All Episodes

February 4, 2025 8 mins
சிட்னியில் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகம் நடத்தும் “இனிய இலக்கிய சந்திப்பு” எனும் நிகழ்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 9 - ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு குறித்து விரிவாக உரையாடுகிறார்கள் தமிழ்க் கலை மற்றும் பண்பாட்டுக் கழகத்தின் தலைவர் திரு கர்ணன் சிதம்பரபாரதி மற்றும் செயலாளர் திரு அனகன் பாபு. அவர்களோடு உரையாடுகிறார் செல்வி.
Mark as Played

Advertise With Us
Music, radio and podcasts, all free. Listen online or download the iHeart App.

Connect

© 2025 iHeartMedia, Inc.