல்ல குடுக்கணும்.
அப்படின்னு தீர்ப்பளிச்சாரம் நல்லபடியா தப்பிச்சோம்.

(18:54):
அப்படின்னு நெனச்ச பண்ண யாரு நிம்மதி அடஞ்சு மரியாதை ராமன்
உத்தரவுபடி வியாபாரிக்கு ரெண்டு மூட்ட நல்ல குடுத்தாராம்.
அவ்ளோதான். பூதக்கூடில் வற்றன்.

(19:14):
சாம்பசிவம் அப்படிங்குற. ஒருத்தர் கொஞ்சம் கொஞ்சமா பணம்.
சேர்த்து 1000 வராகன் சேர்த்துட்டாங்களா?
அத ஒரு முடிப்பா கட்டி. ஒரு பானைல போட்டு அதுக்கு மேல.
தவறம் பருப்பு போட்டு மூடி. வச்சிருந்தாங்கலாம்.
ஒரு தடவ அவங்க தன். குடும்பத்தோட வெளியூர் போக
நேரிட்டது. தன்கிட்ட இருந்த அந்த
பணமுடிப்பைக் கொண்ட துவரம் பருப்பு பானைய யார்கிட்டயாவது

(19:38):
கொடுத்துட்டு போகணும். அப்படி நினைச்சாரா?
அந்த ஊர்ல பொன்னுசாமி அப்படின்னு ஒருத்தர் இருந்தார்.
அவர்கிட்ட சாம்பசிவம் தன்னோட தவறும் பருப்பு பானை குடுத்துட்டு
போனாரு ஐயா. இந்த பான நிறைய துவரம்பருப்பு
இருக்கு. இத பத்திரமா வச்சிருந்து நான்
ஊர்ல இருந்து திரும்பி வந்ததும் என்கிட்ட குடுங்க.

(19:58):
அப்படின்னு சொன்னாரு. அதுக்கென்ன சாம்பசிவம் தாராளமா
வச்சிட்டு. போ.
அப்படின்னாரு பொன்னுசாமி அந்த பானை இல்ல துவரம்பருப்பு தான்
இருக்கும்னு பொன்னுசாமியும் நெனச்சாரு.
என்ன சாம்பசிவத்துகிட்ட அவ்வளவு. பொருள் இருக்கும்னு.
யாருக்கும் தெரியாது அவ்வளவு எளிமையா இருப்பாங்க.
அதனால அவங்க துவரம்புருப்பு பானைலபணமுடிப்பு வச்சிருப்பாங்க.

(20:21):
அப்படின்னு பொண்ணுசாமி நெனச்சு. கூட பாக்கல ஒரு நாள் பொண்ணு
சாமியோட. வீட்டுக்கு விருந்தாளிகள் நிறைய
பேரு வந்துட்டாங்க. வீட்ல பருப்பே இல்ல சுத்தமா காலி
ஆயிடுச்சு. பொண்ணு சாமியோட மனைவி.
எங்க விருந்தாளிகள் எல்லாம் வந்துருக்காங்க.
வீட்ல துவரம்பருப்பு கொஞ்சம் கூட இல்லையே.

(20:41):
சீக்கிரமா போய் கடைல வாங்கிட்டு வாங்க.
அப்படின்னு சொன்னாங்க. சரி.
அவசரத்துக்கு தான தேவ சாம்பசிவம் கொடுத்துட்டு போன பானையிலிருந்து
துவரம்பருப்பு எடுத்துக்கோ, அப்பறம் நிதானமா கடைல வாங்கிண்டு
வந்து அதுல போட்டு நிரப்பிடலாம். அப்படின்னாரு பொன்னுசாமி.
பொன்னுசாமியோட மனைவியும் துவரம்புருப்பு பானையில கைய
விட்டு பருப்பு எடுக்கும். போது பானைக்கு அடியில ஏதோ?

(21:04):
முடிப்பு மாதிரி ஒன்னு தட்டுபட்டது.
உடனே அவங்க அந்த பானைய கவுத்தாங்கபானைக்கு அடியில்
வைக்கப்பட்டிருந்த பணமுடிப்போம். துவரம்பரு போட சேர்ந்து வெளியே
விழுந்தது. பணமுடிப்பு பாத்த பொன்னுசாமியோட
மனைவி. எங்க இங்க சீக்கிரமா வாங்க இந்த
பானைக்குள்ள ஒரு பணமுடிப்பு இருக்கு.
அப்படின்னு தன்னோட கணவன பாத்து சொன்னா பொண்ணு சாமியும் அங்க

(21:26):
வந்து பாத்தாரு பண்ண முடிப்ப. பிரிச்சு.
உள்ள இருந்த நான் எங்கள எண்ணி பாத்தாரு 1000 வராகண்கள்
இருந்தது. இந்த பாரு இத எடுத்துட்டு போய்
பத்திரமா வை இத பத்தி யார்கிட்டயும் எதுவும் சொல்லாத
அப்படின்னு தன்னோட மனைவிகிட்ட பணமுடிப்பு குடுத்து அனுப்புனாரு
பொன்னுசாமி. அப்புறமா கடைக்கு போய்
துவரம்புருப்பு வாங்கிட்டு வந்தாரு.

(21:47):
நிறைய துவரம்பருப்பு போட்டு பழையபடி மூடிட்டாரு பொண்ணுசாமி.
கொஞ்ச நாள் கழிச்சு சாம்பசிவம் ஊர்ல இருந்து வந்தா அய்யா.
என்னோட துவரம்புருப்பு பானை தறீங்களா?
நான் எடுத்துட்டு போறேன் அப்படின்னு கேட்டாரு.
நீ வச்ச இடத்துலயே தான் இருக்கு. தாராளமா எடுத்துட்டு போ
அப்படின்னாரு. பொன்னுசாமி சாம்பசிவம் அந்த பானைய

(22:08):
எடுத்துட்டு தன்னோட வீட்டுக்கு போய் துவரம்பருப்பு பானைய
கவிழுத்து பார்த்தாரு. உள்ள அந்த பணமுடிப்பை காணோம்.
அவருக்கு பகீர்னு ஆயிடுச்சு. உடனே பொன்னுசாமியோட வீட்டுக்கு
போயி என்னங்க இது என் பானையில வச்சிருந்த பணமுடிப்பை காணமே
அப்படின்னு கேட்டா. உன்னோட துவரம்புருப்பு பானையா
நான். தொடக்கூட இல்ல.

(22:29):
நீ எப்படி குடுத்தியோ அப்படியே திருப்பி குடுத்துட்ட நீ கவனம்
மறதியா? வேறு எங்கேயோ வச்சிட்டு என் பேரு.
லபாண்ட பழி போடுற அப்டின்னு. சொன்னாரு அந்த பொண்ணுசாமி
சாம்பசிவம் ஏமாற்றத்தோட மரியாதை ராமன்கிட்ட போனாரு ஐயா.
நான் வயித்துக்கு. கூட சரியா சாப்பிடாம கொஞ்சம்
கொஞ்சமா 1000 வராகன்னு சேர்த்து ஒரு முடிப்பாக.

(22:51):
கட்டி. அத தோரம்புருப்பு பானையில போட்டு
வச்சிருந்தேன். அந்த பானைய பொன்னுசாமி.
கிட்ட குடுத்துட்டு வெளியூர் போயிட்டு.
திருப்பி வந்தேன். நான் வந்ததுக்கு அப்பறம்
அவர்கிட்ட இருந்து வாங்கிட்டு வந்த பானைல நான் வச்சிருந்தேன்.
பணமுடிப்பு காணோம். கேட்டு.
பாத்தா நான் அத பாக்கவே. இல்ல அப்டின்னு.
சொல்றாரு அந்த பொண்ணு. சாமி அப்படின்னு நடந்த விஷயங்கள

(23:13):
எல்லாம் மரியாதை ராமன்கிட்ட எடுத்து சொன்னாரு.
சாம்பசிவம் இந்த விஷயங்களை எல்லாம் கேட்டறிஞ்ச மரியாதை ராமன்
ஐயா உங்களோட வழக்கு ரொம்ப சிக்கலானது.
நீங்க அவர்கிட்ட பணமுடிப்பு உள்ள இருக்கு.
அப்படின்னு ஆரம்பத்திலேயே சொல்லல.அது தவிர உங்ககிட்ட 1000
வராகன்கள் இருக்கும். அப்படிங்கிறது நம்பும்படியாகவும்

(23:35):
நீங்க நடந்துக்கள நீங்க எவ்வளவு சொன்னாலும் உங்க பேச்சை யாரும்
நம்ப மாட்டாங்க. அப்படின்னு சொன்னாங்க.
ஐயா நீங்களும் கை விட்டா. நான் வேற எங்க போவேன் அப்படின்னு.
ரொம்ப வருத்தப்பட்டாரு. சாம்பசிவம் அவசரப்படாத
பொன்னுசாமியா கூப்பிட்டு நான் விசாரிக்கிறேன்.
அப்படின்னு சொல்லி சாம்பசிவத்த ஆரம்பிச்சு வச்சாரு.
மரியாதை ராமன் பிறகு. தன்னோட வேலையாள் ஒருத்தன விட்டு.

(23:58):
பொன்னுசாமி கூட்டிட்டு வர சொன்னாரு.
அவன் வந்ததும். அய்யா உங்க பேருல சாம்பசிவம்
அப்படிங்குறவரு ஒரு பிராது கொடுத்திருக்காரு.
அவர் உங்ககிட்ட கொடுத்துட்டு. போன துவரம் பருப்பு பானையில 1000
வராகண்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்னுவச்சிருந்தாரா?
திரும்ப வந்து வாங்கிட்டு போன பானைல அந்த பணமுடிப்பை காணோம்னு

(24:19):
புகார் செஞ்சிருக்காரு. அப்படின்னாரு மரியாதை ராமன்.
அய்யா நான் ஒரு பாவம். மரியாதவன் என் மேல வீணா.
அபாண்ட பழி சுமத்திரா சாம்பசிவம் அப்படினார் அந்த பொன்னுசாமி சரி
நாளைய தினம் உங்க மனைவியோட. வந்து நம்மளோட ஊர் கோவில.
மூணு தடவ சுத்தி வந்து. சத்தியம் செய்யணும்.
அப்படின்னாரு மரியாதை ராமன் மறுநாள் மரியாதை.

(24:41):
ராமன் ஒரு பூதக்கூண்ட தயாரிக்க. சொன்னாராம்.
பூதக்கூண்டுன்னா ஒரு ஆள். உள்ள உக்காந்துக்கிற அளவுக்கு
பெரிய பான அந்த மாதிரி ஒரு பூத குண்ட தயாரிக்க.
சொன்னாராம். அதுக்குள்ள யாருக்கும் தெரியாதபடி
ஒரு ஒற்றன உக்கார வச்சு. பொன்னுசாமியும் அவரோட மனைவியும்
என்ன பேசிக்கிறாங்க. அப்படிங்கிறத கேட்டு தனக்கு

(25:02):
தெரிவிக்கும்படி அந்த ஒற்றன்கிட்டசொல்லி.
இருந்தாராம் மரியாதை. ராமன் பொன்னுசாமியும் அவரோட
மனைவியும் மரியாதை ராமன் சபைக்கு வந்தாங்க.
சபையில ஒரு பூத கொண்டு இருக்கிறத பாத்தாங்க.
அவங்கள பாத்த மரியாதை ராமன் இந்த பாருங்க.
இந்த பூதக்கூண்ட நீங்க இழுத்தபடியே கோவில மூணு தடவ
சுத்தி வந்து சத்தியம் செய்யணும் அப்படின்னு சொன்னாரு பொண்ணு

(25:26):
சாமியும் அவரோட மனைவியும் பூத குண்ட இழுத்தபடியே கோவில.
வளம் வந்து இருந்தாங்க. ரெண்டாவது சுற்று வரும்போது 1000
வராகனுக்காக இந்த பூதக்கூண்டை இழுத்துண்டு கோவில சுத்தி
சத்தியமெல்லாம் செய்றோமே அப்படின்னு வருத்தத்தோட தன்
கணவன்கிட்ட சொன்னாலாம். பொன்னுசாமியோட மனைவி.
அதெல்லாம் பாத்தா நடக்குமா? 1000 வராகன்கள் கிடைக்கும் போது

(25:49):
இன்னும் 50 சுற்றுகள் கூட சுத்தி வந்து சத்தியம் செய்யலாம்.
சும்மா. கிடைக்குமா?
1000. வராகண்கள் அப்படின்னா நான்
பொன்னுசாமி இவங்க ரெண்டு பேரும் கோவில சுத்தி வந்து சத்தியம்
செஞ்சதுக்கு. அப்பறம் பூதக்கூண்ட மரியாதை.
ராமன் சபைக்கு கொண்டுவர செய்தானா?பூதக்கூண்டில் இருந்த ஒற்றன வெளிய
வரவழைச்சு. பொன்னுசாமியும் அவரோட மனைவியும்

(26:11):
என்ன பேசிட்டாங்க அப்படின்னு கேட்டார் அமரியாதை ராமன் அந்த
ஒற்றனும் அவங்க பேசுன விஷயத்த ஒன்னு விடாம சொன்னானா?
ஓஹோ அப்படியா செய்தி உங்களோட வாய்மூலமாகவே நடந்த உண்மைகள் வெளிய
வந்துருச்சு. இனிமே நீங்க தப்ப முடியாது
அப்படின்னு சொன்னாரு மரியாதை ராமன்.
பொன்னுசாமி கிட்ட இருந்து அவன் திருடுன 1000 வராகன்கள வாங்கி

(26:33):
சாம்பசிவத்துக்கு கொடுத்தாராம். அது மட்டுமில்லாம பொய் சத்தியம்
செஞ்ச பொன்னுசாமிக்கும் அவரோட மனைவிக்கும்.
மேலும் 100 வராகன்கள் அபராதம் விதிச்சாராம்.
மரியாதை ராமன் கஷ்டப்பட்டு சேர்த்த தன்னோட பணம் தனக்கு
திரும்பி கிடைச்சது நினைச்சு சாம்பசிவம் மரியாதை ராமனுக்கு
நன்றி சொன்னாரா அவ்ளோதான். மூன்று புதிர்.

(27:04):
சிதம்பரத்துக்கு பக்கத்துல சீர்காழி அப்படின்னு ஒரு ஊர்
இருக்கு. பல வருஷத்துக்கு முன்னாடி இந்த
ஊர்ல இந்திரன். சந்திரன் அப்படின்னு ரெண்டு.
அண்ணன் தம்பிங்க இருந்தாங்க. இந்த ரெண்டு பேர்ல ஒருத்தன் ரொம்ப
ஏழ இன்னொருத்தனோ. நல்லா பணக்காரனா இருந்தா.

(27:26):
இந்த மாதிரி. அந்த பணக்கார அண்ணன்கிட்ட அவனோட.
தம்பி தனக்கு ஒரு பசுவ கொடுத்து உதவும்படி கேட்டான்.
அதுக்கு அந்த அண்ணனும் தன்னோட தம்பிய பாத்து இந்த பார்டா உனக்கு
நான் பசுவ. குடுக்கணும்னா என்னோட நிலத்துல
நீ. தினமும் வந்து ஒரு வருஷம்
உழைக்கணும். அப்படின்னு சொன்னா.

(27:48):
அதுக்கு இந்த தம்பியும் சரின்னு ஒத்துண்டான்.
பசுவ வாங்கிண்ட இந்த இளையவனோ அவன்ஒத்துண்டது போலவே தன்னோட அண்ணனோட
நிலத்துல ஒரு வருஷம் முழுக்க தேன மூவழைச்சா இதே போல தினமும்
இடைவிடாம தன்னோட. அண்ணன் நிலத்துல வந்து வேல
பாப்பான். அப்படியே ஒரு வருஷம் முடிஞ்சது.

(28:12):
அதுக்கு அப்புறமா இந்த தம்பி அவன்அண்ணன்கிட்ட வேலைக்கு போறது
நிறுத்திட்டான். இதுக்கு அடுத்த நாளே என்னடா இது?
தம்பி நம்ம நலத்துல வந்து. வேல பாக்க மாட்டேங்குறானே
அப்படின்னு. யோசிச்சு.
இந்த அண்ணன் அதுக்கு அடுத்த நாளே அவன் தம்பிக்கிட்ட இருந்து அந்த
பசுவ திரும்பி கேட்டா. அதுக்கு இவனோ அண்ணா.

(28:36):
அதான் ஒரு வருஷம் நீ சொன்னது போல உன்னோட நிலத்துல உழைச்சந்தான
அப்போ நீ சொன்னது போல பசு எனக்கு தான குடுக்கணும் அப்படின்னு
கேட்டான். அதுக்கு அந்த மூத்தவணம் இந்த பாரு
ஒரு வருஷ காலம். நீ என்னோட பசுவ வச்சிருந்திருக்க
அது கொடுக்குற. பால் எல்லாம் கறந்து அதோட.

(28:56):
முழு பலனையும் நீ அனுபவிச்சிருக்க.
அதனால என் நலத்துல வேலை பாத்ததுக்கும் இந்த பலன நீ
அனுபவிச்சதும் சரி ஆயிடுச்சு. அதனால ஒழுங்க மரியாதையா பசுவ
என்கிட்ட திரும்பி குடு அப்டின்னுதன் தம்பி கிட்டயே.
சண்ட போட ஆரம்பிச்சுட்டான். இந்த மாதிரி ரெண்டு பேருக்கும்
வாக்குவாதம் ஏற்பட்டுச்சு. உடனே இவங்க ரெண்டு பேரும் மரியாதை

(29:21):
ராமன்கிட்ட போகலாம். அப்படின்னு முடிவு பண்ணாங்க.
அன்னைக்கு மத்தியானமே ரெண்டு பேரும் மரியாதை.
ராமன் வீட்டுக்கு போனாங்க. அங்க போய் நடந்த இந்த விஷயங்கள
எல்லாம் அவர்கிட்ட முழுக்க எடுத்து சொன்னாங்க.
அத. கேட்டு தெரிஞ்சுண்ட மரியாதை
ராமனும் சரி நம்ம என்ன சொன்னாலும்இவங்களுக்கு புரிஞ்சுக்கிற

(29:44):
பக்குவம் இருக்குமான்னு தெரியல. அதனால இவங்க மூலமாவே இவங்களுக்கு
ஒரு தீர்ப்ப தரலாம். அப்படின்னு நினைச்சு அவங்க ரெண்டு
பேரையும் பாத்து இந்திரா சந்திரா.இங்க பாருங்க.
உங்க ரெண்டு பேருக்கும் 13 புதிர்கள கொடுக்க போறேன்.
அந்த புதிருக்கு சரியான பதில யார்சொல்றீங்களோ அவங்களுக்கு இந்த பசு

(30:08):
அப்படின்னு சொன்னாரு. இத சொன்னதுக்கு அப்புறமா அந்த
புதிரையும் சொன்னாரு நல்லா கேட்டுக்கோங்க இதுதான் முதல்
புதிர். மனுஷனோட வயிறு நிரப்பறது எது?
ரெண்டாவது புதிர் மனுஷனுக்கு ரொம்ப மகிழ்ச்சிய தரது எது?
மூணாவது புதீர் அதிக விரைவாக செல்வது எது?

(30:33):
அப்படின்னு இந்த மூணு புதிர்களையும் சொன்னாரு.
அத சொல்லிட்டு இந்த பாருங்க. நாளைக்கு இதே நேரத்துல என்ன பாக்க
வாங்க நீங்க ரெண்டு பேரும் இந்த புதிர்களுக்கு விடை.
சொல்லணும் சரியான பதில் சொல்றவனுக்கு.
அப்ப இந்த பசுவ நான் கொடுப்பேன். அப்படின்னு சொல்லி அவங்க ரெண்டு
பேரையும் அனுப்பி வச்சாரு. அங்கிருந்து தங்களோட வீட்டுக்கு

(30:57):
போன இந்த இந்திரனும் சந்திரனும் அன்னைக்கு ராத்திரி முழுக்க இந்த
புதிருக்கான பதிலை யோசிக்க ஆரம்பிச்சாங்க.
இந்த மூத்தவனா தன்னோட மண்டைய ரொம்ப கசக்கிண்டா.
ஆனா இந்த இளையவனும் அவ்வளவு ஒன்னும் சிரமப்பட்டா மாதிரி
தெரியல. அதனால ரெண்டு பேரும் அன்னைக்கு

(31:17):
ராத்திரி தூங்கி முழிச்சு அடுத்த நாள் காலைல மரியாதை.
ராமன பாக்க வந்தாங்க. இவங்கள பாத்த மரியாதை ராமன் அடடா
பரவால்லையே ரெண்டு பேரும் சரியான நேரத்துக்கு வந்துட்டீங்களே.
சரி பதிலோட வந்திருப்பீங்க என்ன நினைக்கிறேன் அப்படின்னு சொல்லி
அந்த மூத்தவனா பாத்து இந்திரா இங்க வா நீ தான் அண்ணன் எங்க நீ

(31:42):
பதில் சொல்லு பாப்போம் அப்படின்னுகேட்டாரு.
அதுக்கு அந்த மூத்த வண்ணம். மரியாதை ராமன் அவர்களே.
ஒரு மனுஷனோட வயிறு நிரப்புறது எது?
அப்படின்னு கேட்டீங்க. அதுக்கு சரியான பதில் கறி உணவு
நல்லா கொழுத்த விலங்குகளோட கரிய சாப்டா, வயிறு நல்ல நரம்பும் பல

(32:03):
மணி நேரம் வசிக்கவே பசிக்காது அப்படின்னு சொன்னா.
அப்புறமா ரெண்டாவதாக மனுஷனுக்கு மகிழ்ச்சிய தரதியது.
அப்படின்னு கேட்டீங்க. அதுக்கான பதில்.
பணம், பணம், போட்டி நிறைய இருந்துச்சுன்னா எவ்ளோ மகிழ்ச்சி
ஏற்படும் தெரியுமா? அது குறைய குறைய மகிழ்ச்சியும்

(32:25):
குறைஞ்சிடும் அப்படின்னு சொன்னா. அதுக்கப்புறம் மூனா.
வதாக அதிக விரைவாக செல்வது எது? அப்படின்னு கேட்டீங்க.
அதுக்கு சரியான பதில் சிறுத்தை ஏன்னா இந்த சிறுத்தை தான் பயங்கர
வேகமாக ஓடி காட்டு விலங்குகளை எல்லாம் வேட்டையாடும் அத புடிச்சு

(32:46):
சாப்பிடும். அதனால அது தான் அதிக விரைவாக
போகிறது. அப்படின்னு சொன்னா.
இதயெல்லாம் சொல்லிட்டு என்ன மரியாதை ராமன் அவர்களே நான்
சொன்னதெல்லாம் சரியான பதில்தான பசு எனக்கு தான அப்படின்னு
கேட்டான். அதுக்கு மரியாதை ராமனும் டேய்
முட்டாளு நீ சொன்ன எல்லா. பதிலும் அபத்தமான பதில்கள்.

(33:10):
கொஞ்சம் அமைதியா அப்படி ஓரமா? இல்ல அப்படின்னு அவன.
திட்டிட்டாரு. அப்பறம் அவரு இளையவன் அண்ணன்
சந்திரன பாத்து. இங்க வாப்பா சந்திரா.
இந்த புதிருக்கான பதில. நீயாவது ஒழுங்கா சொல்றியா?
அப்படின்னு கேட்டாரு. அதுக்கு அவனும்.
அய்யா நம்ம வயிறு நிரப்பறது இந்த பூமி.

(33:33):
பூமி தாய்க்கிட்டே இருந்து தான் நம்ம சாப்பிடுற உணவு வகைகளான
தானியங்களும் கிழங்குகளும் கிடைக்குது.
இந்த உணவால தான் மனுஷங்க மட்டும் இல்லாம விலங்குகளும் பறவைகளும்
கூட வாழ்ந்து அப்படின்னு சொன்னா. அப்புறமா ரெண்டாவதாக ஒரு
மனுஷனுக்கு அதிக மகிழ்ச்சி. தரது நல்ல தூக்கம்.

(33:57):
தூக்கத்துக்காக விலை உயர்ந்த செல்வத்த கூட மனுஷன்
விட்டுடுவான். அப்படின்னு சொன்னா அப்புறமா
மூணாவதாக அதிக விரைவாக செல்வது நம்மளோட சிந்தனை ஓட்டம்.
அது நம்ம விரும்பின போது விரும்பிய இடத்துக்கு நம்மள
கொண்டுபோய் சேர்க்கும் அப்படின்னுசொல்லி இதுதான் இந்த மூணு

(34:19):
புதிர்களுக்கான விடை அப்படின்னு சொன்னா இத கேட்ட மரியாதை ராமனும்
அடடா. சந்திரா.
நீ உன்னோட அண்ணன போல இல்ல நல்லா. தெளிவாக பதில் சொன்ன அதனால.
இந்த பசு உனக்கு தான் சொந்தம் அப்படின்னு சொல்லி அத அந்த
இளையவன்கிட்டயே குடுத்தாரு. இந்த கதையிலிருந்து நம்ம என்ன

(34:41):
தெரிஞ்சுக்கணும். முதலாவதாக நம்ம கூட பொறந்தவங்க
கூட எப்பயும் எந்த ஒரு விஷயத்துக்காகவும் சண்டை போடவே
கூடாது. எப்பயும் அவங்களோட அன்போடயும்
பாசத்தோடயும் இருக்கணும். ரெண்டாவதாக எப்பயும்
பணத்துக்காகவோ பொருளுக்காகவோ யார்கிட்டயும் சண்டை போடக்கூடாது.

(35:05):
சரியா? அவ்ளோதான்.
அப்பாஜி கதைகள் ஆறாவது முட்டாள். மன்னர் கிருஷ்ணதேவரா இருக்கு.
அன்னைக்கு விபரீதமான ஒரு ஆசை ஏற்பட்டுதான்.

(35:26):
அவர் அப்பாஜிகிட்ட அமைச்சர் இன்னைக்கு மாலை 6:00 மணிக்குள்ள
நம்ம தலைநகரான விஜய் நகரத்த நீங்கநல்லா சுத்தி பாத்து ஆறு
முட்டாள்களோட விலாசத்த. குறிச்சு கொண்டு வாங்க.
அப்படி நான் இட்டாரா முட்டாள்களோடமுகவரி எதுக்கு அப்படின்னு பண்ணி

(35:47):
ஓட கேட்டார் அப்பா ஜீ. வீணாக விளக்கம் கேட்க வேண்டாம்.
சொன்னது செய்யும் அப்படின்னு அரசர் கண்டிப்பா சொல்லிட்டாராம்.
அரசரோட விருப்பப்படி முட்டாள்கள தேடி அலைஞ்சாறாம் அப்பாஜி.
அந்தி நேரத்துக்குள்ள ஆறு முட்டாள்கள தேடி கண்டுபிடிச்சு
அவங்களோட விலாசத்தையும் குறிக்கணுமே.

(36:08):
நான் எங்க போவேன் எப்படி. முட்டாள்கள சந்திக்கிறது
அப்படின்னு தனக்கு தானே பேசின்றார் அமைச்சர்.
அப்பாஜி 2 மணி நேரம் மாறுவேஷம் போட்டு முட்டாள்களை தேடினாராம்.
யாரையும் காணோம். நகரத்தோட எல்லையொட்டின ஒரு
மரத்தோட நல்ல கொஞ்ச நேரம் நின்னாராம்.

(36:28):
அப்ப ஒருத்தன் கழுத மேல ஏறி வந்தானா?
அவன் தல மேல ஒரு புல்லு கட்ட சுமந்து இருந்தானா?
ஐயா கழுத மேல இருக்குற நீங்க ஏன் புள்ளிகிட்ட சுமந்துன்னு
இருக்கீங்க அப்படின்னு கேட்டாராம்அப்பா ஜீ.
வோமக்க அறிவு இருக்கா? ஏன் கழுதைக்கு வயசா எடுத்து
ரொம்பவும் தளர்ந்துருச்சு. அதனால என்ன மட்டும் தான் அதனால

(36:52):
சுமக்க முடியும். இந்த புல்லுக்கட்டியும் அதனால
சேர்த்து சுமக்க முடியாது. அதனால நான் புல்லுக்கட்ட
சுமந்துருக்கேன். அப்படின்னு சொன்னாராம்.
அப்பா ஜிக்கு ஒரே சந்தோஷமா? ஆஹா.
நான் தேடி வந்த முட்டாள்கள்ல முதலாவதா ஒருத்தன்
அகப்பட்டுண்டானே. அவன்கிட்ட சாமர்த்தியமா பேசி

(37:13):
அவனோட விலாசத்தையும் கேட்டு குறிச்சுண்டாராம்.
கொஞ்சம் தூரம் போனதும் பக்கத்துல ஒரு மரத்தோட நுனி கிளைல ஒருத்தன்
உக்காந்துண்டு. அந்த மரத்த வெட்டிட்டு இருந்தானா?
அவன பாத்தாராம் அப்பா ஜீ. அய்யா.
இப்படி உக்காந்துண்டு வெட்டினா. நீங்களே கீழ விழுந்துடுவீங்களே

(37:33):
அந்த பக்கமா உக்காந்து வெட்டுங்க.அப்படின்னு சொன்னாராம்.
ஏன்யா? நான் என்ன மடையான்னு நெனச்சியா?
நான் இந்த பக்கம் உக்காந்து மரத்தவெட்டினா அந்த மரக்கில.
கீழ விழும். நீ உடனே தூக்கி ஓடலானு
பாக்குறியா? அதுக்காக தான் இந்த பக்கம்
உக்காந்து விட்டுங்குற அப்படின்னுசொன்னானா?
ச்சே ச்சே. உங்க புத்திசாலித்தனம் யாருக்கு

(37:55):
வரும் உங்க வீட்டு முகவரிய குடுங்க அப்படின்னு அவரோட முகவரிய
வாங்கிட்டாராம். அடுத்ததா பாட்டி ஒருத்தங்க அடுப்ப
பத்த வைக்க ரொம்பவும் போராடி இருந்தாங்களாம்.
பாட்டி என்ன பிரச்சன அப்டின்னு கேட்டாராம் அப்பா ஜீ.
ஐயா இது நல்லா காஞ்ச பிறகு தான். மன்னன் என்கிட்ட இல்ல.

(38:17):
தண்ணியும் மண்ணெண்ணையும் ஒரே மாதிரி தான் இருக்கு.
அதனால இந்த வரகுகள்ல நல்லா தண்ணிய.
ஊத்தி அதை எரிய வைக்க. முயற்சி பண்றேன்.
எரியவே மாட்டேங்குது அப்படின்னு சொன்னாங்களாம்.
சிறுச்சுண்டே அவங்களோட முகவரியையும் குறிச்சுண்டாராம்
அப்பாஜி. அடுத்த முட்டாள் அவ்ளோ சீக்கிரமா

(38:38):
கிடைக்கலையாம். இன்னும் மூணு முட்டாள தேடி
ஆகணுமே. 1 மணி நேரம் தான் இருக்கு.
அழுத்து போய் ஆத்தங்கரைக்கு போனா ராப்பாஜி.
அங்க ஒருத்தன் குளிச்சு முடிச்சிட்டு இந்த பக்கம் வாழ்ந்த
பக்கம் ஓடிட்டு இருந்தானா? அப்பாஜி அவன்கிட்ட நீங்க எத
தேடினு இப்படி அலைஞ்சுன்னு இருக்கீங்க அப்படின்னு

(38:58):
விசாரிச்சாராம். அதுக்காக ஐயா நான் என்னோட
உடைகளையும் கொஞ்சம் பணத்தையும் ஒரு இடத்துல.
வச்சிட்டு குளிச்சேன். குளிச்சிட்டு வந்து பாத்தா
பணத்தையும், உடைகளையும் காணும் அப்படின்னு கவலையோட சொன்னானா?
ஏதாவது அடையாளம் வச்சிருந்தீங்களா?
ஆமா அடையாளத்தையும் காணோம். என்னது அடையாளத்து காணாம.

(39:22):
ஆமாய்யா வானத்துல நல்லா மேகம் ஒன்னு இருந்தது.
அது அடையாளமா வச்சு அதுக்கு கீழ என்னோட இந்த உடமைகள் எல்லாம்
வச்சேன். அப்படின்னு சொன்னானா அவனோட
முட்டாள் தனத்த புரிஞ்சுட்டா அப்பா ஜீ அவனோட பேரையும்
விலாசத்தையும் குறிச்சுண்டாராம் மாலை 6:00 மணி ஆச்சா?

(39:43):
அப்பா ஜீ மன்னரை நோக்கி விரைந்து சென்றாராம் நாலு.
முட்டாள்களோட விலாசத்தையும் கொடுத்தாராம்.
கிருஷ்ணதேவராய ராத எல்லாம் பாத்தாராம்.
முட்டாள்களோட விபரத்த அறிஞ்சு. நல்லா ரசிச்சு சிரிச்சாறாம்
அமைச்சரே இன்னும் ரெண்டு முட்டாள்களோட விலாசம் எங்க.
அப்படின்னு. கேட்டாராம்.
அதுக்கு அப்பாஜி மண்ணா ஒரு பெரிய சாம்ராஜ்யத்தோட மந்திரி நாள்

(40:08):
முழுக்க முட்டாள்கள் தேடிண்டு அலைஞ்சதும் முட்டாள் தனம் தான.
அதனால என்னோட விலாசத்து அஞ்சாவது எழுதிக்கோங்க.
அப்படின்னு பணி ஓட வேண்டினாராம். அரசரும் அப்பாஜியோட முகவரி
எழுதிண்டாராம். அதுக்கப்புறம் மன்னர்.
அமைச்சரே ஆறாவது முட்டாளோட விலாசம் எங்க அப்படின்னு ஆர்வம்

(40:30):
ஓட கேட்டாராம் மண்ணா சொல்றேன்னு கோச்சுக்காதீங்க உங்களோட விலாசம்
உங்களுக்கு தெரியாதா? ஒரு நாட்டோட அமைச்சருக்கு என்ன
வேலை கொடுக்கணும்? என்ன வேலை கொடுக்க கூடாதுன்னு ஒரு
ஒழுங்கு கிடையாதா? நாம அறிவாளிகளை தேடி
கண்டுபிடிச்சு அவங்களால பல நன்மைகளை பெற வேண்டுமே தவிர

(40:50):
முட்டாள்களை தேடி கண்டுபிடிச்சு அவர்களோட தொடர்பாள நம்மயும்
முட்டாள்கள் ஆக்கிக் கொள்ள கூடாதுதானே அப்படின்னு ஒரு கமா
சொன்னாராம். மன்னருக்கு தான் செஞ்ச தவறு.
புரிஞ்சு தான். தன் கையில இருந்த நாலு
முட்டாள்களோட விலாசத்தையும் உடனே கிழிச்சு போட்டாரா அப்பாஜியோட
அறிவுக்கூர்மையும் துணிச்சலையும் பாராட்டி அவருக்கு பரிசு

(41:13):
கொடுத்தாரா? அவ்ளோதான்.
சிறந்தவர் யார்? 330 வருஷத்துக்கு முன்னாடி
மதுரையில ராணி மங்கம்மாள் அப்படிங்குறவங்க ஆட்சி
புரிஞ்சுண்டு வந்தாங்க. இவங்களோட ஆட்சி காலத்துல பழம்

(41:37):
தமிழகத்துல பல புது புது விஷயங்கள் செஞ்சிருக்காங்க.
பல சாலைகள் அமைச்சுருக்காங்க. டட்சு போர்ச்சுகீஸ் அப்படின்னு பல
வெளிநாடுகளோட வர்த்தகமெல்லாம் செஞ்சிருக்காங்க.
அப்படி இருந்த சமயத்துல ஒரு தடவ அவங்களுக்கு ஒரு புது அந்தரங்க

(41:57):
ஆலோசகர அவங்க நியமிச்சுக்கணும். அப்படின்னு விரும்பி நாங்க இத
பத்தின அவங்களோட முடிவ தன்னோட தர்பார் இல்ல அமைச்சராக இருந்த
அப்பாஜிகிட்ட தெரிவிச்சாங்க. இத கேட்ட அவரோ.
அரசியே நம்ம நாட்டுல அரசியல், பொருளியல், நீதித்துறை, ஆட்சித்

(42:18):
துறை அப்படின்னு பல துறைகள்ல நல்லா படிச்சவங்க எல்லாம்
இருக்காங்க. இந்த பதவிக்கு நீங்க அறிவிப்பு
செஞ்சீங்கன்னா அவங்கள பல பேர் உங்கள பாக்க வருவாங்க.
அவங்களுக்கு ஒரு தேர்வு நடத்தி அதுல நல்லா படிச்சு, சிறந்த
தகுதியான ஒருத்தரை தேர்ந்தெடுக்கலாம்.

(42:39):
அப்படின்னு சொன்னாரு. உடனே தமிழகம் முழுக்க பறை சாற்றி
தண்டோரா போட்டு இந்த அந்தரங்க ஆலோசகர் பதவிக்கான தகுதி
உடையவர்கள். ஒரு குறிப்பிட்ட நாள்ல தேர்வுக்கு
வரலாம். அப்படின்னு அறிவிச்சாங்க.
ராணி குறிப்பிட்ட அந்த நாள்ல பல இளைஞர்களும், இளைஞிகளும்

(43:01):
தேர்வுக்கு வந்தாங்க. அவங்களுக்குள்ள நடந்த இந்த
தேர்வுல ரெண்டு இளம் வயதினர் முன்னதாக.
ஆனா இந்த ரெண்டு பேருமே எல்லா விஷயத்துலயும் சாமமாக இருந்தாங்க.
அதனால இந்த ரெண்டு பேர்ல யார தேர்ந்தெடுக்கிறது அப்படின்னு

(43:21):
முடிவு செய்ய அமைச்சர் அப்பாஜி ராணி அணுகி நாங்க.
இந்த விஷயத்த கேள்விப்பட்ட ராணி மங்கம்மாளோ?
இந்த பாருங்கப்பாஜி இந்த பதவிக்குவெறும் புத்தக படிப்பு இருந்தா
மட்டும் போதாது. சிக்கலான பிரச்சனைகள் சமாளிச்சு
நல்ல முடிவு எடுக்குற திறமை பெற்றவர் ஒருத்தர் தான் நமக்கு

(43:43):
வேணும் அப்படின்னு சொன்னாங்க. அதனால இந்த ரெண்டு பேருக்கும்
திரும்பவும் பரீட்சை வச்சு அதுல தேர்ந்தவர்கள பதவிக்கு இணையம்
இங்க அப்படின்னு சொன்னாங்க. இதுக்கு அடுத்த நாளே அப்பா ஜீ
அந்த ரெண்டு பேரையும் அரண்மனைக்குவரவழிச்சாரு.
அவங்கள பாத்து இன்னைக்கு காலைல என் நண்பரோட உடல்நிலை ரொம்ப

(44:07):
மோசமாயிடுச்சு. அவரோட நிலை பத்தி நீங்க
தெரிஞ்சுக்கணும். அப்படிங்கிறதுக்காக தான் உங்கள
இங்க வர சொன்னேன் அப்படின்னு சொன்னாரு என்னோட நண்பர் இன்னைக்கு
காலைல என்கிட்ட சொன்ன விஷயத்த அப்படியே உங்ககிட்ட சொல்றேன்.
அப்படின்னு சொல்லிட்டு. என்னோட நண்பர் வயதானவர்.

(44:29):
இதய நோயாளி. ஒரு நாள் ராத்திரி.
அவர் பயங்கரமான கனவு ஒன்னு கண்டாரு.
அந்த கனவுல அவர் ஒரு அடர்ந்த காட்டுக்குள்ள வழி தவறி
போயிட்டாரு. அப்படி வழி தவறி போன போது ஒரு
இடத்துல நாலு வெவ்வேற பாதைகள் ஒன்னு சேர்றத கவனிச்சாரு.

(44:51):
மங்களான அந்த ராத்திரில நட்சத்திரஒளி இல்ல அவர் அந்த நாலு பாதையில
முதல் பாதைய தேர்ந்தெடுத்து அதுல நடக்க ஆரம்பிச்சாரு.
அப்படி அங்க நடந்து போகும்போது சில சிங்கங்கள் தெரிஞ்சிருந்தது.
அதுல ஒன்னு அவர நோக்கி பான்ஜ் வர ஆரம்பிச்சது.

(45:12):
அவ்ளோதான் என்னோட நண்பர் அத பாத்து பயந்து அவர் வந்த
வழியிலேயே ஓடி வந்து மறுபடியும் அந்த நாலு பாதைகள் சேர்ற எடுத்தா
அடஞ்சாரு. அப்போ அங்க இருந்த அந்த ரெண்டாவது
பாதையில பயம் இல்லாம நடக்க ஆரம்பிச்சாரு.
கொஞ்சம் தூரத்துல ஏதோ வெளிச்சம் இருந்தத பாத்து அந்த

(45:34):
இடத்துக்கிட்ட போனாரு. அங்க பல பாம்பு புத்துக்கள்
இருக்கிறதையும், அதுங்க மேல பல பாம்புகள் படம் எடுத்து ஆடுறதயும்
பாத்தாரு. அதுங்களுக்குள்ள 15 தல நாகமும்
இருந்துச்சு. அவர பாத்த அது உடனே சீர
ஆரம்பிச்சிடுச்சு. அத பாத்த இவரோ பயந்து போய் அவர்

(45:56):
வந்த வழியிலேயே திரும்பயும் ஓடி வர ஆரம்பிச்சுட்டாரு.
மீண்டும் அந்த நாலு பாதைகள் சேர எடுத்த அடைஞ்சாரு.
இப்போ அந்த மூணாவது பாதை இல்ல நடக்க ஆரம்பிச்சாரு.
கொஞ்சம் தூரம் பொறுமையா நடந்து போயிருந்தாரு.
அப்படி போகும்போது ஒரு மலையடிவாரத்துல போய் சேர்ந்தது

(46:17):
அந்த பாதை. அந்த இடத்துல பல மனித
எலும்புக்கூடுகள் இருக்கிறத பாத்து அப்படியே மளச்சு போய்
நின்னாரு. அந்த சமயம் அந்த மலையில ஒரு குகைல
இருந்து பயங்கர ராட்சசன் ஒருத்தன்உரிம இருக்கிறது.
கேட்டு என்னோட நண்பர் பயந்து போய்அவர் வந்த வழியிலேயே திரும்பவும்

(46:39):
ஓடி வந்து அந்த நாலு பாதைகள் கூட அடுத்த அடைஞ்சாறு.
இந்த சமயம் அந்த நாலாவது பாதையை தேர்ந்தெடுத்து அதுல நடக்க
ஆரம்பிச்சாரு. அவரு கொஞ்ச தூரம் போனதுக்கு
அப்பறம் அங்கயும் கூட தனக்கு பின்னால ஒரு ராட்சசன் ஓடி வரத
பாத்து பயந்து போய் வேகமா ஓடினாரு.

(47:01):
அவரோ ஒரு பாறையோட விழும்பா அடஞ்சாரு.
அங்கிருந்து போகுறதுக்கு வேற வழியே இல்ல.
பாறைக்கு கீழ மிகப்பெரிய ஆழத்துல தான் நிலப்பரப்பு இருந்துச்சு.
அவரோ அந்த ராட்சசனுக்கு பயந்து அந்த இடத்துல நின்னுட்டு இருந்த
போது தன்னோட கால்கள் நடுங்க அந்த பாறையில் இருந்து தவறி தபால்னு

(47:25):
கீழ அந்த படு பாதாள பள்ளத்துல விழுந்துட்டாரு.
இந்த இடத்துல தான் சொல்லி இருந்ததநிறுத்தின அப்பா ஜீ தன்னோட நண்பர்
கண்ட இந்த கனவ விளக்கி பாத்தீங்களா?
எவ்வளவு பயங்கரமான கனவுன்னு. இதய நோயாளியான்னு என்னோட நண்பர்
இந்த கனவ கண்டு முடிச்சதும் கண்முழிச்சாறு.

(47:47):
ஆனா மறு வினாடியே அவரோட இதய துடிப்பு நின்னு போச்சு.
இந்த உலகத்த விட்டு அவர் போயிட்டாரு அப்படின்னு சொன்னாரு.
இத கேட்டுண்டிருந்த இந்த ரெண்டு பேர்ல ஒருத்த கொஞ்சம் பயந்து போயி
மெதுவா தாழ்ந்த குரல்ல. கனவுல காணும் காட்சிகள் கூட

(48:07):
மனுசனோட உடல் நலன பாதிக்குது. உங்களோட நண்பரோ நாலு தடவ நாலு
விதமான பாதையில பயந்து ஓடிருக்காரு.
பாவம் அந்த பயம் தான் அவரு ரொம்ப ஒம்பாதிச்சிருக்கு போல இருக்கு.
கண் முழிச்சதும் இதய நோயாளியான அவரோ பயத்தால் இதயம் தாக்கப்பட்டு

(48:28):
அவரோட இதய துடிப்பேன். நின்னு போயிருக்கு போல இருக்கு.
பாவம். உங்களோட நண்பரோட பிரிவால
உங்களுக்கு ரொம்ப துயரம் ஏற்பட்டுஇருக்கும் அப்படின்னு சொன்னா அத
கேட்ட அப்பா ஜியோ அந்த இன்னொருத்தன பாத்தாரு.
ஆனா அந்த இன்னொருத்தனும் சிரிச்சபடியே ஆஹா அப்பாஜி என்ன

(48:51):
அருமையான கட்டுக்கதை அப்படின்னு சொன்னா.
இத கேட்டு அப்பா ஜியோ. என்னது?
கட்டு கதையா ஏன் இப்புடி சொல்ற அப்படின்னு கொஞ்சம் கோவப்பட்டவர்
போல கேட்டாரு. அதுக்கு அந்த இன்னொருத்தனோ இங்க
பாருங்க அப்பா ஜீ உங்களோட நண்பரோ இந்த பயங்கரமான கனவ கண்டதுக்கு

(49:12):
அப்பறம் கண்முழிச்சாறு அப்படின்னுகண்மூழிச்ச மறு வினாடியே அவரோட
இதய துடிப்பு நின்னு போச்சு. அப்படின்னு நீங்க சொன்னீங்க.
ஆனா நீங்களோ உங்க நண்பரே இந்த கனவு வாங்க கிட்ட சொன்னதாகவும்
சொன்னீங்க. அது எப்படி முடியும்?
அவரு தான் கனவு கண்டு கண் முழிச்சதும் இந்த உலகத்த விட்டு

(49:34):
போயிட்டாரே. அதனால அவர் எப்படி இந்த கணவ அவரே
உங்ககிட்ட சொல்லிருக்க முடியும். மூடியவே முடியாது.
அதனால தான் இது கட்டுக்கதை என்ன சொன்ன அப்படின்னு விளக்கினா.
இந்த பதில கேட்ட அப்பா ஜியோ இந்த ரெண்டாவது நபரை பாராட்டி அவனையே
ராணி மங்கம்மாளோட ஆலோசகனாக தேர்ந்தெடுத்தாரு.

(49:59):
அவ்ளோதான். அக்பர் பீர்பால் கதைகள், அறிவுப்
பானை. வீரசிம்மன் ஒரு குறுநில மன்னரா
சிற்றரசுனாக இருந்தவன் அக்பரோட ஆதிக்கத்துல இருந்தானா முகலாய

(50:19):
சாம்ராஜ்யத்துக்கு கப்பம் செலுத்தி வந்தானா?
அவர்களோட நட்புறவோட கூட இருந்தானா?
அவனோட ராஜ்யத்தோட குடிமக்களோட நிம்மதி தான் அவனுக்கு பெருசா
முக்கியம் அப்படின்னு நினைச்சுட்டு இருந்தானா?
வீரசிம்மன் முகலாயர்களோட அடிமையாகஇருந்தாலும் அத பெருசா
பொருட்படுத்தலையா? ஆனா அவனோட ராஜ்யத்தில் இருந்து

(50:40):
கொஞ்ச இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகு வச்சிட்டதாக
நினைச்சாரா? அதனால அந்த இளைஞர்கள்லாம் தயக்கமே
இல்லாம அந்த மன்னன் வீரசிம்மன் கிட்ட போய் நம்ம மன்னரோட கொள்கை
அந்த இளைஞர்களுக்கு பிடிக்கல அப்படின்னு சொல்லி அவங்களோட
கண்டனத்தை தெரிவிச்சாங்களாம். சுதந்திரம் எங்களோட பிறப்புரிமை

(51:01):
இதுக்காக நாம அடிமையாக இருக்க கூடாது.
நாட்டோட அமைதிக்காக முகலாயர்களோட அடிமையாக இருக்கிறது அவமானம்
அப்படின்னு அவங்களோட கருத்து சொன்னாங்களாம்.
அதுக்கு வீரசிம்மன் நானும் சுதந்திரத்த விரும்புறேன்.
ஆனா சுதந்திரம் அடையறதுக்காக ரத்தஆறு ஓடுறது நாம் விரும்பல.
நம்ம சண்டை எல்லாம் போட முடியாது.முகலாயர்கள் மிக பலம்

(51:25):
பொருந்தியவர்கள். அவங்களோட படை பலத்துக்கு
பக்கத்துல ஒரு சின்ன மன்னனான என்னால ஒன்னும் செய்ய முடியாது.
அப்படின்னு சொன்னாரா? அதுக்கு அந்த பசங்க படை பலத்த
மட்டும் ஏன் ஒப்பிடுறீங்க? நம்மளோட அறிவால முகலாயர்களை
வெற்றி கொள்ள முடியாதா? அப்படின்னு கேட்டாங்களாம்.
நம்ம கிட்ட அப்படிப்பட்ட அறிஞர்கள் இருக்கிறாங்களா?

(51:46):
அப்படின்னு மன்னன் வீரசிம்மன் கேட்டானா?
ஏன் இல்லாம அப்படின்னு அந்த இளைஞர்களும் சளைக்காம பதில்
சொல்லிட்டு இருந்தாங்களா? ஒன்னு தெரிஞ்சுக்கோங்க.
அக்பரோட சபையில அவ்ளோ அறிஞர்கள் இருக்காங்க.
அவரோட சபையில் இருக்க அறிஞர்கள் மாதிரி உலகத்துல வேறு எங்கயுமே
பாக்க முடியாது. அப்படின்னு சொன்னான்னா மன்னன்

(52:07):
வீரசிம்மன் அவர்களோட அறிவுத்திறமைதான் நம்ம சோதிச்சு பாத்துடலாமே.
அப்படின்னு ஒரு இளைஞன் சவால் விட்டானா?
நான் ஒரு சோதனை சொல்றேன். நீங்க அக்பர்கிட்ட அவரோட தர்பார்
ல இருந்து அறிவு நிரம்பிய ஒரு பானைய அனுப்பி வைக்க சொல்லுங்க
அப்படின்னு சொன்னான். அந்த இளைஞன் என்னது அறிவு
நிரம்பிய பானையா? அது என்ன தண்ணி பிடிக்கிறது

(52:30):
மாதிரி பானையில அறிவு நிரப்ப முடியுமா என்ன அப்படின்னு
கேட்டான் அந்த மன்னன். அது முடியாது அப்படின்னு
நினைக்கிறீங்களா? அப்படின்னு கேட்டா நான் அந்த
இளைஞன் ஆமா அது முடியாத ஒன்று தானே அப்படின்னு சொன்னாராம்.
மன்னர் முடியாதத முடிச்சு காட்றவன் தான் அறிவாளி அக்பரோட
தர்பார் ல உலகத்திலேயே சிறந்த அறிவாளிகள் இருக்காருன்னு நீங்க

(52:52):
தான சொன்னீங்க. அந்த மாதிரி கலை சிறந்த அறிவாளிகள
அவரே கேட்டு நம்ம கேட்டது கொடுக்கட்டுமே.
அப்படின்னு அந்த இளைஞன் திருமுரா சொன்னானா?
மன்னரும் வேற வழி இல்லாம அதுக்கு ஒத்துண்டாராம்.
கொஞ்ச நாள் கழிச்சு வீரசிம்மன் நல்லா பேச தெரிஞ்ச ஒரு தூதுவான கை
புல்லா வெகுமதிகள் கொடுத்து அக்பர்கிட்ட அனுப்பி வச்சானா?

(53:16):
வீரசிம்மனோட தூதுவன் அக்பரோட தர்பாருக்கு வந்து அவருக்கு
வணக்கம் செலுத்திட்டு அவர் மன்னன்கொடுத்து அனுப்பின.
அந்த வெகுமதிகள் எல்லாம் அக்பர் கிட்ட கொடுத்தானா?
மன்னரோட வாழ்த்துக்களையும் தெரிவிச்சானா?
வீர சிம்ம நலமா இருக்காரா? அப்படின்னு அக்பர் கேட்டாராம்
சக்ரவர்த்தியோட தயவு இருக்கும் போது எங்கள் மன்னருக்கு என்ன

(53:38):
குறைச்சல் அப்படின்னு அந்த தூதுவன் பணியோட சொன்னானா?
உங்க மன்னருக்கு என்னோட வாழ்த்துக்களை தெரிவி அப்படின்னு
சொன்ன அக்பர் மன்னர் எனக்கு ஏதாவது செய்தி
கொடுத்திருக்கிறாரா? அப்படின்னு கேட்டாராம் பிரபு.
உங்க தர்பார் ல பல அறிஞர்கள் இருக்காங்க.
அதனால அறிவு நிரம்பி ஒரு பானைய தயவு செஞ்சு நீங்க எங்களுக்கு

(54:00):
கொடுத்தால்டனும் அப்படின்னு எங்கள் மன்னர் உங்கள வேண்டி
கேட்டுக் கொள்கிறார். அப்படின்னு சொன்னான் அந்த தூதுவன்
அத கேட்டு தர்பார் ல இருந்த எல்லாரும் வேப்படைந்தாங்கலாம்.
எல்லாரும் ஆச்சரியப்பட்டாங்கலாம்.ஆனா அக்பர் இத பத்தி தீவிரமா
சிந்திக்கலையா? தன்னோட தர்பார்ல ஏராளமான
அறிஞர்கள் இருக்குறதுனால இந்த விஷயத்த அவங்களே பாத்துப்பாங்க.

(54:23):
அப்படின்னு விட்டுட்டாராம். அதனால அவர் வீர சிம்மன்
விரும்பின. அந்த பொருள் ஒரு மாசத்துக்குள்ள
அனுப்பப்படும் அப்படின்னு அந்த தூதுவன்கிட்ட சொல்லி அனுப்பினாரா
பிரபு? உங்க கருணைக்கு எல்லையே இல்ல.
உங்களோட ஆதிக்கத்துல இருக்குறது என்னி எங்கள் மன்னர் ரொம்ப பெருமை
படுறார். அப்படின்னு அந்த தூதுவன்
சாமர்த்தியமா அக்பரோட மனசுக்குளற்ற மாதிரி பேசிட்டு

(54:46):
திரும்பி போயிட்டானா? அவன் போனதுக்கு அப்புறம் அக்பர்
தன்னோட தர்பார் ல இருந்த அறிஞர்கள் எல்லாம் பாத்தாராம்.
அவங்கள ஒருத்தன் பிரபு வீரசிம்ம கேக்குறது கொடுக்க முடியாது.
அப்படின்னு சொன்னானாம். முடியாதுன்னு எதுவுமே கிடையாது.
அது கொடுத்து தான் ஆகணும் அப்படின்னு அக்பர் கோவத்தோட
சொன்னதும் எல்லாரும் பயத்துல நடுங்கிட்டாங்களாம்.

(55:09):
என்ன பேசுறதுன்னு தெரியாம அமைதியாஇருந்துட்டாங்களாம்.
கொஞ்ச நேரம் கழிச்சு பிரபு அப்படின்னு மெதுவா கூப்பிட்டா
மாதிரியே எழுந்தாராம். பீர்பால் எனக்கு 115 நாள் அவகாசம்
கொடுங்க. இந்த சவால நான் சமாளிக்கிறேன்
அப்படின்னு சொன்னா ரம்பீர்பால் நிச்சயமா இதுல வெற்றி கொள்ள
முடியுமா? அப்படின்னு கேட்டாரா அக்பர்?

(55:30):
நான் எப்பவாவது சொல்லிட்டு அது செய்யாம இருந்திருக்கேன்னா
அப்படின்னு கேட்டா ரம்பீர்பால் நல்ல வேலை என்னோட தர்பார்ல நீ
ஒருத்தனாவது அறிவாளியா இருக்கியே அப்படின்னு பீர்பால புகழ்ந்துட்டு
எல்லாரையும் ஏலனமா? பார்த்தார் அக்பர் அன்னைக்கு
சாயந்திரம். வீட்டுக்கு போன பீர்பால் தன்னோட
தோட்டத்த நல்லா பார்வையிட்டார். சில காய்கறி செடிகளோட ஒரு பரங்கி

(55:54):
கொடியையும் பாத்தாராம். அதுல கொஞ்சம் பூக்கள் கொஞ்சம்
பிஞ்சு அப்பறம் கொஞ்சம் காய்களும்இருந்துதான் உடனே வீட்டுக்குள்ள
போன அவரு ஒரு காலி பானை எடுத்துட்டு வந்தாராம்.
அந்த பானைய தரையில வச்சிட்டு இந்தபரங்கி கொடியில பிஞ்சுகள் இருந்த
பகுதிய கொஞ்சம் அப்படியே பிடிச்சுஇழுத்து.
அந்த பிஞ்ச பானுக்குள்ள போறா மாதிரி நுழைச்சு வச்சு அதுக்கு

(56:17):
அப்புறமா இருந்த மிச்ச அந்த கொடியவெளிப்பக்கத்துல வரா மாதிரி
இழுத்து விட்டாரா? பாக்குறதுக்கு பரங்கி கொடி
பானைக்குள்ள பூந்து வெளியே வரா மாதிரி இருந்து தான் சரி சரியா
தான் இருக்கு அப்படின்னு அவருக்குஅவரே பேசின பீர்பால் அவரோட
மனைவிகிட்டயும் தோட்டக்காரன்ட்டயும்.
அந்த பானைய தினமும் நல்லபடியா பாத்துக்க சொல்லி அந்த பரங்கி

(56:40):
கொடியும் பத்திரமா பாத்துக்க சொல்லிட்டு போனாரா?
தினமும் அந்த தோட்டத்துக்கு வந்துபானையில இருந்த பரங்கி பிஞ்சு
பாத்துண்டு இருப்பாராம். 10 நாள் ஆச்சா அதுக்கப்புறம் அந்த பிஞ்சு
காயாக பெருசா வளர்ந்திருந்ததா? சரி அப்படியே விட்டு வச்சா இந்த
காய் வந்து இன்னும் பெருசாய் பானையும் உடைஞ்சிடும் அப்படிங்குற

(57:00):
நிலை வந்ததுக்கு அப்புறம் பீர்பால் அந்த பானைக்குள்ள
இருந்து வெளியே வந்த கொடிய அப்படியே கத்திரியால கட் பண்ணி
விட்டாராம். இப்போ பானைக்குள்ள நல்லா
வளர்ந்திருந்த ஒரு பரங்கி காயம் மட்டும் இருந்துதான்.
பானையோட வாய வந்து ஒரு துணியால நல்லா இழுத்து கட்டி அந்த பானைய
பீர்பால் தர்பார் க்கு எடுத்துட்டு போனாரா?

(57:21):
அக்பர்கிட்ட அந்த பானைய கொடுத்த பீர்பால் பிரபு இதுதான் மன்னர்
வீரசிம்மன் விரும்பின. அறிவு பானை இத அவர்கிட்ட அனுப்பி
வைங்க. அப்படின்னு சொன்னாரா அத பார்த்த
அக்பர். என்ன பீர்பால் விளையாடுறியா?
பானைல எப்படி அறிவு நிரப்ப முடியும்?
இதுக்குள்ள உண்மையிலேயே என்ன இருக்கு அப்படின்னு ரொம்ப ஆர்வமா

(57:42):
கேட்டாராம் பிரபு. அறிவு பானைக்குள்ள அறிவு தான்
இருக்கும். வீரசிம்மன் பானைக்குள்ள இருக்குற
அறிவு எடுத்துண்டு பானைய நமக்கு திருப்பி தரணும்.
அத வெளியே எடுக்கும் போது அதுக்குள்ள இருக்குறது நசுங்க
கூடாது. பானையும் உடைய கூடாது.
ஒரு வேல பான ஒடஞ்சதுன்னா வீரசிம்மன் 10,000 பொற்காசுகள்

(58:02):
அபராதமா நமக்கு கொடுக்கணும். இது எல்லாத்தையும் அவனுக்கு
சொல்லி அனுப்பிச்சுருங்க அப்படின்னு சொன்னாரு அம்பீர்பால்
என்ன அபராதம் 10,000 பொற்காசுகளா அப்படின்னு கேட்டார் அக்பர்
அறிவோட விலை ரொம்பவும் அதிகம் பிரபு.
அப்படின்னு சொன்னாரு அம்பீர்பால்.சரி அப்படியே ஆகட்டும் அப்படின்னு
சொல்லி அந்த பானை தூதுவன் மூலமா அந்த வீரசிம்மன் மன்னன் கிட்ட

(58:25):
கொடுத்து அனுப்பினாரா? ஆர்வத்தை அடக்க முடியாத அக்பர்
பீர்பால் பானைக்குள்ள என்னதான் வச்சிருக்க எனக்கு சொல்ல அப்படி
என்ன அவசரப்படுத்தினாரா? உடனே பீர்பால் அவர் செஞ்ச விஷயத்த
எல்லாம் சொன்னாராம். பிரபு வீரசிம்மன் குறும்புத்தனமாக
கேட்ட கேள்விக்கு நல்லா மூக்குடைக்கப்படுவார்.
பானைக்குள்ள இருக்க பரங்கி காய அவரால பானை உடைக்காம முழுசா

(58:49):
வெளியே எடுக்கவே முடியாது. பரங்கி காய அருத்தும் வெளியே
எடுக்க கூடாது. அதனால நம்மள்ட்ட நல்லா
மாட்டின்றார் அவர். அப்படின்னு சொன்னாரு அம்பீர்பால்
அட போக்கிரி அப்படின்னு பீர்பாலோடமுதுகுல அஞ்செல்லமா தட்னாராம்
அக்பர் பானைய வாங்கின்ற வீரசிம்மன் பானைக்குள்ள இருக்குற
இந்த பெரிய பரங்கி காய பாத்து பயங்கர மாதிரி கூடவே அந்த ரெண்டு

(59:12):
நிபந்தனைகளையும் கேட்டாராம். பரங்கிக்காய அறுக்கவும் கூடாது.
அதே சமயம் முழுசாவும் வெளியே எடுக்கணும்.
இப்படி பண்ணா பானையும் உடைஞ்சிருமே.
உடனே அந்த அதிக பிரசிங்க இளைஞர்களகூப்பிட்டு அந்த மன்னர் இந்த
அறிவு பானை அவர்ட்ட காமிச்சு விளக்கினாரா?
அந்த இளைஞர்களோட முகத்துல ஆசடு வழிஞ்சு தான்.
ஏன்டா உங்க பேச்சை கேட்டு நானும் முட்டாள் ஆயிட்டேனே முன்னாடியே

(59:37):
சொன்னேனே அக்பரோட சபையில அறிஞர்களுக்கு பஞ்சமே இல்லன்னு
என் பேச்சு தான் நீங்க கேக்கவே இல்ல.
அபராத தொகை ஈடுகட்ட நீங்க கால முழுசும் என்கிட்ட சம்பளம் இல்லாம
வேலை பண்ணனும் அப்படின்னு சொன்னாரா அப்பறம் தலைவிதிய
நொந்துண்டு அபராத தொகைய அக்பருக்கு அனுப்பி வச்சாராம்.
அந்த தொகையில பாதிய பீர்பாலுக்கு கொடுத்து அக்பர் பீர்பால

(01:00:00):
பாராட்டினாராம். அவ்ளோதான்.
Advertise With Us

Popular Podcasts

Las Culturistas with Matt Rogers and Bowen Yang

Las Culturistas with Matt Rogers and Bowen Yang

Ding dong! Join your culture consultants, Matt Rogers and Bowen Yang, on an unforgettable journey into the beating heart of CULTURE. Alongside sizzling special guests, they GET INTO the hottest pop-culture moments of the day and the formative cultural experiences that turned them into Culturistas. Produced by the Big Money Players Network and iHeartRadio.

Crime Junkie

Crime Junkie

Does hearing about a true crime case always leave you scouring the internet for the truth behind the story? Dive into your next mystery with Crime Junkie. Every Monday, join your host Ashley Flowers as she unravels all the details of infamous and underreported true crime cases with her best friend Brit Prawat. From cold cases to missing persons and heroes in our community who seek justice, Crime Junkie is your destination for theories and stories you won’t hear anywhere else. Whether you're a seasoned true crime enthusiast or new to the genre, you'll find yourself on the edge of your seat awaiting a new episode every Monday. If you can never get enough true crime... Congratulations, you’ve found your people. Follow to join a community of Crime Junkies! Crime Junkie is presented by Audiochuck Media Company.

The Brothers Ortiz

The Brothers Ortiz

The Brothers Ortiz is the story of two brothers–both successful, but in very different ways. Gabe Ortiz becomes a third-highest ranking officer in all of Texas while his younger brother Larry climbs the ranks in Puro Tango Blast, a notorious Texas Prison gang. Gabe doesn’t know all the details of his brother’s nefarious dealings, and he’s made a point not to ask, to protect their relationship. But when Larry is murdered during a home invasion in a rented beach house, Gabe has no choice but to look into what happened that night. To solve Larry’s murder, Gabe, and the whole Ortiz family, must ask each other tough questions.

Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.